Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி… திடீரென நடந்த விபரீதம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வேலைக்கு  சென்ற தொழிலாளி வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேளி  கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஆண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாண்டன் கிராமத்தில் கட்டிட வேலைக்காக சென்றுள்ளார். அங்கு சுவற்றில் சிமெண்ட்  பூசும் பணியில்  ஈடுபட்டு  கொண்டிருந்த ஆண்டி  திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனால்  படுகாயமடைந்த ஆண்டியை அருகில் உள்ளவர்கள்  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

292-வது பிறந்தநாள்…. வேலு நாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்…!!

வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் உட்பட பலர்  அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு 292 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆர்.கே  பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், எம்.எல்.ஏ. தமிழரசி, ரவிக்குமார் உள்ளிட்ட பலர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு விளையாட்டுத் துறையில் சிறந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர்போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 21 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் பலவான்குடி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜபாண்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மனைவியின் பெற்றோர்  காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு முன் கட்டியது…. சேதமடைந்த பாலம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சேதமடைந்துள்ள பாலத்தை சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில்  200-க்கும் மேற்பட்ட குடுத்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தரை பாலம்  பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாலம் நீருக்குள் மூழ்கியது. இதனால் பாலத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுக்கின்றனர். மேலும் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இதனால் தரை பாலத்தை அகற்றி  உயர்மட்ட பாலம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

2 நாட்கள் கொட்டி தீர்த்த மழை… நாசமான நெற்பயிர்கள்… வேதனையில் விவசாயிகள் …!!

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால்  விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம்  கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடுப்பதினார்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால்  குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகவும்  சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான  ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால்  விவசாயிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரத்தினாலான திருவள்ளுவர் சிலை… கடலுக்கு செல்ல தடை… மரியாதை செலுத்திய தமிழ் அமைப்புகள்…!!

திருவள்ளுவர் சிலைக்கு  தமிழ் அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  நடு கடலில்   133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை நிறுவப்பட்டு 22 ஆம் ஆண்டு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிலையில் கடலுக்கு செல்ல மூன்று நாட்களுக்கு அரசு  தடை விதித்துள்ளது. அதனால் பகவதி அம்மன் கோவிலில்  மரத்தினாலான திருவள்ளுவர் சிலையை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில்  நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம். ஆர். காந்தி மற்றும்  பல  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை… கோவில்களில் திரண்ட ஏராளமான பக்தர்கள்…!!

புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான தாணுமாலய சாமி கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் ஆதாரணை செய்யப்பட்டு சிறப்பு  பூஜைகள் நடைபெற்றன.  இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு சாமியை  தரிசனம் செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

2 மணி நேரமாக வீணான குடிநீர் … வார்டு உறுப்பினரின் போராட்டம் … அதிகாரி பேச்சுவார்த்தை…!!

2 மணி நேரம் குடிநீர்  வீணாக சென்றதால் வார்டு உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈ.பி நகரில் வார்டு உறுப்பினரான  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் சுமார் 2 மணிநேரம் குடிநீர் வீணாக போவதாக ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் உதயமன் குமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …1,500 போலீஸ் கண்காணிப்பு தீவிர பணி…!!

அரசின் தடையை மீறி புத்தாண்டு கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திள்  உள்ள துணை சூப்பிரண்டு ஸ்ரீநாதா  அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.  அதில் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக  புத்தாண்டு கொண்டாடுவதற்கு  தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன ஜானகிபுரம் புறவழிச்சாலை,புதுப்பாளையம் புறவழிச்சாலை மற்றும் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலை என 9  இடங்களில் பேரிகார்டு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை…கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் …!!

