Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த தம்பதியினர்…. வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

தம்பதியினரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் தட்சணாமூர்த்தி- விசாலாட்சி தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 3- தேதி மர்ம நபர்கள் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பிறகு தம்பதியினரை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 வெள்ளி, 2 1/2 லட்சம் ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தட்சிணாமூர்த்தி காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர்… இரவில் நடந்த சம்பவம் … அதிர்ச்சியில் குடும்பத்தினர் …!!

பாதாள சாக்கடையில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் ரெங்கசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஜெகநாதபாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதபாண்டி இரவு நேரத்தில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை ஜெகநாதபாண்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த துக்கம்…. மனைவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன் இறந்ததை தாங்க முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீரிப்பாறை  வெள்ளாம்பி மலை கிராமத்தில் செம்பொன் காணி- வள்ளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாவே செம்பொன் காணிக்கு உடல் நலம் பாதிக்கபட்டு இருந்தது. இந்நிலையில் செம்பொன் காணி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து செம்பொன் காணியின் உடலை அடக்கம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் ரகளை …. குற்றவாளியுடன் மது குடித்த போலீஸ்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

குற்றவாளியுடன் சேர்ந்து மது குடித்து ரகளையில் ஈடுபட்ட போலீசை கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் விமல்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காசிமேட்டில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 22-ஆம் தேதி கீழ்பாக்கம் பகுதியில் வைத்து  குற்ற வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ், சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து விமல்குமார் மது குடித்து விட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரம்பால் அடித்த ஆசிரியர்…. வலியில் துடித்த மாணவன்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியை பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நல்லூர் பகுதியில் முத்துபாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் இமானுவேல் என்ற மகன் உள்ளார். இமானுவேல் பம்மதுகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.  இந்த  பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் இந்திரா என்பவர்  இமானுவேலை பிரம்பால் அடித்ததால் அவரது  கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலியில் அலறி  துடித்த அந்த மாணவனை  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தரேன்…. மோசடியில் ஈடுபட்ட இருவர்…. போலீஸ் விசாரணை…!!

வேலை வாங்கி தருவதாக கூறி 2 பேர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் ரெபின்  யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலிசா ஜான்சன் என்ற தந்தை இருக்கிறார். இவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இதில் பெருமாள் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்று, தற்போது ரியல் எஸ்டேட் தரகராக இருக்கிறார். இந்நிலையில் ரெபின் யோவானுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த அரசு பள்ளி… சிரமப்படும் மாணவர்கள் … பெற்றோர்களின் கோரிக்கை…!!

சேதமடைந்த அரசு பள்ளியை சீரமைத்து  தர வேண்டும் என  அதிகாரிகளுக்கு  பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தில் நடுநிலை பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளியில் சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்தப் பள்ளியில் மொத்தம் நான்கு கட்டிடங்களே  உள்ளது. அதிலும் இரண்டு கட்டிடங்களில் மேல்கூரை உடைந்து மழைத்தண்ணீர் வகுப்பறைக்குள் நுழைகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் வகுப்பறைகளில்  மாணவர்கள் உட்காரும் பெஞ்சுகள், மற்றும் கல்வி சாதனங்கள் அனைத்திலும் தண்ணீர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மரத்தினாலான சிவன் சிலை…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிவன் சிலையை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் சுரேஷ்பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது  வீட்டில் 2 1/2 அடி உயரம் உடைய  மரத்தினால் ஆன சிவன் சிலை வைத்துள்ளார்.  அந்த சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் பிரபாகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணியை பகுதியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுக்களைக் காக்கும் முயற்சி… கழுத்தில் ஒளிரக்கூடிய பெல்ட்டுகள்… சமூக ஆர்வலர்களின் செயல் …!!

