Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் கைதான மகன்…. 5 லட்சம் இழப்பீடு கேட்ட தாய்…. போலீஸ் விசாரணை…!!

தனது மகனை கொன்றதற்காக 5 லட்சம் இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கொச்சடை கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயா மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது மகன் கார்த்திக்கை பொய்யான திருட்டு வழக்கில் எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு எனது மகனை அடித்து கொடுமைபடுத்தியதால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மார்கழி மாதத்தை முன்னிட்டு…. திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி…. கோவில்களில் சிறப்பு வழிபாடு…!!

மார்கழி மாதம் என்பதால் பெருமாள் கோவில்களில் திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தை முன்னிட்டு  திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சவுமிய பெருமாள் கோவில், திருப்பத்தூர் நின்ற நாராயண பெருமாள் கோவில் மற்றும் அரியக்குடியிலுள்ள திருவேங்கடமுடையான் கோவில் போன்றவற்றில்  நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பெண்கள் வீட்டு வாசலில் அரிசி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றித்திரியும் பசுக்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரியின் எச்சரிக்கை…!!

பசுக்கள் தெருவில் சுற்றித் திரிந்தால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயலாளர் எச்சரித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பேரூராட்சி அலுவலகர் சந்திரகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பசு மாடுகளை வீட்டில்  கட்டிவைத்து வளர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பசு மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்தால் அவற்றை பிடித்து அடைப்பதோடு மட்டுமல்லாமல் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதிக்கப்படும்  என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  பிடிக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊதியம் வழங்கப்படவில்லை… ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் … சிவகங்கையில் பரபரப்பு …!!

300-க்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்தம் அடிப்படையில் 700- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள்  வேலை பார்த்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக ஊதியம் மற்றும் அரசு அளித்த ஊக்கத்தொகை  வழங்கவில்லை என ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் நேற்று பணியை புறக்கணித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய வாக்காளர் தினம்…. நடைபெறும் பல்வேறு போட்டிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படும் வாக்காளர் தினம் பற்றிய பதிவு ஒன்றை  வெளியிட்டிருந்தார். இதில் மாவட்டத்தில் இருக்கும்  அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லாத வாக்கு பதிவு மற்றும் வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்த  வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

3 ஏக்கரில் பேருந்து நிலையம்… நூதன முறையில் போராடிய பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…?!!

பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் வராததை கண்டித்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை பகுதியில்  கடந்த 3- வருடங்களுக்கு முன்பு 3 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் கடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்திற்குள்   பேருந்துகள் வருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு  சமூகத்திற்கு விரோதமான செயல்கள் நடைபெறுகிறது. மேலும் அங்கு குப்பைகள், கால்நடைக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் போன்றவை கிடைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாற்று இடம் அளிக்க வேண்டும்…. வியாபாரிகளின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

சந்தையின் முன்பு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் காய்கறி சந்தை அமைந்துள்ளது. இந்த  சந்தைக்கு  பின்னால் இருக்கும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் கொட்டகை அமைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் மற்றும் நகராட்சி அதிகாரிகள்  ஆகியோர்  ஆக்கிரமிக்கப்பட்ட  நிலங்களை மீட்பதற்காக அங்கு  சென்றுள்ளனர். அப்போது கோபமடைந்த  வியாபாரிகள் எம்.எல்.ஏ.  பி. ஏ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கொத்தடிமைகளாக இருக்கின்றனர்” இருளர் இன மக்களின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கொத்தடிமைகளாக வேலை பார்க்கும் 7 பேரை மீட்க கோரி ஆட்சியர்  அலுவலகம் முன்பு போராட்டம்  நடைபெற்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருளரின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள்  கூறும்போது எம். அகரம் பகுதியில் ஏராளமான இருளர் இன மக்கள் வசித்து வருகிறோம். இதில் 13 பேர் ராயபுரத்தில் இருக்கும் பால் பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6  பேர் பண்ணையில் இருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“என்ஜின் ஸ்டார்ட் ஆகல” பேருந்தை தள்ளிய பொதுமக்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

பேருந்து நிலையத்தின் நடுவே நின்ற பேருந்தால்  போக்குவரத்து பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை பேருந்து நிலையத்தில் தற்போது வணிக வளாகங்கள் மற்றும் நுழைவாயில்கள் அமைக்கும் பணியானது  நடைபெற்று வருகிறது. இதனால்   பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் ஒரே நுழைவாயில் வழியாக உள்ளே சென்று  பின் வெளியே வருவதால் பேருந்து நிலையத்தில்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில்  நேற்று ஈரோட்டில் இருந்து சென்னிமலை பேருந்து  நிலையத்திற்கு பயணிகளுடன்   அரசு பேருந்து வந்துள்ளது. பயணிகளை  இறக்கிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கதர் தொழிற்சாலை…. ஆட்சியரின் நேரடி ஆய்வு…. வரவேற்பை பெற்ற பொருட்கள்…!!

