Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. தாத்தாவின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தாவை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை   கவனித்த சிறுமியின் தாத்தா வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை  பெற்றோர்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த  மருத்துவர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. பயிற்சி அளித்த அதிகாரிகள்….!!

தேர்தல் முதல்கட்ட பயிற்சியில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் கலந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு  முதல்கட்ட பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது தாசில்தார் மாணிக்கவாசகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதில்  அதிகாரிகள் தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இந்நிலையில்  வாக்காளர்களை எப்படி கையாள  வேண்டும், மாற்றுத்திறனாளியாக வரும் வாக்காளர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் வகுப்புகள் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எப்படி என்ன வேண்டும் என்பது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடிப்படை வசதிகள் வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரகோரி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் அடிப்படை வசதிகளான  தெரு மின்விளக்கு, குடிநீர், மோட்டார்  உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எம்.புதுப்பட்டி -எரிச்சந்தம் சாலையில்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்….அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ….!!

அரசு அனுமதியின்று  பட்டாசு தயாரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு  தயார் செய்யப்படுவதாக தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்  ரவிச்சந்திரன், பிருந்தாதேவி, ரவிராஜ் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்வது உறுதியானது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 63 ஆயிரத்து 720 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- மம்சாபுரம் சாலையில் தாசில்தார் ரெங்கசாமி தலமையிலான  காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 63 ஆயிரத்து  720 ரூபாயை  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி…. மாணவிக்கு பாராட்டு விழா…. பள்ளி நிர்வாகத்தினரின் ஏற்பாடு….!!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் படித்த கவுசல்யா என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கு பாராட்டு விழா நடத்த பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர். இந்தப்பாராட்டு விழாவில் பள்ளியின் செயலாளர் குமரகுரு, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தலைமையாசிரியர் சுந்தரராஜன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவி கவுசல்யாவுக்கு பாராட்டுகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வேனில் இருந்த பொருள்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாசில்தார் ராஜரத்தினம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 5 லட்சம்  ரூபாய்  மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்களை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை …. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி ….!!

கிணற்றுக்குள் விழுந்து காட்டெருமை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டையம்பட்டி கிராமத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில்  அவ்வழியாக மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. தம்பதியினருக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து….!!

கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் கிராமத்தில் வீரகாளை – கவிதா என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் சித்தாலங்குடி அருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து  வீரகாளையின் கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வீரகாளை மற்றும் கவிதா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 95 ஆயிரத்து 50 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில்  பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜேஷ் என்பவர் கேரளாவில் இருந்து  உரிய ஆவணம் இன்றி 95 ஆயிரத்து 50 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணத்தை பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னார்கோட்டை கிராமத்தில் குரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான முத்துசெல்வம் , சுந்தரபாண்டி ஆகியோருடன்   விருதுநகர் பைபாஸ் சாலையில்  மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி குருவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த  விபத்தில் படுகாயமடைந்த குரு , முத்துசெல்வம்  ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தை அமாவாசை…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

தை அமாவாசையை முன்னிட்டு மலையேறி சென்று  சுந்தரமகாலிங்க சுவாமியை  பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமிகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களை  கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகத்தினர் …. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராஜ், நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி, காளீஸ்வரன், வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வேளாண் ஓரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தி.மு.க. ஒன்றிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிகளுக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி லாரியில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை லாரியில்  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை அமாவாசையை முன்னிட்டு ஆற்றங்கரையில் குவிந்த பொதுமக்கள்…. முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை….!!

தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு ஆற்றங்கரையில் வைத்து தர்பணம் கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற  சவுந்திரநாயகி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஆற்றங்கரையில்  ஆடி அம்மாவாசை மற்றும் தை  அம்மாவாசையில் முன்னோர்களுக்கு திதி -தர்ப்பணம் கொடுப்பது  வழக்கம். அதேபோல் நேற்று தை அம்மாவாசையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து  முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக  ஏராளமானோர் ஆற்றங்கரையில் குவிந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அமைத்த தடுப்பு பாதையில் பொதுமக்கள்  வரிசையாக சென்றனர்.  பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மது குடித்துவிட்டு தூங்கிய வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அப்தாஹிர்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனது சகோதரன் வீட்டின் மொட்டை மாடியில் குடித்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி அப்தாஹிர்  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த  அப்தாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்தாஹிரின்   சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓ.புதூர் கிராமத்தில்  சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கண்ணன் மற்றும்  செல்வின்பாரதி ஆகியோருடன்   திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த  மரத்தின் மீது பயங்கரமாக  மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்தோஷ்குமார், கண்ணன், செல்வின்பாரதி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய  டிராக்டரை   வட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை பகுதியில் சட்டவிரோதமாக மணல்  அள்ளப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ரமேஷ், மல்லி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  மண் ஏற்றிக்கொண்டு  வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும்  டிராக்டரை  ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மயானத்தில் இருந்து போராடியதுணைத்தலைவர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….விருதுநகரில் பரபரப்பு ….!!