கோவில் பசுக்களில் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் கழுத்தில் சமூக ஆர்வலர்கள் ஒளிரும் பெல்ட்டுகளை அணிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேகர் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் உள்ளது. இந்தப் பசுக்கள் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு சமூக ஆர்வலர்கள் கோவில்  பசுக்களின் கழுத்தில் இரவு நேரங்களில்  ஒளிரக்கூடிய பெல்ட்டை  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பால்கனி…. இடிபாடுகளில் சிக்கிய பெண்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் சத்திவேல், ஞானசேகர், ராஜேஷ், ஆகியோருக்கு சொந்தமான இரண்டு மாடிகள் கொண்ட வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது மாடியில் இருக்கும் நான்கு வீடுகளில் சுதா மற்றும் மோகன் உட்பட நான்கு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொட்டை மாடியின் பால்கனி திடீரென இடிந்து விழுந்து விட்டது. அப்போது முதல் மாடியில் பால்கனியில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கட்டிலில் மறைத்து வைக்கப்பட்ட நகை…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் கதவை உடைத்து 24 1/2 பவுன் தங்க  நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து  சென்ற  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் பிரேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரான ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் பிரேமலதா டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தினமும் அதிகாலை டீ கடைக்கு சென்று விடுவார். அதே போல் நேற்றும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மயக்க மருந்து கலந்த சாப்பாடு…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குழந்தைகள் நல குழுவினர் புகார் அளித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி  பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 11-தேதி இந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்  சிறுமியும், அவரது பெற்றோரும் குழந்தைகள் நல குழுவினரிடம் பிறந்த குழந்தையை ஒப்படைத்து  விட்டனர். இதனையடுத்து சிறுமி எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து குழந்தைகள் நல குழுவினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாயமான சொத்து பத்திரங்கள்…. தம்பதியினரின் செயல்…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…!!

உறவினர் வீட்டில் ஆவணங்களை திருடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள கும்பிநாயகன்பட்டி கிராமத்தில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆறு வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள  தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது சொந்த  வீட்டின் சாவியை அதே பகுதியில் வசிக்கும் ஜெயச்சந்திரன்- காயத்ரி தம்பதியினரிடம்   கொடுத்து விட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயச்சந்திரனும்  அவரது மனைவி காயத்ரியும் இணைந்து  போஸ் வீட்டில் வைத்து இருந்த சொத்து பத்திரங்களை திருடியுள்ளனர். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் மாணவிகள் தற்கொலை…. மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

பாலியல் தொல்லைக்கு எதிராக கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது மாணவிகள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு வாரத்திற்கு முன்பாக கோவையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். மேலும் கரூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையால்  மாணவிகளின்  தற்கொலையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கண்டித்து சென்னையில் உள்ள ஆர். கே . நகரில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துணி எடுக்க சென்ற தம்பதியினர்… கணவன் கண் முன்னே நடந்த விபரீதம்… சென்னையில் கோர விபத்து …!!…

இருசக்கர வாகனம்  மீது பேருந்து மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அப்துல் வாஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்சயா பார்த்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் துணிக்கடைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரோம்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அப்துல் வாஜித்தின் இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐஸ்க்ரீம் வாங்கி கொடுத்து…. மெக்கானிக் செய்த வேலை…. பெற்றோரின் பரபரப்பு புகார்… !!

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மெக்கானிக்கை காவல்துறையினர்  போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டி கிராமத்தில் மெக்கானிக்கான  ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும்  5 வயது சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து  பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி  அழுது கொண்டே  வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து  சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்ட போது அவர் நடந்தவற்றை  தெரிவித்து கதறி அழுதுள்ளார்.  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்க்காக  வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்குமேடு கிராமத்தில் ஏசு ராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேச்சு ராஜன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. சேதமடைந்த வீடு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

மழையினால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குஞ்சப்பனை கிராமத்தில் வசிக்கும் சிந்தாமணி என்பவரது வீட்டின் ஒரு பகுதி கன மழையினால் விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமான வீட்டை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அரசு வழங்கும் நிவாரண தொகையான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 மணி நேரமாக தவித்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

அறைக்குள் சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் தம்பி துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 1/2 வயதில் முத்துச்செழியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்துச்செழியன்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பின் சிறுவன் படுக்கை அறைக்கு சென்று உள்புறமாக கதவை பூட்டி துங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தை காணாமல் போனதை  அறிந்த  பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 16-வது நாளாக…. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றமில்லை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவம்பர்-21). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போலீஸ் ஏட்டு…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அதன் பிறகு  மகனின் அறைக்கு சென்ற ராஜசேகர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜசேகர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தேடுதல் பணி தீவிரம்…!!

குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிறுவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  அரசு பண்ணை பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு  10 வயதான  சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் ஹரிஷ் என்பவருடன் அடையாறில் இருக்கும்  ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆற்றில்  அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள்   உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தேடுதல் பணி தீவிரம்…!!

 வெள்ளத்தை பார்க்க சென்ற நபர் ஆற்றில்  தவறி  விழுந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முலைக்காவிலை  கிராமத்தில் தொழிலாளியான  கிருஷ்ணசாமி- வசந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அபினேஷ் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் இருக்கின்றனர்.  மார்த்தாண்டம்  மற்றும்  அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  நேற்று  முன்தினம்  கனமழை  பெய்துள்ளது. இதனால் குளித்துறை, தாமிரபரணி, முல்லை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணசாமி  ஆற்றில் ஓடிய வெள்ளப்பெருக்கை பார்த்துக்கொண்டிருந்தார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அசுத்தமான கிணற்று நீர்…. நோய் தொற்று அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அசுத்தமான நீர் கலந்த   குடிநீர் கிணற்றை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் காந்தி நகர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசாங்கம் ஜே.ஜே. எம். திட்டத்தின் மூலம் கிராமத்தில்  உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கிணற்றின் மேல் மூடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. அதிகாலையில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 2 பேர் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஜீவா- தனபாக்கியம்  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அதிகாலை நேரத்தில்  தனபாக்கியம் தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள்  தனபாக்ககியத்தின்  கழுத்தில் இருந்த10 1/2 பவுன் சங்கிலியை   பறித்துக் விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுக்குறித்து  தனபாக்கியம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டீசல் நிரப்பிய பெண்…. திடீரென பற்றி எரிந்த கார்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பெட்ரோல் பங்கில் வைத்து கார் தீப்பிடித்து எரிந்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனை புதுவயலய் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர்  தனது பேரனுடன் தேவகோட்டையில் உள்ள சந்தைக்கு காரில் சென்றார். இந்நிலையில்  திருப்பூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பாண்டியன்  சென்றுள்ளார்.  அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  பெண் காரில் டீசலை  நிரப்பியுள்ளார். இதனை அடுத்து பாண்டியன் தனது காரில் இருந்தபடியே பணத்தை கொடுத்த போது தான் அந்தப்பெண் பெட்ரோலுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் சேர விருப்பம்….. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவன் விஷம் குடித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி கல்லூரியில் 20 வயதான  திருக்குமரன் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருக்குமரன் இரண்டுமுறை ராணுவத்தில் சேர முயற்சி செய்துள்ளார்.ஆனால் அவர் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருகுமார் விடுதியில்  விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி மாவு…. விதிமுறையை மீறிய ஆலை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறையை மீறி செயல்பட்ட ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் கிராமத்தில் அல்லாபிச்சை என்பவர் வசித்துவருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக மாவு மில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அல்லாபிச்சையின் மாவு மில்லில் ரேஷன் அரிசியை அரைத்து விற்பனை செய்வதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் ஆகியோர் சம்பந்தப்பட்ட மில்லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது ரேஷன் அரிசியை  […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடுமையான குளிர்…. கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்…. வாகன ஓட்டிகளின் அவதி…!!

நீலகிரி மாவட்டத்தில் கடுமையான  குளிர் நிலவுவதால்  சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பலத்த காற்று வீசியது. இதனால் அப்பகுதிகளில் கடுங்குளிர் நிலவியுள்ளது.இதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு  வரும் சுற்றுலா பயணிகள் கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்து பூக்களை கண்டு ரசித்துள்ளனர். ஆனால் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளால்  நீண்ட […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. சாலையில் விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பலத்த மழையால் ரோட்டில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்  ஊட்டியில் மத்திய பேருந்து  நிலையம் மேல் பகுதியில் இருக்கும்  எமரால்டு சாலையில் மரம்  ஒன்று  முறிந்து விழுந்துவிட்டது. இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது மட்டுமில்லாமல் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