கதர் ஆலையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூர் பகுதியில் கதர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ளே சோப், ஆயில் தயாரிக்கும் பிரிவு, காலணிகள் தயாரிக்கும் பிரிவு, மகளிர் சுய உதவிக்ககுழுவினர்  உற்பத்தி செய்யும் பனை ஓலையை பயன்படுத்தி உருவாக்கும்  அழகு சாதனப் பொருள்கள் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து   ஆலையில் உற்பத்தி செய்த பல்வேறு பொருட்கள் சந்தையில் விற்கப்படுவதாகவும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவிற்கு வந்த தம்பி…. அக்காவிற்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

அக்காவை கம்பியால் அடித்து  தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோனார்பட்டி கிராமத்தில் உதயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யாவின்  தம்பியான ஆசைக்கண்ணன் என்பவர் தனது  மனைவியுடன்  கோவில் திருவிழாவிற்காக  சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யா ஆசைக்கண்னனை  திட்டியதால் கோபமடைந்த  அவர் அருகில் இருந்த  இரும்பு கம்பியால் தனது  அக்காவை  சரமாரியாக   தாக்கியுள்ளார். இதனால்  படுகாயமடைந்த உதயசூர்யா  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஹாக்கி போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

தென் மண்டல அளவிலான ஹாக்கி   போட்டி கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான  ஹாக்கி போட்டி லயன்ஸ் கிளப் டான் சார்பில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 11 பள்ளிகளை  சேர்ந்த  மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரையை சேர்ந்த இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அருப்புக்கோட்டை சேர்ந்த எஸ். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்பதிவு கட்டாயம்…. சிரமப்படும் ஏழை எளிய மக்கள்…. ரத்து செய்யப்பட்ட ரயில் சேவை…!!

பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு  இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை- பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்யாமல் பொள்ளாச்சியில் இருந்து  திருச்செந்தூருக்கு   எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த  ரயிலுக்கு இணைப்பு  ரயிலாக பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்தனர். இதற்கு பயணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய  விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சென்னிர்குப்பத்தில் ஆந்திராவை சேர்ந்த முனிசுந்தரம் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதுடைய சரிவரதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசுந்தரம் தனது மகனுடன்  மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி  புறப்பட்டுள்ளார். இவர்  மன்சூர்- வண்டலூர் சாலையில் உள்ள  மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் முனிசுந்தரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இதில் படுகாயமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

எனது வியாபாரம் பாதிக்கும்…. மோட்டார் சைக்கிளால் வந்த தகராறு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடையின் முன்பு வாகனம் நிறுத்த வேண்டாம் எனக் கூறிய நபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் சனிக்கிழமை  வாரச் சந்தை நடந்தது. இந்த சந்தையில் முருகன் என்பவர் எலுமிச்சை   கடை  வைத்து  வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில்  முருகனின் கடைக்கு முன்பு  கமலாநேரு மற்றும் அவரது மகள் ஜான்பிரியா ஆகியோர்  மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார் . இதனைப் பார்த்ததும் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் வியாபாரம் பாதிக்கும் என்று  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 நாட்கள் தான் இருக்கு… புதிய வகை குடில்கள்… மும்மரமாக நடைபெறும் விற்பனை …!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில்கள் அமைத்து விற்பனை செய்யும் பணியானது மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராஜர்  நகரில்  ஆந்திராவை சேர்ந்த ராஜி என்றவர் வசித்து வருகிறார். இவர்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவாலயங்கள் மற்றும் வீடுகளின்  வாசலில் போடப்படும் கிறிஸ்துமஸ் குடில் தயாரித்து விற்பனை செய்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில்  சிறுசிறு மனிதர்கள், ஆடுகள், ஒட்டகம், புல் போன்றவற்றை வைத்து பெத்தலகேமில் இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தை போன்று ராஜி  நான்கு வடிவங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள்…. போக்குவரத்தை சரி செய்ய முயற்சி… போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  அருப்புக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது போலீஸ்  சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் 100ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து  அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக கூடுதல் காவல்துறையினர்  நியமனம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வாபஸ் பெற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு…. ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் முறியடிப்பு குழுவினர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை, துரை, திருச்சி, மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசு தனிச் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலத்தை பார்க்க சென்ற தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பீரோவை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் செல்வா பகுதியில் கோவிந்தராஜன்-கலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி போந்தை  கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வா நகரில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற எலக்ட்ரீசியன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர் …!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் நாகூர்அனிபா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான ராஜாமுகமது எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குன்னங்குடிபட்டியில் உள்ள நான்குவழிசாலையில் நடந்து  சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜா முகமது மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ராஜாமுகமது  படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த  கொட்டாம்பட்டி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப தா ” பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை …!!

கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண்ணிற்கு  கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தாசில்தார் நகரில் பாக்கியலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஹரிதாஸ் என்பவருக்கு 60 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் தான் கொடுத்த பணத்தைதிருப்பிதா என  பாக்கியலட்சுமி ஹரிதாஸ்யிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹரிதாஸ் பாக்கியலட்சுமியை  தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவருக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுக்குறித்து  பாக்கியலட்சுமி அண்ணாநகர் காவல் நிலையத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த குடும்பம்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம் …. போலீஸ் வலைவீச்சு …!!!

பீரோவை உடைத்து திருடி சென்ற மர்மநபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியங்குடி பகுதியில் மீனவரான ஆண்டனிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் விசைப்படகு வைத்து  மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான வணியங்குடி கிராமத்திற்கு ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். கிராமத்தில் நடந்த குருசடி திருவிழாக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்  வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆண்டனி பாபு  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்  உள்ளே சென்று பார்த்த போது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு எடுத்த டிரைவர்…. மர்ம நபர்களின் செயல் … விசாரணையில் வெளிவந்த உண்மை …!!

லாரி டிரைவரிடம் திருட முயன்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லாரியில் சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு பள்ளப்பட்டி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது  சாலையின்  ஓரமாக  லாரியை நிறுத்திவிட்டு முருகன்  ஓய்வு எடுத்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்ல  முயன்றுயுள்ளனர் . இதனால் முருகன்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீ கடையில் நடந்த சம்பவம்…வசமாக சிக்கிய வாலிபர்கள் … போலிஷ் நடவடிக்கை …!!

கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் பகுதியில் அமைந்துள்ள சந்தைக்கு அருகே சசி, பத்மராஜ், விஜயகுமார் ஆகியோர் சேர்ந்து  டீக்கடையை நடத்தி வருக்கின்றனர். இந்த டீ  கடையின்   பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கல்லாவில்  இருந்த   1,500 ரூபாயை   கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர்கள் திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உறவினர் விட்டு சுபநிகழ்ச்சி…2 பெண்களுக்கு நடந்த கொடுமை… வேலூரில் பரபரப்பு…!!

பட்டப்பகலில் இரண்டு பெண்களை தாக்கி நகைகளை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்புதூர் கிராமத்தில் கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் சாந்தா என்பவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு  சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கோமதி மற்றும் சாந்தாவை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த  14 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆடு திருட முயற்சி… வசமாக சிக்கிய வாலிபர்கள் … போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

ஆடு திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  கடம்பாடி கிராமத்தில் கடந்த மாதம் 24 -ஆம் தேதி உமேஷ், வினித் இருவரும் ஆடுகளை திருட முயன்று உள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் ஆடுகளைத் திருடி இறைச்சி வியாபாரத்திற்கு விற்பது தெரியவந்தது. இதனையடுத்து  காவல்துறையினர் இருவரிடமும்  தீவிர  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற இருவர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி … உறவினர்கள் போராட்டம்…!!

மீன் பிடிக்க சென்ற வாலிபர் வீடு திரும்பாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூளைபட்டு கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும்  அதே பகுதியில் வசித்து வரும்  சின்னராசு என்பவரும்   ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். பின்னர் சின்னராசு  வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால்  கன்னியப்பன் வராததால் அதிர்ச்சியடைந்த  அவரது மனைவி சின்னராசுவிடம்  விசாரித்துள்ளார். ஆனால்  அவரை பற்றிய எந்த விவரமும் இவருக்கு  தெரியவில்லை. இதனால் கண்ணியப்பனின்   உறவினர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் வங்கியில் இருந்து பேசுகிறேன்… பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

