Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்கள் மட்டும்தான் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட  ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை  ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நடைபெறுகிறது. இதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற 15-ம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். மேலும் வருகின்ற 15-ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் ஊராட்சி மன்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இவர் என்னை ஏமாற்றி விட்டார்” இளம் பெண்ணின் ஆவேச புகார்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே அமைந்துள்ள  ஒரு கிராமத்தில்  20 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்ததுள்ளார். அதில் நானும் மகிழஞ்சேரி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரும் கடந்த 2  ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். ஆனாலும் நாங்கள் செல்போன் மூலம் பேசி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மின்சாரம் தாக்கி” வயர்மேன் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனான   குப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விழுப்புரம் மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மின்கம்பத்தில் புதிய மின் இணைப்பு தருவதற்காக ஏறியுள்ளார். அப்போது திடீரென குப்பனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குப்பனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. நிர்வாணமாக சுற்றி திரியும் சாமியார்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த காவல்துறையினர்….!!!!

கிரிவலம் செல்லும் பாதையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டுநர் ஒருவர் மது குடித்துவிட்டு நிர்வாணமாக சுற்றி திரிந்துள்ளார். மேலும் இதே போல் ஒருவர் மது குடித்துவிட்டு நடை பயிற்சி மேற்கொண்டுள்ளர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த நபரை கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்ட காவல் துறையினர் கிரிவலம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதில் என்ன இருக்கு?…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துணை சூப்ரண்டு  இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி  காவல்துறையினர் பருவதன அல்லி பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முருகன் என்பவர் சட்டவிரோதமாக பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவர் சங்கத்தினர்…..!!!!

ஆலையை  முற்றுகையிட்டு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு   பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின்  முன்பு  தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது பா.ம.க. மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய 32 கோடி நிலுவை தொகையை உடனடியாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற மருந்து கடை உரிமையாளர்….. திடீரென நடந்த கோர விபத்து…. வீர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் மருந்து கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் அமானுல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாநல்லூர் பகுதியில் மருந்து கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அமானுல்லா டீ குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அமானுல்லா  மீது பலமாக  மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமானுல்லா சம்பவ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற சிறுமி…. தாய்க்கு காத்திருந்து பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிறுமியை கடத்திய  மர்ம  நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 6  வயதுடைய சிறுமி ஒரு  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் சிறுமியை பள்ளியில் விட்டு விட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் காதில் தங்க கம்மல் இருந்துள்ளது. இதனை பார்த்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி அவரை திருவண்ணாமலை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக கிணறு மூடப்படும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…..!!!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள பெரியகுடி  கிராமத்தில் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் துரப்பண கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றில் கடந்த 2012-ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து 2013-ஆம் ஆண்டு அப்போது உள்ள கருவிகள் மூலம்  கிணறு  மூடப்பட்டது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்ப வசதிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி  சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில்   ராமு    என்பவர் ரசித்து வருகிறார். இவர் அரசு நூலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில்  ராமு அதே பகுதியில் வசித்து வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் அந்த சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் பகுதியில் சிவானந்தம் என்பவர் ரசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிவானந்தம் தனது மாட்டை அருகே அமைந்துள்ள விவசாய தோட்டத்திற்கு மேய்ப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவநாதன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. மாட்டு வியாபாரியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் மாட்டு வியாபாரியான அம்சாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அம்சாத்  நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென உயிரிழந்த பச்சிளம் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பிறந்து 20 நாட்கள்  ஆன குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமல்வாடி பகுதியில் தொழிலாளியான சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அலுவலர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

 கல்வி அலுவலர் சந்தோஷ் பள்ளியில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர், கல்வி அலுவலர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கல்வியாளர் சந்தோஷ் பள்ளியில் அமைந்துள்ள கை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம்….. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால்  தேர் சேதமடைந்துள்ளதால் கடந்த 18  ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் திருவிழா குழுவினர்கள் இணைந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அடி உயரமுள்ள மரத்தேரை உருவாக்கினர். இதனையடுத்து கடந்த வாரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்காக நடைபெற்ற நேர்காணல் முகாம்…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய அதிகாரிகள்….!!!!

மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் தாலுகாவில் பிரதாபராமபுரம், புளியஞ்சேரி, விக்கிரபாண்டியன் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களின் நலனுக்காக வருவாய் துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில்  வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், தாசில்தார் தனசேகரன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், ஊராட்சி தலைவர் ஜெயராமன், ராதா கிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் அர்ஜுனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவதாஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், மேலாண்மை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் பிறந்தநாள்”…. தந்தையின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் கட்டிட தொழிலாளியான மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு தன்சிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தன்சிகாவிற்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது  மகேந்திரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்த ஜெய்ஸ்ரீ மகேந்திரனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் தனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிலக்கரி ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி  சாலையில்  கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை-திருச்சி சாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனசுந்தர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில்  புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே  வந்தபோது திடீரென மோகனசுந்தரத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி  அனைத்தும் சாலையில் கொட்டியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராமன், பிரவீன் குமார், பாலாஜி என்ற நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது  பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் இவர்கள் 4  பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  ரவளிபிரியா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவருக்கு பரிந்துரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றாதது ஏன்?…. வசமாக சிக்கிய 2 பேர்…. அதிரடியாக உத்தரவிட்ட வன அலுவலர்….!!!!

வனப்பகுதியை ஆக்கிரமித்த 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மூக்கனூர் பகுதியில் அமைந்துள்ள காப்பு காட்டில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.  . இதுகுறித்து சிலர் வனத்துறையினரிடம் புகார் செய்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வனத்துறையினர்  ஆக்கிரமிப்பு செய்த  பகுதிகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என கூறினர். ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று வனசரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டாயமாக இழப்பீடு வழங்கப்படும்…. வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால்  பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட  வாழை, மிளகாய் போன்ற பயிர்கள்  நீரில் முழ்கியுள்ளதது. இந்நிலையில் நேற்று தோட்டக்கலைத்துறை இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் உள்ளிட்ட பலர்  நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்கு நின்று சத்தம் போடாதீர்கள்…. தாய் மகனுக்கு நடந்த கொடூர சம்பவம்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

தாய் மற்றும் மகனை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சப்பாவூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று சுந்தரி வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தினகரன், அருண்குமார், வேணுகோபால் என்ற 3 பேர் சத்தம் போட்டுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு வெளியே வந்து சுந்தரி எனது  வீட்டு வாசலில் நின்று சத்தம் போடாதீர்கள் என […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகள்….!!!!

விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த  பள்ளியில் வைத்து நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதரன், விவசாயி பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், இளமாறன், நந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் விதைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கூறியதாவது. விவசாய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகளை அடித்து கொலை செய்த தாய்… பெரும் பரபரப்பு…!!!!!!!!!!

மகளை அடித்து கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரடாப்பட்டு கிராமத்தில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பிரசன்ன தேவ் என்ற மகனும், ரித்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பூபாலனுக்கும் அவரது மனைவி சுகன்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  சுகன்யா தனது மகள் ரித்திகாவை தாக்கி வந்துள்ளார். அதேபோல் நேற்றும் பூபாலனுக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனைஓலைப்பாடி கிராமத்தில் கூலித்தொழிலாளியான காசிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று செங்கம்-போரூர் நெடுஞ்சாலையில் தனது மொபட்டில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் காசிவேலின் மொபட் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த காசிவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்ப்பதற்கு சென்ற குடும்பம்….. மகளை பறிகொடுத்த பெற்றோர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரளுர் கிராமத்தில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ் என்ற மகனும், ஆர்.சந்தியா என்ற மகளும் இருந்துள்ளனர். தற்போது சிவசங்கர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து   சிவசங்கர் தனது குடும்படத்துடன்  உறவினர் வீட்டில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆர்.சந்தியா   அதே பகுதியை சேர்ந்த கவியரசன், விந்தியா, கே.சந்தியா  ஆகிய  6  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்குதான் பூங்கா அமைக்கப்படும்….. நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா….. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நியூ காவேரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 16.410 சதுரடி பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கட்டிடம் கட்ட ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். அதன் பிறகு நேற்று 31 1/2 லட்சத்து ரூபாய் ஒதுக்கீட்டில் பூங்கா அமைப்பதற்கான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும்…. மனு அளித்த மலை குறவன் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்…..!!!!

சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை சித்தமல்லி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் நொச்சியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் 12- ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு கல்லூரி சேர விண்ணப்பித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆல்பத்தை தா மீதி பணம் தருகிறேன்”…. மறுத்த ஸ்டூடியோ உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு….3 பேர் கைது….!!!!!!

வாலிபரை  அரிவாளால் வெட்டிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் சிவபாலன் என்பவர் தனக்கு தெரிந்த ஒருவரின் திருமணத்திற்கு போட்டோ எடுக்கும்படி கூறியுள்ளார். இதனை கேட்ட மகேந்திரன் திருமண விழாவை போட்டோ எடுத்துள்ளார். அதன் பிறகு ஆல்பம் தயார் செய்வதற்காக 70 ஆயிரம்  ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் திருமண […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கத்தினர்….. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!!!

அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரம் பல வருடங்களாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கிறது. இதனை காலை 8 மணி முதல் மாலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பாலூட்டும் தாய்மார்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்….!!!!

உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலத்துறை மருத்துவர் பெருமாள் பிள்ளை, துணை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதரன்,  மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேஷ், மகப்பேறு பிரிவு துணை தலைவர் அருமைக்கண்ணு, கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என பலர்  கலந்து கொண்டனர். அதன்பின்னர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் டி.குணசிங் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் விளம்பர பலகைகளை வைக்கக் கூடாது….. அதிரடியாக ஆய்வு செய்த போக்குவரத்து காவல்துறையினர்…..!!!!

சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த  பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் அமைந்துள்ள  முக்கிய சாலைகளில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடை வியாபாரிகள் தங்களது வியாபார பொருட்கள் விளம்பர பலகையை  சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நேற்று போக்குவரத்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் கும்பேஸ்வரர் கோவில் பகுதியில் திடீரென சோதனையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தொட்டி இடிந்து விழுந்து “7 பேர் படுகாயம்”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொட்டி இடிந்து விழுந்ததில்  7  பெண்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று 6 ஆண்கள், 48 பெண்கள் என 54 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணி  செய்து கொண்டிருந்தனர். அதில்  ராஜேஸ்வரி, ஆண்டாள், மீனாம்பாள், அன்பரசி, அம்பிகா, லதா, பரிபூரணி ஆகியோர்  பள்ளியின் பிரதான கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற குடும்பம்…. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வலசை பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மதுமிதா என்ற மகளும், அனீஸ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பழனி தனது குலதெய்வ கோவிலுக்கு  மனைவி மற்றும் குழந்தைகளுடன்   மோட்டார் சைக்கிளில் காப்புக்காடு சாலையில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பழனியின் மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கரை புரண்டு ஓடும்வெள்ளம்…. முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்கள்…. ஆய்வு செய்யும் வருவாய் துறை அதிகாரிகள்….!!!!!

மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 8 உபரி நீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்  கொள்ளிடம் கலையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடாக மணல் மூட்டைகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும்   அணைக்கரை கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென உயிரிழந்த கர்ப்பிணி பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

திடீரென கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான தனசேகர் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது சங்கீதா கர்ப்பமாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று திடீரென சங்கீதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தனசேகர் சங்கீதாவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கீதா கர்ப்பமாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வேண்டும்…. 18 சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்ற மலை வாழ் மக்கள்…. !!!!