20 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்ன ஏலசகிரி கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கிறார். கடந்த 8-ஆம் தேதி இந்த  நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள்  உள்ளே புகுந்துவிட்டனர். அதன் பிறகு மர்மநபர்கள்  அங்கிருந்த 48,000 மீட்டர் காப்பர் வயர்கள்,  200 கிலோ இரும்பு பொருட்கள், உதிரி பாகங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

ரோட்டில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பள்ளத்தில் இறங்கிய  சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று ஈரோட்டுக்கு புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நாகபட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நடுரோட்டில் திரும்பியுள்ளது. அப்போது பேருந்தின்  ஓட்டுநரான ஜெகதீஷ் என்பவர் ஆட்டோவின் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை வலது பக்கமாகத் திருப்பியுள்ளார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற செக்யூரிட்டி…. வேகமாக வந்த வாகனம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சுழியில் உள்ள தனியார் பஞ்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு ராஜகோபால் திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதி விட்டு நிற்காமல் போனது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மின்வயரை திருட சென்ற நபர்… திடீரென நடந்த சம்பவம்… நெல்லையில் சோகம்..!!

மோட்டார் வயரை திருட சென்ற கட்டிடத்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  அம்பாசமுத்திரத்தை  சேர்ந்தவர் கட்டிடதொழிலாளி  முத்துக்குமார். இவர்  சென்னை திருமங்கலத்தில் உள்ள வாடகை வீட்டில் தன் மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த போது மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை…. வாலிபருக்கு நடந்த கொடுமை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திருமண வீட்டின் முன்பு தகராறு செய்த நபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  மேலகுறும்பனை பகுதியில் புருனோ  என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டில் கடந்த 27ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தன்னை அழைக்க வில்லை என்பதால் ஆத்திரமடைந்த புருனோ உறவினர் வீட்டின் வாசலில் நின்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி என்பவர் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த புருனோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என் கடனை திருப்பி தா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் விஷம் குடித்துவாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாகப்பாடியை  சேர்ந்த மணியரசு என்பவருக்கு ரூபாய் 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் கடனும் வட்டியும் மணியரசு கட்டாத நிலையில் அவற்றை  வசூலிப்பதற்காக  சங்கர் அவர்  வீட்டிற்கு சென்றார். இதனைக் கேட்டு மனம் உடைந்த மணியரசு விஷம் அருந்தி விட்டு சங்கர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டீ போடுவதற்காக சென்ற பெண்…. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்…. சென்னையில் பரபரப்பு…!!

 கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் தம்பதியினர்  படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூரில்   நாராயணன் – பத்மினி  தம்பதியினர்  வசித்து வருகின்றனர். இந்நிலையில்  இரவு நேரத்தில்  டீ போடுவதற்காக பத்மினி  சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால்  தம்பதியினர்  படுகாயமடைந்தனர். இவர்கள்  சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கருகிய நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு   அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக  அனுமதித்துள்ளனர். இதற்கிடைய தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் திருட்டு…. மருத்துவமனையில் நடந்த சம்பவம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