வங்கி அதிகாரி என்று  கூறி வாலிபர் பணம்  மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி பகுதியில் கீர்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  கீர்த்திகாவின் செல்போனிற்கு  மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு  தான் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரிவதாகவும் உங்களின்  கிரெடிட் கார்ட் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் கூறுங்கள் என்று  கேட்டுள்ளார். இதனை நம்பிய  கீர்த்திகாவும் தனது  வங்கி விவரங்களைக் கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

10 மற்றும் 20 ரூபாயை எடுக்க சென்ற சப் – இன்ஸ்பெக்டர்… திடீரென நடந்த சம்பவம்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் வாலிபர் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகரில்  ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான  கருணாகரபாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவேற்காட்டில் உள்ள வங்கிக்கு சென்று 1 லட்ச்சம்  ரூபாய்  பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன் பின்  வெளியே  நின்றுகொண்டிருந்த சைக்கிளில் பணப்பையை வைத்துள்ளார். இந்நிலையில்  கீழே கிடந்த  10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை கருணாகரபாண்டியன் எடுத்துள்ளார். அதன்பின் மோட்டார்  சைக்கிளில் இருந்தபணப்பை  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணம் ஆகிடுச்சு… மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

நிச்சயதார்த்தம் முடிந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிளியனூர் கிராமத்தில் தங்கயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த சின்னத்தம்பி என்ற  மகன் இருந்து உள்ளார். கடந்த  சில நாட்களுக்கு  முன்பு ஊருக்கு திரும்பி  இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறையில் உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர். கடந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலங்கள்… அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் … திருவள்ளூரில் பரபரப்பு …!!

ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற வந்த காவல்துறையினரிடம் பெண் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்  கல்யாண குப்பம் என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஏரியில் உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேற்றபட்டு வந்தது. இந்நிலையில் கால்வாயில்  ஆக்கிரமிப்பு நிலங்கள் உள்ளதால் நீர் வெளியேறுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளனர். அப்போது அவர்களை பணி செய்ய விடாமல் அதே கிராமத்தில்  வசித்து வரும் சாந்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

100 ஆண்டுகள் இல்லாத வகையில்…. கோவிலுக்குள் புகுந்த மழைநீர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைக்குளம்பட்டி  போன்ற பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையில் ராஜபாளையத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.இந்நிலையில்  வாகைகுளம்பட்டி  கண்மாய் நிரம்பி கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வந்து சேதமடைந்த வீடுகளை  ஆய்வு செய்தனர். பின்னர் வீடுகளுக்குள் புகுந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பள்ளிகளில் இதை ஒட்ட வேண்டும்” நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவர்கள் புகார் தெரிவிக்க அரசு அளித்த எண்களை பள்ளியில் ஒட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 300 மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூகஆர்வலர்கள்  கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவ -மாணவிகள் சந்தித்து வரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்… அதிகாரிகளின் நேரடி ஆய்வு…பொதுமக்களின் கோரிக்கை…!!

மழைநீர் புகுந்த அனைத்து பகுதிகளையும்  வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி முக்கூடல், அமர்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்  முக்கூடல் பேரூராட்சி அலுவலர் கந்தசாமி தலைமையில் புதுகாலணி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை… குற்றவாளிக்கு குறைக்கப்பட்ட தண்டனை … நீதிபதியின் உத்தரவு …!!

சிறுவனை கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனையை மாற்றி சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில்  குஜராத்தை சேர்ந்த டானிஷ் படேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 18. 12. 2019 அன்று அதே பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த  கீரனூர் காவல்துறையினர் டானிஷ் படேலை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை  விசாரித்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

19 லட்சம் ரூபாய் மதிப்பு…. மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தகடுகள்…. நிறைவடைந்த பணிகள்…!!

படிகளுக்கு மேல் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரதித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூலவர் பள்ளியறைக்கு செல்லும் படிகள் மற்றும் கல்பீடங்கள்  உள்ளிட்டவை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார். அதன்படி சேதமடைந்த கல் பீடங்கள் மற்றும் படிகளை அகற்றிவிட்டு அதில் 29 கிலோ வெள்ளி தகடுகள் பதிக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. சப்- இன்ஸ்பெக்டரின் செயல்…. நீதிபதியின் உத்தரவு…!!