பிரதோசத்தை  முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் என்ற சிவன் கோவில்  அமைந்துள்ளது.  இந்த கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதன்  சுவாமிக்கு 11 வகையான  பொருட்களை  கொண்டு  அபிஷேகம்  நடை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற   சிறப்பு  பூஜையில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு… படுகாயமடைந்த மாடுபிடி வீரர்கள்… போலீஸ் நடவடிக்கை…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது மாடு தாக்கியதால் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உற்க்குத்தான்பட்டி   கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு  நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும்  அரசு பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில்  காளைகள் மாடுபிடி வீரர்களான   சிவசக்தி, முருகானந்தம், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…வாலிபர் செய்த செயல் …போக்சோவில் தூக்கிய போலீஸ் …!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பெண்ணகொணம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும்  17 வயது சிறுமிக்கும்  திருமணம் நடத்த இரு வீட்டாரும் நிச்சயம்  செய்துள்ளனர்.  அந்த சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு  வேலைக்கு சென்றுள்ளார். அதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன்  வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்   பால்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பறவைகளை பாதுக்காக்க கோரிக்கை… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

பறவைகளை வேட்டையாடி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் சில நாட்ளாக  பெய்த  கனமழையால் அப்பகுதியில்  இருக்கும்   கண்மாய்களில் அதிக அளவில்  தண்ணீர் வருகிறது.  இதனால் அந்த பகுதியில் ஏராளமான பறவைகள் கவந்துள்ளது. இந்நிலையில்  பறவைகளை வேட்டையாடுவதாக  மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் பேரில்  பரமக்குடி  வனத்துறை அதிகாரி வனச்சரகர் கர்ணன் தலைமையிலான குழு  விசாரணை நடத்தியுள்ளது.  அந்த விசாரணையில்  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியிடம் தங்க நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மட்லாம்பட்டி  கிராமத்தில் வெங்கிடியம்மாள்   என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் சென்று வெங்கிடியம்மாவை மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த  3 பவுன்  தங்க நகையை  கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து வெங்கிடியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தண்ணிர் இல்லாமல் சிரமம்” போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள்… அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை…!!

சீராக குடிநீர் வழங்கக்கோரி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் 1000-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 நாட்களுக்கு  1 முறை மட்டுமே குடிநீர்  விநியோகிக்கப்படுகிறது . இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கையில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலில் நடந்த சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

 கோவிலின்  உண்டியலை உடைத்து பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அய்யனார் வயல்  என்னும் கிராமத்தில்  பிரசித்தி பெற்ற  அய்யனார்  கோவில் அமைந்துள்ளது. தற்போது மார்கழி மாதம் என்பதால் இந்த கோவிலில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலின்  கதவை அடைத்துவிட்டு விட்டிற்க்கு  சென்றுள்ளார். மறுநாள் காலையில்  கோவிலுக்கு சென்று  பார்த்தபோது  கதவு உடைக்கப்பட்டு இருந்ததை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க…. இந்திய ஜனநாயக சங்கத்தினரின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தாலுகா அலுவலகத்திற்கு  முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட துணை அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நிதி அளித்து இன்னும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தூர் மின் நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த பொருட்கள்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாரியில் குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திற்கு பாலக்காடு வழியாக லாரியில் சட்டவிரோதமாக குட்கா வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் காவல்துறையினர் பஞ்சப்பள்ளி பகுதியில் வைத்து ஒரு லாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் 50 தேங்காய்  முட்டையில்  குட்காவை கடத்தி  வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் லாரியை காவல்நிலையத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மொத்தம் 687 பவுன் தங்க நகைகள்…. தொழிலதிபர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

தொழிலதிபரின்  வீட்டில் 687 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோபாலபட்டினம் பகுதியில் தொழிலதிபரான ஜகுபர் சாதிக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சகுபர் சாதிக் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பிறகு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 687 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஜாகுபர் சாதிக்  காவல்நிலையத்தில் புகார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த தொழிலாளி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் சோகம் …!!

சென்ட்ரிங் பலகையில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கட்டிட பணிக்காக மேலூருக்கு  சென்றுள்ளார். இந்நிலையில்  சென்ட்ரிங்  பலகை அமைக்கும் பணியில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக   நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து  படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை  அருகில் உள்ளவர்கள்  மீட்டு   அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும்  வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரம்மியில் இழந்த 1,90,000 ரூபாய்… மகனால் உயிரிழந்த தந்தை… போலீஸ் விசாரணை…!!