பணத்தை திருடிய லேப் டெக்னீசியனை கண்டுபிடித்த காரணத்திருக்காக  இன்ஸ்பெக்டரை  கமிஷனர் பாராட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அலுவலகத்தில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மதன் அண்ணாநகர் காவல் துறையில் புகார் அளித்தார். அந்த  புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்   மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை   ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு  லேப் டெக்னீசியன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாகனத்தை பறிமுதல் செய்த நபர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த மர்ம நபரை குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் . திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பெல்நகரில் ஓய்வுபெற்ற போலீசாரான  ராஜ்குமார் என்பவர்  வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயம் உள்ள சிக்னலை  மீறி சென்றுள்ளார். அப்போதுஅங்கு வந்த மர்ம நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியதற்காக  மோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்வதாக ராஜ்குமாரிடம்  கூறியுள்ளார். அதன் பிறகு கோட்டை காவல் நிலையத்திற்கு வந்து   அவதார தொகையை  செலுத்திவிட்டு மோட்டார்சைக்கிளை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இந்த டீடைல் சொல்லுங்க…. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பள்ளி ஆசிரியரிடம்  பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பலவாணபுரம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தியின் செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தன்னை வங்கி மேலாளராக அறிமுகப்படுத்தி கொண்டார். இதனை அடுத்து அந்த மர்மநபர் சாந்தியின் வங்கி கணக்கின் விவரங்களையும் ஏ.டி.எம் கார்டின் ரகசிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலித்த 16 வயது சிறுமி…. வாலிபர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயது உடைய தாமரைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக தாமரைச்செல்வன் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதன்பிறகு தாமரைச்செல்வன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மனசு சரியில்ல அம்மா” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் கண்டித்ததால் மாணவன் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில்  உள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் அய்யனார் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன் -சந்திரா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகனான ஹரிஹரன்  இணியானுரில் இருக்கும் தனது தாத்தா மருதமுத்து வீட்டில் தங்கி அப்பகுதியில் இருக்கும்  பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட  ஹரிஹரன் தனக்கு  மனது சரியில்லை எனவும், இன்று ஒருநாள் நான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. உடல் நசுங்கி பலியான தூய்மை பணியாளர்…. சென்னையில் கோர விபத்து…!!

கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில்  தூய்மை பணியாளர் உடல் நசுங்கி பலியான நிலையில் மற்றோருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சன்னை மாவட்டத்தில் உள்ள  திருவெற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட மணலி விரைவு சாலையோர பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் எர்ணாவூரிலிருந்து சத்தியமூர்த்தி நகர் நோக்கி வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி  உள்ளது. அதன் பின்னர்  கன்டெய்னர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. தி.மு.க நிர்வாகிக்கு கத்திக்குத்து…. வைரலாகும் ஆடியோ…!!

மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தி.மு.கா நிர்வாகியை கத்தியால்குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் 49 வயதான கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தி.முக.வின் 4- வார்டு வட்ட செயலாளராக இருக்கிறார். இந்நிலையில்  5 மர்ம நபர்கள் கண்ணனின் வீட்டுக்குள் புகுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் . அப்போது ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த  கத்தியால் கண்ணனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த விலங்கு…. அலறி சத்தம் போட்ட கன்றுக்குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஊருக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிமாதையனுர் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில்  வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில்  ஆனந்தன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 10 மாத கன்று குட்டியை தாக்கியதோடு அதனை தூக்கி சென்றுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து  சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களின் சத்தம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

30 டன் சிமெண்டு ஏற்றி வந்த லாரி…. கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுநர்….!!

பாவூர்சத்திரம் அருகே சிமெண்டு ஏற்றி வந்த லாரி, கால்வாய்க்குள்  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அருகே உள்ள சங்கர் நகரில் இருந்து சுமார் 30 டன் சிமெண்ட் மூட்டைகள் லாரி ஒன்று ஏற்றிவந்துள்ளது . இந்த லாரியை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சப்தம் குலத்தை சேர்ந்த லாலிசத்சின்32 வயதான மகன்  அஜி ஓட்டி வந்துள்ளார். அந்த லாரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லை – தென்காசி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? அடுத்தடுத்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி…. சேலத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சி.என்.பாளையத்தில் பொன்மலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் ஆண் குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது பொன்மலர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொன்மலரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொன்மலருக்கும், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அகரப்பேட்டை மணல்மேடு தெருவில் துரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், பிரேம்குமார், ஹேமா என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் பிரேம்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவெறும்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை துரைக்கண்ணன் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக தற்போது மணப்பாறை டெப்போவில் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் நின்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் முருகானந்தம்-கிரிஜா ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கிரிஜாராணி என்பவர் தன்னுடைய மகன்-மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிக்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து கிரிஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இதனால் கிரிஜா ராணி மற்றும் அவரது மருமகள் கைக்குழந்தையுடன் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எனக்கு உடம்பு சரியில்ல” பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நத்தமேடு கிராமத்தில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் இருந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் சரண்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories

Tech |