Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியரசு தின விழா…. 140 போலீசாருக்கு பதக்கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசிய  கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி மங்கலசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென குதித்த பெண் …. அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் …. போலீஸ் விசாரணை….!!

பெண் வேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தீப்பெட்டி ஆலையில் மதுரையை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்  பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் வேலைக்கி  வேனில் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று பணியை முடித்துவிட்டு தொழிலார்கள்  வேலூர் சாலையில்  வேனில்  வந்து கொண்டிருந்தனர் . அப்போது திடீரென மகேஸ்வரி வேன் கதவை திறந்து வெளியே குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக வேனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விருதுநகரில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிந்தபள்ளி கிராமத்தில்  சவுரியம்மாள் என்பவர்  வசித்து வருகிறார். இவர்  வீட்டை  பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சவுரியம்மாள்  கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி ஆகிவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சவுரியம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு மின்தடை”மின் பொறியாளரின் அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புதூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், தலைவாய்புரம், முகவூர், ஆலங்குளம், எதிர்க்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்வினியோகம் துண்டிக்கம்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீரவணக்க நாள்…. அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்புகள்….!!

வீரவணக்க நாளை முன்னிட்டு தியாகிகளின் படங்களுக்கு பல்வேறு அமைப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வீரவணக்க நாளை முன்னிட்டு ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதேபோல் தி.மு.க. அலுவலகத்தில் வைத்து செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும்  கட்சி தொண்டர்கள்  உள்பட பல  அமைப்புகளை சேர்ந்தவர்களும் தியாகிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” மின் பொறியாளரின் அறிவிப்பு ….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், காசுக்கடை பஜார், என் .ஜி. ஓ. காலனி வலையங்குளம், நக்கிக்கொண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாக்காளர் தின நிகழ்ச்சி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்….!!

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பரிசுகளை  வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், அரும்பு கோட்டை ஆர்.டி.ஓ .கல்யாணகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மாரிச்செல்வி, மற்றும் பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி 20 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை… நிறைவேற்றிய அதிகாரிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் சுரேஷ், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தலைவர் முனியசாமி  தொடங்கி வைத்தார். இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துள்ளது. தற்போது எங்கள் மனுவை ஏற்று  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் நித்யா என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில்  வீட்டின் பின்பக்கம்  திடீரென தீப்பிடித்து  எரிந்துள்ளது. இதனை பார்த்து  அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… மனைவி கொடுத்த அதிர்ச்சி…. கணவனின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடிகரை கிராமத்தில்  வீராச்சாமி -அன்னலட்சுமி  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தயாநிதி- வித்திஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலட்சுமிக்கு  அதே பகுதியில் வசிக்கும் சதீஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக  மாறியுள்ளது. இதுக்குறித்து  வீராச்சாமி தனது மனைவியை  கண்டித்துள்ளார். இதனால்  அன்னலட்சுமி  சதீஷ்டன்   தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அன்னலட்சுமி தனது  கள்ளகாதலருடன்   தாய் வீட்டிற்கு  வந்துள்ளார். இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. 4 பேர் படுகாயம்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவபட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் தை  இரண்டாம் செவ்வாய் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள்  தாக்கியதால் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கை …. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம் … விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 31% அகவிலைப்படி  வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 73 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.இந்த போராட்டத்தில் மண்டல கவுரவ தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மண்ணுக்குள் மறைந்திருந்த பொருள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நாட்டு வெடிகுண்டு வைத்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்கு  கோட்டையூர் பகுதியில் விவசாயியான பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று  உள்ளது. அங்கு பாலசுப்ரமணியன் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரின் சக்கரம்  ஏறியதில் மண்ணுக்குள்  மறைந்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பாலசுப்பிரமணியன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கெல்லாம் அனுமதி வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை…. விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வத்திராயிருப்பு  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைக்கு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம்  அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் குருசாமி, மாவட்டச் செயலாளர் சவுந்தரபாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்…!!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி   இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆனையூர், விளாம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரியபொட்டல்பட்டி, ஊராம்பட்டி, தொழிற்பேட்டை, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பகிர்மான  பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும்  துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் வினியோகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேசிய பெண் குழந்தைகள் தினம்…. விழிப்புணர்வை ஏற்படுத்திய அதிகாரிகள்…. கலந்து கொண்ட அலுவலர்கள்….!!

தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருளுத்து  கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு உறுப்பினர் கலாராணி, ஆள்கடத்தல் பிரிவு காவல்துறை ஆய்வாளர் நிர்மலா, உதவி ஆய்வாளர் வகுளாதேவி, அழகு ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாராணி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண்   குழந்தைகளின் பாதுகாப்பு  குறித்து அலுவலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டுக்கடங்காத காளைகள்…. அடக்க முயன்ற வீரர்கள்…. சிறப்பாக நடந்த நிகழ்ச்சி….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காயமடைந்த 11 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 16- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மொத்தம் 22.16 லட்சம் ரூபாய் ….அமைச்சரின் அதிரடி செயல் …. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!