ரம்மி விளையாட்டில் மகன் பணத்தை இழந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் பூ வியாபாரியான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி செல்போனில் ரம்மி விளையாடி தோல்வியடைந்தார். மேலும் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட செல்வகுமார் இதுகுறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவி மீது கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

குடித்துவிட்டு மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்குடி கிராமத்தில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயதுடைய பிரசன்னா என்ற மகன் உள்ளார். இவர் சிவகங்கையை சேர்ந்த ஆசிகா என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னாவும் ஆசிகாவும் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் பிரசன்னாவின் பெற்றோர் ஆசிகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் 50 ஆயிரம் மதிப்பிலான போயிலை  பாக்கெட்களை கடத்தி  வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் காவல்துறையினர்  கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில்  ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆவ்வழியாக மோட்டார் சைக்கிளில்  வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நைனாமுகமது என்பது தெரியவந்துள்ளது. மேலும் முகமது சட்டவிரோதமாக 5 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள 1,995 போயிலை பாக்கெட்டுகளை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை கிராமத்தில் 10-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்  குழந்தைவேல் என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில்  அவரது  வீட்டிற்குள் நுழைந்துவிடடார். அதன்பின்னர்    குழந்தைவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும்  இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என குழந்தைவேல் சிறுமியை  மிரட்டியுள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர் … வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை   காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாரத் நகரில் தொழிலதிபரான ஜேம்ஸ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக கறம்பக்குடிக்கு  தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு  திரும்பி வந்த   குடும்பத்தினர்  கதவு உடைக்கப்பட்டு  இருந்ததை கண்டு அதிர்சியடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த 13 பவுன் தங்க நகையை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு திருமணமா…? வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!

14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி  வசித்து வருகிறார்  . இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேலச்சித்தக்குடிபட்டி  […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்   கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடுகாட்டுபட்டி என்னும் கிராமத்தில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விராலுரில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்  கண்ணப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ப்ரட்ரிக் தாமஸ் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துரையரசபுரம் பகுதியில் ஆவுடையார் காவல்துறையினர்  தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படியாக  நின்று கொண்டிருந்த 2 பேரை  காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில்  அவர்கள்  அதே பகுதியில் வசிக்கும் பொன்னுசாமி மற்றும் பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 2 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து   பாஸ்கர் மற்றும் பொன்னுசாமி ஆகிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சடலமாக தொங்கிய எலக்ட்ரீசியன்… வசமாக சிக்கிய ஆதாரம்… மதுரையில் சோகம்…!!

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள நாவினிப்பட்டி கிராமத்தில் எலக்ட்ரீசியரான  சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அட்டம்பட்டி அருகில் உள்ள தனியார் கொட்டகையில் சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழவளவு காவல்துறையினர் சிவகுமாரின் சடலத்தை மீட்டுஅரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும்அவரது சட்டைப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சம்பளத்தை உயர்த்துங்கள்…. ஊழியர்களின் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பணி…!!

எவர்சில்வர் பட்டறை  ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள 25 ற்கும் மேற்பட்ட பித்தளை மற்றும் எவர்சில்வர் தயாரிக்கும் பட்டறை அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்குரிய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காரைக்குடி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், தரையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வது  வழக்கம். இந்நிலையில்   அருணாதேவி  கோவிலுக்கு  நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து  வந்த 2 வாலிபர்கள் அருணாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து  அருணாதேவி  சிவகங்கை குற்றப்பிரிவு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேரிச்சம்பழம் கொடுத்த ஊழியர்…. திடீரென தாக்கிய கோவில் யானை…. மதுரையில் பரபரப்பு…!!