மயானத்தில் குடிநீர் இல்லாததால் பஞ்சாயத்து துணைத்தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள மயானத்துக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என்றும், மின்மோட்டார் பழுதாகி இருப்பதாகவும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த மாரியப்பன் மயானத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேருந்தில் இருந்த கூட்டம் …. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் வைத்து பெண்ணிடம் இருந்து  நகையை திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 6 3/4 பவுன் தங்க நகையை புதுப்பித்து விட்டு பயணிகள் அதிகமாக இருந்த கல்லல் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அதன் பின்னர் மீனா தனது  காட்டைபையில் வைத்திருந்த பர்ஸ்  காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொழிலதிபருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம் …. அதிகாரிகள் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் ….லாரியில் பதுக்கிய பொருள் ….போலீஸ் நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக லாரியில் புகையிலை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காதி போர்டு காலனி  பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில்  சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக புகையிலையை லாரியில்  கடத்தி தெரியவந்துள்ளது.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியில் வந்த மணிகண்டன், சுப்புராஜ், சக்தி, முருகன், ஆகிய 4 பேரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் ….. நண்பர்களுடன் சென்ற பயணம் ….விருதுநகரில் கோர விபத்து….!!

தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைத்துள்ள  மம்சாபுரம் கிராமத்தில் பொன்னுசாமி  வசித்து வந்துள்ளார். இவர்  தனது நண்பர்களான இசக்கி ராஜா, முருகனுடன் சேர்ந்து தளவாய்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறிய  மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பொன்னுசாமி, இசக்கி ராஜா, முருகன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த கார் …. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள் …. போலீஸ் விசாரணை….!!

ரோட்டில் வந்து கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் பெருமாள்சாமிக்கு   சொந்தமான காரில் தனது நண்பரான மாரியப்பன்  என்பவருடன்  சேரம்பாடி பகுதியில்  ஓட்டி சென்றுள்ளார். அப்போது  எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைபார்த்தது  காரில் இருந்த மாரியப்பன் மற்றும்  நாகராஜ் ஆகிய இருவரும் கீழே இறங்கி  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அறுவடைக்கு தயாரான பயிர்கள் ….தண்ணீர் தட்டுப்பாடு ….வேதனையில் விவசாயிகள் ….!!

பருத்தி சாகுபடிக்கு  தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, சத்திரம், வால்சாப்புறம் , கஸ்தூரிரெங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் பல ஏக்கரில்  பருத்தி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் பருத்தி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாததால் பருத்திச் செடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள்  அருகில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் பருத்தி செடிகளுக்கு  பாய்ச்சி வருகின்றனர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. கட்டுப்பாடுகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்….!!

தேர்தல் விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உதவி இயக்குனர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேர்தலில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பயிற்சி அளித்தார். அதில் ஒவ்வொரு மண்டல […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாரி சக்தி புரஸ்கார் விருது…. எவ்வாறு விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், கல்வி, விழிப்புணர்வு, சட்ட ஒழுங்கு, வன்முறை, குழந்தைகள் பாகுபாடு, என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் குழுக்களுக்கு  மத்திய அரசு வழங்கும் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www. Awards.gov.in என்ற இணையதள முகவரியில்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் மின்றி கொண்டு வந்த பணம் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி  கொண்டுவரப்பட்ட1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாயை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ரோட்டில் வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மர வியாபாரியான கணேசன் உரிய ஆவணம் மின்றி 1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாய் பணத்தை கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

தொழிலாளி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குரவைக்குளம் பகுதியில்  கட்டிட தொழிலாளியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பையாவிற்கும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு மிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பையா இலுப்பைகுளம் பேருந்து நிலையம் அருகே வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுப்பையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்….!!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு மலை ஏறி சுந்தரமகாலிங்க சாமியை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், தேன், தயிர், உள்ளிட்ட 18  வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை …. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி காரில்  கொண்டுவரப்பட்ட 84 ஆயிரத்து371 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  விமல்ராஜ் என்பவர் உரிய ஆவணம் மின்றி 84 ஆயிரத்து371 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி கமிஷனர் முஸ்தபா கமாலிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கனிம நிறுவன கிராபைட் ஆலை…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு ….!!