பால் உற்பத்தியாளர்களுக்கு 22.16 ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவியை பால்வளத்துறை அமைச்சர் நாசர் வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமைந்துள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிர்வாக இயக்குனர் டாக்டர் சுப்பையா, அமைச்சர் ஆர். கே .பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதலா?… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி ….அதிரடி நடவடிக்கையில் போலீஸ் ….!!

இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காணாமல் போன  2 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். எஸ் கோட்டை பகுதியில்  சுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான நிவேதா அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 -ஆம் தேதி நிவேதா  காணாமல் போயுள்ளார். இதனால் சுந்தரபாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிவேதாவின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மரத்தில் தொங்கிய விவசாயி…. விசாரணையில் போலீஸ் ….!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில்  விவசாயி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமரத்தகுடிப்படி  கிராமத்தில் விவசாயியான மலையான்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு  காளாப்பூர்  நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென மலையானின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ராட்சச மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையான்  மரத்தின் மேல் விழுந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த மலையானை  அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேனில் இருந்த பொருள்… வசமாக கிக்கிய 2 பேர் …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …

சட்டவிரோதமாக 40 கிலோ அரிசியை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்துநகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 40 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேனில் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 40 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் அசுத்தப்படுத்தியது…. அகற்றிய இயந்திரங்கள் ….ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

தண்ணீரை அசுத்தப்படுத்தும் ஆகாயத்தாமரை செடிகளை  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சிறுகுளம், பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் அந்த குளங்கள் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து  தண்ணீரை அசுத்தபடுத்தி வந்துள்ளது. இந்த தாமரை செடிகளை  அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்படி இயந்திரம் மூலம் செடியை அகற்றியுள்ளனர்.  இதனை  எம்.எல்.ஏ அசோகன், மாவட்ட கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் போலீஸ்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள சிவகாசி -சாத்தூர் சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபரை பிடித்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் மற்றும் சஞ்சய் என்பது  தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள்  அப்பகுதியில் அரசு அனுமதியின்றி பிஜிலி வெடிகளை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து பால்ராஜ்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலைப்பணிக்காக அடித்தது …. 4 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சாலை பணிக்காக அடித்த  மண்ணை திருடிய  4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக கழனிவாசல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மண்ணை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கழனிவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 2 டிப்பர் லாரி பொக்லைன் எந்திரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்ளவு காசா?…. 8 பேரை தூக்கிய போலீஸ்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிய  8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கு அருகில் இருந்து 8 பேர்  கொண்ட கும்பலை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சூதாட்டம் விளையாடிய முரளி, ஜெயபாண்டி, பன்னீர்செல்வம், கரிகாலன், முத்தையா, செல்வராஜ், அஜித் குமார் உள்ளிட்ட 8 பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு…. எரிந்து நாசமான பொருள்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ் …!!

நூற்பு  ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேராளி பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த நூற்பு ஆலை  திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் வந்த வாலிபர் …. விசாரணையில் வெளிவந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!

சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள புகையிலையை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரவுடிகள் ஒழிப்பு காவல்துறையினர் கல்லுப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கார்த்திக் சட்டவிரோதமாக 1 லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம் புகையிலையை கடத்தி வந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் பெற்றோர் ….!!

குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவினிப்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனியப்பன் அதே பகுதியில் இருக்கும் தனது தோட்டத்தில் வைத்து மதுவில்  விஷம் கலந்து  குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பனின் உடலை  கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே.! இப்படியா நடக்கணும் … சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

13 வயது சிறுவனின்  கழுத்தில் ஆணி குத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனியில் விஜய்நாயகம்- சுரேகா என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவபிரசாத் என்ற 13 வயதுடைய  மகன் இருந்துள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்   மீது   வீட்டின் சுவற்றில் உள்ள ஆணி சிவபிரசாத்தின்  கழுத்தில் குத்தியுள்ளது. இதில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ் …!!

சட்டவிரோதமாக  மண் அள்ளிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக  மாரனேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைச்சாமிபுரத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மண் அள்ளி  கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மண் அள்ளிய கனகராஜ், முத்துப்பாண்டி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் ….வாலிபரின் அட்டகாசம்…. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்….!!

அரசு பேருந்தை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுரிலிருந்து   சாத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது  நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேருந்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்களை உடைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து  ஓட்டுனர் குருசாமி  உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயிற்று வலியில் துடித்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வயிற்றுவலியால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியதும்மகுண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத நாராயணசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை  கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் ஓய்வூதியம் வேண்டும்…. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை …. சிவகங்கையில் பரபரப்பு…. !!

ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது  வட்டார துணைத்தலைவர் செல்வி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்  அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மறுபடியும் பழைய இடத்திற்கு பணி மாற்றம் செய்ய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வீடு…. தொடங்கி வைத்த முதலமைச்சர்…. மகிழ்ச்சியில் மக்கள் ….!!

ஏழை எளிய மக்களுக்கு 130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில்  தமிழ்நாடு வீட்டுவசதி வளர்ச்சித்துறை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி  வாயிலாக  நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி, கண்காணிப்பு பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய 3 பேர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் ….!!