முருகன் கோவிலின் ஊழியரை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ஆம் தேதி எண்ணெய்க்காப்பு திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் இரவில் தெய்வானை அம்மாள் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வருவது வழக்கம். அதைப்போல் நேற்றும் தெய்வானை அம்மாள்  இரவில் வலம் வந்தபோது அவர் பின்னால் வந்த யானைக்கு கோவில் ஊழியரான புகழேந்தி என்பவர்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரகளை செய்த கும்பல்…. ரயில்வே ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சில நாட்களுக்கு முன்பு ரயிலில் ஏறி ரகளை செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி, பழனி வழியாக சென்று கொண்டிருந்தது. தத்தனேரி வருகை பாலத்தில்  சென்றுகொண்டிருந்த போது சிக்னல் சரியாக இல்லாததால் பேருந்து  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது சில மர்மநபர்கள்  ரயிலில் ஏறி கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனை தட்டிக்கேட்ட  ரயில்வே ஊழியரையும் அந்த கும்பலை  சேர்ந்தவர்கள் சரமாரியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவர்களை கைது பண்ணுங்க…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கால்வாயில் மணலை திருடும் மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி, குடிசேரி , சலுப்பட்டி, தொட்டனம்பட்டி, வீராளம்பட்டி, மங்கல்ரேவு, பெரியபூலாம்பட்டி, கல்லுப்பட்டி மற்றும் வண்ணிவேலம்பட்டி போன்ற கிராம மக்களுக்காக  ராமசாமிபுரம்  பகுதியில்  பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாயில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கால்வாயில் சில மர்ம நபர்கள் மண்ணை திருடியதால் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது . இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் மணல் கடத்தலில்  ஈடுபடுபவர்களை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உன் பெண்ணை கட்டிக்கொடு” தாய் மாமா வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. இன்ஜினீயர் கைது…!!

மாமாவின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மேலக்கால் பகுதியில் தீபன்சக்கரவர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியராக   பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன்சக்கரவர்த்தி  தனது தாய் மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். அதற்காக மாமாவின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் தீபன் சக்கரவர்த்தியின் தாய்மாமா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை இதனால் கோபமடைந்த தீபன்சக்கரவர்த்தி தாய்மாமாவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரிக்குள் இருந்து பொருள்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  குடிமை  பொருள் வழங்கல்  குற்ற புலனாய்வு  காவல் துறையினரான சப்- இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையிலான சுரேஷ் எட்டு மற்றும் சரவணன் ஆகியோர் கொண்ட குழு சின்ன குன்றகுடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை  செய்ததில்  லாரியில் 40 மூட்டைகளில்  ரேஷன் அரிசி  கடத்தி வந்தது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பட்டா வழங்க வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திருக்கு   முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2015- ஆம்  ஆண்டு சங்கராபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு   அரசுக்கு சொந்தமான  11/2 ஏக்கர் நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது . ஆனால் இந்த பட்டாவில் பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் தேவகோட்டை தி.மு.க ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம் மற்றும் கல்பனா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஆர்.டி.ஓ. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விறகை திருடிய நபர்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவிருக்கை கிராமத்தில் கூலி தொழிலாளி சுப்பையா- சந்திரா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி கடந்த 2012 ஆம் ஆண்டு இருவரும் வெட்டிய விறகை கிருபாலன் என்பவர் திருடி சென்றுள்ளார். இதனை பார்த்ததும் சுப்பையா- சந்திரா தம்பதியினர் கிருபாலணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த கிருபாலன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்…. கடும் பனிப்பொழிவால் பாதிப்பு…. வருத்தத்தில் விவசாயிகள்…!!

கடும் குளிர் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கடும் பணிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி போன்ற கிராமங்களில் பல ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் கடும் பணியின் காரணமாக தரையில் சாய்ந்தபடி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு  பருவமழை  அதிக அளவு பெய்ததால் ஏரிகள், குளம் மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பிய நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்மநபர்…. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அங்கன்வாடி மையத்திற்குள்  புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  தலக்காவயல்   கிராமத்தில்  அங்கன்வாடிமையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின்   கதவை உடைத்து நள்ளிரவு நேரத்தில்  உள்ளே புகுந்த  மர்ம நபர்  10 கிலோ அரிசி , முட்டை, சிலிண்டர் அடுப்பு மற்றும் குக்கர் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். மறுநாள் காலை அங்கன்வாடிக்கு சென்ற ஊழியர் முத்துக்கரசி  மர்ம நபர் திருடி சென்றதை அறிந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரயிலில் ஏறி கூச்சலிட்ட மர்ம நபர்கள்…. ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் வலைவீச்சு…!!