மழை வேண்டி  கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டு 18 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மழை வேண்டி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் தாங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்கள் சிறப்பாக பணியாற்றுவோம்…. நடைபெற்ற பள்ளி மாணவர்கள் குழுமம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பள்ளியில் மாணவர்கள் குழுமம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் அமைந்துள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவர்கள்  குழுமம்  தொடக்க விழா நடைபெற்றது. இதில் கல்விக் குடும்பங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகர், தாளாளர் திப்தி தனசேகர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பள்ளி நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 2022-2023 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவர் சேர்க்கைக்கு 30- ஆம் தேதி வரை காலநீடிப்பு…. அறிக்கை வெளியிட்ட துறை தலைவர்…..!!!!!

தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல் நிறைஞ்ர் ஆகிய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 4-ஆம்  தேதி முதல் இந்த மாதம் 4-ஆம்  தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு திருவிழாவா?…. கூடை கூடையாய் பூக்களை கொண்டு அபிஷேகம் செய்த பொதுமக்கள்….. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் பகுதியில் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக விளங்கும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள மாரியம்மன் சிலை புத்துமன்னாள் உருவானது. இதனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் புஷ்பாபிஷேக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று புஷ்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் பூக்கூடைகள், பூத்தட்டுகள் ஆகியவற்றை சிவன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சோகமாக இருந்த 3 வயது பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

3  வயது  குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த விவசாயியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீரைகளூர் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3  வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்நிலையில் அந்த குழந்தை மிகவும் சோர்வாக இருந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் தாய் குழந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது குழந்தை நடந்தவற்றை தனது தாயிடம் கூறியுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. டிரைவரின் பெரிய மனசு…. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணி….!!!!!

பயணி தவறவிட்ட கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்திப்பாடி கிராமத்தில் பேருந்து ஓட்டுநரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்லும் நடத்துனர் இல்லாத பேருந்தை ஒட்டி  சென்றார். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது ஒரு சீட்டில் பெண் பயணி ஒருவரின் கைப்பை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அதனை எடுத்து திறந்து பார்த்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலாச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சிலர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் வாலிபர்  ஒருவரின் பிணம் பாதி  எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கோகுலராமனிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோகுலராமன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: குளவி கொட்டியதில் விவசாயி பலி…. பெரும் சோகம்….!!!!

குளவி கொட்டி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூலத்தாங்கள் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன்  கொள்ளைமேடு வழியாக விவசாய வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குளவி கூடு திடீரென கலைந்து  அவ்வழியாக  சென்றவர்களை கொட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 15 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கிருந்து சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என் கொலுசை திரும்ப கொடு…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் சாலையில் ராஜஸ்தானை  சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்  என்பவர் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு   வெள்ளி கொலுசை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது கொலுசை மீட்க வந்துள்ளார். அப்போது அரவிந்த் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் நிலத்தை அளந்து கொடுங்க” தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய சகோதரர்கள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தாசில்தாரை தகாத வார்த்தையால் பேசிய அண்ணன் தம்பி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரூர்ந்தவாடி கிராமத்தில் சரவணகுமார் -ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்நிலையில் ரேவதி தங்களது நிலத்தை அளந்து தர வேண்டும் என தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதன் பேரில்   தாசில்தார் குருநாதன், மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உடனடியாக உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்….. கோரிக்கை விடுத்த எம்.எல். ஏ…..!!!!

வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது.  தற்போது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இந்நிலையில் எம். எல் .ஏ. ஜி.கே. மணி, வட்டார வளர்ச்சி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மரத்தில் பிணமாக தொங்கிய வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கைலாசநாதர் கோவில் தெருவில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் ஓட்டுநரான தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தினேஷ் மன்னார்குடி-கோட்டூர் செம்மொழி நகர் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா?…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்  பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், நாடிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில்  ஆய்வு செய்தனர். அப்போது 6  கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு”…. இந்த தேதிகளில் தான் கலந்தாய்வு நடைபெறும்….. அறிக்கை வெளியிட்ட கல்லூரி முதல்வர்…..!!!!

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கல்லூரியில் இந்த ஆண்டில்  சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடைப்பெறுகிறது. அதன்படி வருகின்ற 10-ஆம் தேதி முன்னாள் படை வீரரின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை போன்ற சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு […]

Categories

Tech |