தமிழ்நாடு கனிம நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலையை இயக்குனர் சுவித்ஜெயின்  ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோமாளிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு கனிம  நிறுவன கிராபைட் மேம்பாட்டு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில்  கனிமவளத்துறை நிர்வாக இயக்குனர் சுவித்ஜெயின் கனிமக்கற்கள் வெட்டும் பிரிவு ,கிராபைட் பொடியாக தயாரிக்கப்படும் பிரிவு ,கனிமப்பொருட்கள் சுத்திகரிக்கப்படும் பிரிவு என அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கிராபைட் நிறுவன உதவி மேலாளர் ஹென்றி ராபர்ட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் செய்யவில்லை….? போராட்டத்தி ஈடுபட்ட விவசாயிகள் …. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கான்சாபுரம் பகுதியில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பி பட்டி, கூமாபட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்டு கொண்டுவரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாததை கண்டித்து இந்த போராட்டமானது நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  உரிய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் … திடீரென நடந்த விபரீதம் …. விருதுநகரில் பரபரப்பு ….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ  விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமா பட்டாசு ஆலை அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகளை எரிக்கும் பணியில்  குபேந்திரன், தேவேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென  கழிவு பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மூன்று நாட்களாக வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலா தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு உள்ளே சென்ற மாலா 3 நாட்களாக  வெளியே  வரவில்லை. இதுக்குறித்து  அக்கம் பக்கத்தினர்  உடனடியாக காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாலா இறந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களான அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் ராமநாதபுரம், மதுரை. சிவகங்கை .உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முககவசம் அணிந்தும்  வரிசையில் நின்று  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் ராஜ்குமார்- சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் ஆலோசனை கூட்டம் ….கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் …வேட்பாளர் அறிவிப்பு ….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய கூட்டத்தில் நகராட்சி தேர்தல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் எஸ்,டி.பி.ஐ. கட்சியின் நகராட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது நகர் தலைவர் சின்ஜான் காதர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் துணைத்தலைவர் முகமது அசாருதீன், அமைப்புச் செயலாளர் முகமது ஷாலித், மாவட்ட பொருளாளர் செய்து காசிம், நகர் பொருளாளர் சுல்தான் அலாவுதீன், தொழிற்சங்க தலைவர் அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சருகனி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், தசரதன், முருகன், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஆரோக்கிய ராஜ், இளைஞர் இளம்பெண் பாசறை பிரபு, உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இந்த  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 17 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள்….!!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் உலகநாயகி சமேத உலகநாதசாமி திருக்கோவிலிலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு …. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வெளிமுத்தி கிராமத்தில் சுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது வீட்டில் இருந்த  மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி   தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுதா நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில் …. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

தை வெள்ளிக்கிழமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள்  நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்  அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் …. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு. சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 36 சதவீதம்  அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம் ….அதிர்ச்சி அடைந்த பெண்….போலீஸ் நடவடிக்கை …!!

ஓடும் பேருந்தில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை  மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு புதுக்கோட்டையை சேர்ந்த மீனா என்பவர் அரசு  பேருந்தில்  வந்துள்ளார். இந்நிலையில் மீனா தன் பையில் வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமயபுரம் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர் பர்ஸை  திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது”மின் பொறியாளரின் அறிவிப்பு…!!

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சாத்தூர், கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட தாயில்பட்டி, மூர்த்தி நாயகன்பட்டி, குகன்பாறை, சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, கிருஷ்ணாபுரம், சானாகுளம், தூங்காரெட்டியார்பட்டி, நாரணாபுரம், வெள்ளையாபுரம், பந்துவார்பட்டி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டில்லோன்வபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் துணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த மகன் …. தந்தையின் கொடூர செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மகனை கிரைண்டர் கல்லால் அடித்து  தந்தை  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் மாரி -சித்திரைவேலு  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சித்திரைவேலுவிடம்  தகராறு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மாரி தனது வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மகேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிரம்பிய கண்மாய்…. ஜோராக நடைபெற்ற மீன்பிடி திருவிழா….!!

மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு ஏராளமானோர் மீன்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைப்பட்டி  கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  பெய்த கனமழையால் அங்கு அமைந்துள்ள கண்மாய் நிரம்பியுள்ளது. இந்நிலையில்  கிராமமக்கள் இணைந்து  மீன் பிடிக்கும் திருவிழாவை   நடத்தியுள்ளனர். இதனையடுத்து  பிரான்மலை , வையாபுரிபட்டி, ஆலம்பட்டி, தேனம்மாள்ப்படி ,முடடாக்கப்பட்டி,  பெருமாள்பட்டி, போன்ற கிராமங்களிலிருந்து 400-க்கும் மேற்பட்டோர் திருவிழாவில்  கலந்து கொண்டு மீன்களை பிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் கட்லா ,கெண்டை, போன்ற மீன்களை பிடித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் நடந்த பராமரிப்பு பணி …. திடீரென கேட்ட பயங்கர சத்தம் ….விருதுநகரில் கோர விபத்து ….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது  பழைய வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் முருகன், சண்முகநாத பாண்டியன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. அங்கு  படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக்கொண்டு இருந்த வாலிபர் … திடீரென நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

மோட்டார் சைக்கிள் மோதி ரோட்டில் நின்ற வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் அப்துல்லா என்பவர் வசித்து  வந்துள்ளார். இவர் கரையூர் செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில்  நின்று செல்போனில்  பேசியுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஒட்டி  வந்த  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அப்துல்லாவின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அப்துல்லா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த ராஜாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புறக்கணித்தது ஏன்?… பல்வேறு கட்சியினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மத்திய அரசை   கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தை கட்சி என பல்வேறு கட்சினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டமானது குடியரசு தின விழாவில் தமிழக  வீரர்களின் வாகன ஊர்வலங்களை புறக்கணித்ததை  கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டத்தில் திராவிட கழக மாவட்டத் தலைவர் திருப்பதி, ம.தி.மு.க. நகர செயலாளர் […]

Categories

Tech |