ரயிலில் ஏறி கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள  ரயில்வே நிலையத்தில் இருந்து நேற்று காலை 4 மணி அளவில் பழனி, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு வழியாக செல்லும்  அம்ரிதா எக்ஸ்பிரஸ் புறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தத்தனேரி வைகை பாலத்திற்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது சிக்னல் சரியாக இல்லாததால்  ரயில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  . இந்நிலையில் சில மரமநபர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள் அநாகரிகமாக கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நான்கு மண்டல அளவிலான போட்டி… வெற்றி பெற்ற காவலர்கள்… பரிசுகளை வழங்கிய ஐ.ஜி…!!!

நான்கு மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினருக்கும் ஐ.ஜி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். மதுரை  மாவட்டத்தில் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வைத்து கடந்த 20- ஆம் தேதி தமிழ்நாடு காவல்துறையினர் மண்டலங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நான்கு மண்டலங்களில் இருந்து ஆயுதப்படை போலீஸ்,அதிவிரைவு கமாண்டோ படையை சேர்ந்த 120 வீரர்கள்  கலந்து கொண்டனர். இங்கு  ஜீடோ, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக், கராத்தே மற்றும் வால்சண்டை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓபன் கராத்தே போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள  மானாமதுரையில்  நாகர்ஜுன் ஷிட்டோ  ரியூ ஸ்போர்ட்ஸ்  கராத்தே பள்ளி சார்பில் மாநில அளவிலான ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிவகங்கை, விருதுநகர், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் ராம்நாடு போன்ற மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மானாமதுரையில் சேர்ந்த நாகர்ஜுன்  ஷிட்டோ ரியூ  கராத்தே பள்ளி மாணவர்கள் 20 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை… தரிசனம் செய்த பக்தர்கள்… பிரசித்தி பெற்ற கோவில்…!!

பவுர்ணமி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன், நாககன்னியம்மன் மற்றும் பாலநாக அம்மன்  வீற்றிருக்கும்   முப்பெரும் தேவியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  குருநாதர் சத்தியபாமா ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில்  விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாநில செயலாளர் படுகொலை… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்… தென்காசியில் பரபரப்பு…!!

மாநிலச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மணிக்குண்டில்   கேரள மாநில எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர்  ஷான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதனை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாசகான் தலைமையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுச்செயலாளர் ஜேக் ஜிந்தா மதர், செயலாளர் சர்தார், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் நெல்லை மண்டல தலைவர் திப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் சீனிப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய சதீஷ்குமார்   என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  சதீஷ்குமார் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும்  தனது  நண்பர்களான செல்வகணேஷ், ஆனந்தராஜ் ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும்  போது சதீஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

படியில் பயணம் செய்யக்கூடாது… மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… அமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

பேருந்து படிகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துதுறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மதுரை  மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் சென்னை செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பேருந்துகளின் படிகளில் நின்று பயணிக்கும் மாணவர்கள் குறித்து இணையதளங்களில் வீடியோ வருவதாகவும்,  இதனைதடுக்க  காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  அவர்  கூறினார். மேலும் படிக்கட்டில்  பயணம் செய்யும்  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டுக்கு புதிகட்டுப்பாடு… அறிக்கை வெளியிட்டு அமைச்சர்…!!

பொங்கலை ஒட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நாட்டு மாடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிபுணர்களிடம் பதிவு ஒன்றை அளித்திருந்தார். அதில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆரம்பநிலையில் கல்வி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திதோடு மட்டுமல்லாமல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

5 ஆயிரம் மதிப்பிலான ஒயர்கள்… நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசின் அதிரடி நடவடிக்கை …!!

செல்போன் ஓயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி இந்த கோபுரத்தில் இருந்து 5000 ரூபாய் மதிப்பிலான 10 மீட்டர் அளவிலான கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர் ராஜமணி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பாலம் சேதம் அடைந்துள்ளது” புகார் அளித்த சமூக ஆர்வலர்கள்…. ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கை….!!!

நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை  மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் 4 வழி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய கோரியும், பாலத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே துறையில் புகார் அளித்தனர். எனவே ரயில்வேதுறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த […]

Categories

Tech |