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய குற்றத்திற்காக சப்- இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய்  அபராதம் விதித்து உத்தரவிட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்நகர் பகுதியில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் சகிலாவின் மீது மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாராயணசாமி தனது வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா நாராயணசாமியின் வீட்டிற்கு முன்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“3 மாதத்தில் திரும்ப தருகிறேன்” நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரிடம் 30 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகாபுரம் பகுதியில்சதிஷ் குமார் என்பவர்  வசித்து வந்துள்ளார். இவர் ஜோதி நகரில் உள்ள தனது நண்பரான சுந்தர் என்பவரிடம் தொழில் செய்வதற்காக 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்த பணத்தை 3 மாதத்தில் திருப்பி தருவதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் சுந்தர் அதனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். கடந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் உதவி பண்ணுங்க…. வாலிபரின் மோசடி வேலை…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் கார்டு மூலம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் காலாவதியான தனது ஏ.டி.எ.ம் கார்டுக்கு பதிலாக புதிய ஏ.டி.எ.ம் கார்டை வாங்கியுள்ளார். அதற்கான ரகசிய நம்பரை பதிவு செய்வதற்காக ஏழுமலை அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததால் ஏழுமலை அங்கிருந்த சரண்ராஜ் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் உதவி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

150 கி.மீ தூரம் வரை படிந்த சேறு…. பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம்…. வருத்தத்தில் மீனவர்கள்…!!

கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் புஷ்பவனம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வாரம் வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. ஆனால் தற்போது கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடலில் சீற்றம் காரணமாக 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

அரசுக்கு சொந்தமான நிலத்திற்கு  பட்டா வழங்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வடமதுரை பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வாழ்கின்ற மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். என்பதை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் இவர்கள் வேடசந்தூர் அம்பேத்கார் சிலையிலிருந்து மார்க்கெட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி…. தொல்லை கொடுத்த பேராசிரியர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமழிசை பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளுக்கு தமிழ்ச்செல்வன்  ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நேற்று முந்தினம் கல்லூரியில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துணையாக பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி நகரில் 20 நாட்களாக பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மவுலிவாக்கம்-மாங்காடு சாலையில் மறியலில்  ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்குவதற்காக அனுப்பிய பணம்…. தந்தை அடித்து கொலை… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மகன் அனுப்பிய பணத்தை கேட்ட தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரப்புடையான் கிராமத்தில் சின்னக்காளை  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகனும், மகளும் உள்ளனர். மணிகண்டன் திருப்பூரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த நிலையில் தனது தங்கைக்கு  செல்போன் வாங்கிக் கொடுப்பதற்காக உறவினரான மணிவேல் என்பவரின் வங்கி கணக்கில்  10,000 ரூபாயை அனுப்பியுள்ளார். மகன் அனுப்பிய பணத்தை கேட்ட சின்னக்காளை குடும்பத்திற்கும், மணிவேல் குடும்பத்திற்கும் இடையே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்… கயிற்றின் மூலம் கடக்கும் மக்கள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஆற்றைக் கடப்பதற்கு பாலம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நேற்று முன்தினம் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள மரங்களில் கயிறுகளை கட்டி அதனை பிடித்த படி விவசாய பொருட்களை எடுத்து செல்கின்றனர். இவ்வாறு கயிறு கட்டி ஆற்றை பொது மக்கள் கடந்து செல்லும் போது வெள்ளத்தில் சிக்கி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

3 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடுகள்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!

ஆடு திருட்டில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான பூமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் பூமிநாதனை  வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனின் உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் ஆடு திருடும் கும்பலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். தற்போது பூமிநாதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகள் வீட்டிற்கு சென்ற தந்தை… விமானத்தில் நடந்த விபரீதம்… போலீசார் விசாரணை..!!

விமானத்தில் வந்த பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மதுரையில் இருந்து வந்துள்ளது. அந்த விமானத்தில் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட 93 பயணிகள் வந்துள்ளனர். இந்த விமானம் சென்னையை வந்தடைந்ததும் பயணிகள் இறங்கினர் ஆனால் சண்முக சுந்தரம் என்பவர் இறங்காமல் இருந்ததை பார்த்த பணிப்பெண் அவரை தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் சண்முகசுந்தரம் எழுந்திருக்காததால் உடனடியாக மருத்துவ குழுவினரை வரவழைத்து பரிசோதனை செய்துள்ளனர். அப்போது விமானம் நடுவானில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்….? பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…!!

பாலத்திற்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் இருக்கும் மகாத்மா காந்தி சாலையில் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாலத்திற்கு அருகில் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினிப்பட்டி  கிராமத்தில் சபரிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக  கண்மாயில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் சபரிநாதன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிநாதனின் சடலத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் பாலசுப்பிரமணியம்- தனபாக்கியம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனபாக்கியம் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  2 வாலிபர்கள் தன பாக்கியத்தின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தனபாக்கியம் மானாமதுரை காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories

Tech |