சட்டவிரோதமாக 1,500 கிலோ ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் கீழப்பசலை காவல்துறையினர் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 1,500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 10 மூட்டை கோதுமையை  கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியில் வந்த மணிமாறன், பாலசண்முகம், அரிகிருஷ்ணன் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் பற்றிய தீ… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணை த்துள்ளனர்ள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த  பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடவடிக்கை எடுக்க வேண்டும் … ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு …!!

ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் ஆனது  மாவட்டச் செயலாளர் புவைஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அருந்ததியர் மக்களின்  சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி கோசம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

650 சுயஉதவி குழுக்கள் … விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி …மகிழ்ச்சியில் பெண்கள்…!!

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி அரசு தோட்டக்கலை பண்ணையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக முருங்கை, பப்பாளி, பீர்க்கன், கத்தரிக்காய், புடலை, கீரை, உள்ளிட்ட விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தோட்டக்கலை அலுவலர் இந்துமித்ரா, வட்டார வாழ்வாதார இயக்கமேலாளர் சோனைமுத்து, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் 15 ஊராட்சிகளில் இருந்து 650 சுய உதவிக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் … சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

 பல்வேறு கோரிக்கைளை  வலியுறுத்தி சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டம் ஆனது மாவட்டத்தலைவர் ஆழ்வார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் ஊதியத்தில் 10% ஆபத்துக்கால ஊதியமாக  வழங்க வேண்டும்  உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் ஆனது நடைபெற்றுள்ளது. இந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொள்முதல் நிலையம் வேண்டும்… விவசாய சங்கத்தினரின் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு …!!

கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, சங்க மாவட்ட தலைவர் முத்தையா, விவசாய சங்க மாவட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்மனுக்கு சிறப்பு பூஜை … பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள் ..!!

தை முதல் செவ்வாயில் நகரத்தார் சமூகத்தை சேர்ந்த பெண்கள் செவ்வாய் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும்  முதல் செவ்வாயில் நகரத்தார் சமூகத்தை சேர்ந்தவர்கள் அம்மனுக்கு  செவ்வாய் பொங்கல் வைக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த  நடைபெற்ற  திருவிழாவில் 901 நகரத்தார் சமூகத்தை சேர்ந்த பெண்கள்  கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கலிட்டனர் . அதன்பிறகு அம்மனுக்கு அபிஷேகம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்மாய் அருகில் கிடந்த சடலம் … பொதுமக்கள் அளித்த தகவல்… போலீஸ் விசாரணை…!!

கண்மாய்க்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட நபரின்  விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் கண்மாய்க்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல் …வீட்டில் பதுக்கிய பொருள் … அதிகாரிகள் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி  வைத்திருந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமுர் கிராமத்தில் வசித்து வரும் ஜக்குபாய் என்பவருடைய வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது   86 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து  ரேஷன்  அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளிக்க சென்ற வாலிபர் … குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

குளிக்கச் சென்ற நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிமடம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும்போது பாலசுப்பிரமணியன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நியாயம் கேட்க சென்ற பெண்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

நியாயம் கேட்க சென்ற பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தனி கிராமத்தில்  காளிமுத்து-வள்ளிக்கண்ணு  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  ராஜகோபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வள்ளிகண்ணுக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் கருவேல  மரங்களை அதே பகுதியில் வசித்து வரும்  மோகன் என்பவர் வெட்டியுள்ளார். இதனை  தட்டி கேட்ட போது  வள்ளிக்கனுவிற்கும்  மோகனுக்கும்   இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது   கோபம் அடைந்த மோகன் வள்ளிக்கண்ணை சரமாரியாக  தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஊருக்கு சென்ற வங்கி மேலாளர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தவுலத் நகரில் வங்கி மேலாளரான பூபதிராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்  வீட்டை   பூட்டி விட்டு புதுச்சேரியில் உள்ள  உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த குடும்பத்தினர்   கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த4 1/2 பவுன் தங்கம்,18 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குதிரை வண்டி பந்தயம்… … உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள்…!!

குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற 10 குதிரை  வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானகிரி கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதத்தில் குதிரை வண்டி பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று அங்குள்ள மானகிரி-நாச்சியார்புரம் சாலையில் குதிரை பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில்  பல்வேறு  பகுதிகளிலிருந்து வந்த  13-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து பெரிய குதிரை வண்டி பந்தயத்தில் மூர்த்தி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு போட்டி….. மாடுபிடி வீரருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதால் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டுப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று அங்குள்ள பொட்டலில்  வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதற்காக பல்வேறு  பகுதிகளிலிருந்து’ வந்த  600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த போட்டியில்  ஏராளமான மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் 19- க்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காவலர் தேர்வில் தோல்வி …. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் ராமமூர்த்தி-ஷீலா  என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா என்ற பட்டதாரி மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பூஜா காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி வழங்க வேண்டும்…இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்… !!

குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டமானது நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]

Categories

Tech |