Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

போதையில் இருந்த வாலிபர்…. அதிகாரிகளுடன் ஏற்பட்ட தகராறு …. போலீஸ் விசாரணை ….!!

பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளுடன்  தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரமூர்த்தி குடித்துவிட்டு அதே பகுதியில் இருக்கும் பேரூராட்சி  அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார். இதுக்குறித்து உடனடியாக பேரூராட்சி அலுவலர் ரவிசங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கரமூர்த்தியை  கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் வழங்கப்படவில்லை?…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு ….!!

பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  காரியாபட்டி, ஆவியூர், அரச குலம், மாங்குளம், கம்பிக்குடி, சுருண்டு, உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2018 முதல் 2020 வரை வெங்காய பயிர் காப்பீடு வழங்கப்படாத கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொடியேற்றத்துடம் தொடங்கிய திருவிழா…. நடைபெறும் நிகழ்ச்சிகள் ….!!….!!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ராஜபாளையம்- தென்காசி சாலையில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராம ராஜா சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மகம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று கொடியேற்றத்துடம்  திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் 10  நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தெப்ப தேரோட்டம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சாமிக்கு அலங்கார தேரோட்டம், சப்பரத்தில் திருவீதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்பந்து போட்டி…. வெற்றி பெற்ற சிறுவர்கள் …. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் வைத்து கால்பந்து கழகம் சார்பில் லீக் மற்றும் நாக்-அவுட் முறைகளில் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு  கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கால்பந்து கழக செயலாளர் சிக்கந்தர், பயிற்சியாளர் கார்த்திக் சங்கர், அற்புதம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் 10 மற்றும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆலையில் நடைபெற்ற பணி …. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை ….!!

பட்டாசு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஈஞ்ஞாறு   பகுதியில் “நியூ பயர் ஒர்க்ஸ்” என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று  இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலை வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. அப்போது  திடீரென தீப்பிடித்து பட்டாசு ஆலை   எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கெல்லாம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேவாங்கர் கலைக் கல்லூரி, ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.எ.சி .ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, ராஜபாளையம் எஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஜோராக நடைபெற்ற விற்பனை …. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பருத்தி உழவு செய்யும் பயணி தீவிரமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கரிசல்குளம், கண்மாய்பட்டி, வளையப்பட்டி, வேலாண்மறைநாடு, அப்பய நாயகர்ப்பட்டி , லட்சுமிபுரம், கிழான் மழை நாடு, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மதம் கோவில்பட்டி, தொம்பக்குளம், முத்துசாமிபுரம், நிதி குடி, எதிர் கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் ஆண்டுதோறும் மாசிமாதம் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட பருத்திகள்  ஒரு குவிண்டால்  10 ஆயிரம் வரை விற்பனை ஆகியுள்ளது. இதனால் தற்போது  மீண்டும்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென பெய்த கனமழை…. நிரம்பி வழியும் கிணறுகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் கிணறு மற்றும் கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் கனமழை பெய்யுள்ளது. இதனால்   மம்சாபுரம்  உள்ளிட்ட பல கிராமத்தில் அமைந்துள்ள  கிணறுகள் மற்றும்  கண்மாய்கள்  நிரம்பி வழிகிறது .  இந்நிலையில்  இந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் 1 1\2 ஆண்டுகள் வரை நீர் வற்றாது என விவசாயிகள் தெரிவித்துள்ளார்.  இப்பகுதிகளில் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக விளையும் என்றும், எப்போதும் விவசாயம் செய்வதற்கு தேவையான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறி மினி லாரி …. கோர விபத்தில் பறிபோன உயிர் …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கார்த்தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியார்பட்டி விளக்கு ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்று நிலைதடுமாறி கார்த்தீபனின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தீபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அகற்றப்படாத கருவேல மரங்கள்…. நோய் பரவும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

ஆற்றில்  உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில்  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வைப்பாற்றில்  10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்  ஆற்றில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டு  கருவேல மரங்களுக்கு இடையில் சிக்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு  நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயிர் காப்பீடு கணக்கெடுப்பு…. மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ….!!

 வேளாண்மை மாணவர்களுக்கு பயிர் காப்பீடு கணக்கெடுப்பு  பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் பயிர் காப்பீட்டு் கணக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், வேளாண் அலுவலர் சுமதி, மற்றும் மாணவர்கள்  சபரி வாசன், லட்சுமணன், சரவணகுமார், பிரேம் லியோ, கோகுல்நாத், கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வேளாண்மை இயக்குனர் ரவி சங்கர் மாணவர்களுக்கு பயிர்  காப்பீட்டு கணக்கெடுப்பு பற்றியும், புள்ளியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் தனியாக இருந்த தச்சுத் தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தச்சுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில்  மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டபோது மன உளைச்சலில் ஆறுமுகம் தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி  கொண்டுவரப்பட்ட 66 ஆயிரத்து 720 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை  பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி 61 ஆயிரத்து 720 ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாய்க்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  அளித்த மருத்துவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் தாயார் உடல்நிலை சரி இல்லாதவர் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர் மோகன் குமார் சிறுமிக்கு பாலியல் சொந்தரவு  அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி சோதனையில் உணவுத்துறை அதிகாரிகள்….!!

கெட்டுப்போன மீன்களை விற்கும்   விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீன் சந்தைகளில்  கெட்டுப்போன மீன்களை பொதுமக்களுக்கு விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உணவுத் துறை அதிகாரி சரவணக்குமார் தலைமையிலான குழுவினர்  கடைகளில்  ஆய்வு செய்தது. அதில் உழவர் சந்தையில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகள்34 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

28 நாட்கள் நடைபெறும் திருவிழா…. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்….!!

செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று நிறைவு பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி 28 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கியது ‌. இந்நிலையில் திருவிழாவின்  நிறைவு நாளான நேற்று திருப்பள்ளி நிகழ்ச்சி, வீதிகளில் சப்பரம் பவனி வருதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண்களின் பாதுகாப்பு…. விழிப்புணர்வை ஏற்படுத்திய நீதிபதிகள்….!!

மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நீதிமன்ற வளாகத்தில் வைத்து  சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்  நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டமானது மாவட்ட நீதிபதி தனசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் முதன்மை சார்பு நீதிபதி செல்வம் ஜேசுராஜ், பார் கவுன்சில் செயலாளர் திருமலையப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கணேசன், பாலசுப்பிரமணியன், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. போலீஸ் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குடும்ப பிரச்சனையில் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரரான   மல்லிச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  மல்லிச்சாமிக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிச்சாமி தனது  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மல்லிச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்துவிட்டு எரிந்த வாகனம் …. நள்ளிரவில் நடந்த சம்பவம் …. போலீஸ் விசாரணை ….!!

நள்ளிரவில்  சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் பாண்டீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை சோலைக்குமார் என்பவர் பணியை முடித்து விட்டு வாகனம் நிறுத்தும்   இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு  சென்றுள்ளார்.இந்நிலையில் நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம்   தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செயற்குழு கூட்டம்…. நிறைவேற்றிய தீர்மானம் …. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர் சங்கத்தினர் விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர் பாண்டி, துணைத்தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் வினோத் ராஜா, மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட நிர்வாகிகள் மூவேந்தன், காளிதாஸ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட செயலாளர் பாண்டி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 81 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுரை சாலைகள் தாசில்தார் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜீவ்காந்தி என்பவர் உரிய ஆவணம் இன்றி  81 ஆயிரம் ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்.எல்.ஏ. தமிழரசி பரிசுகளை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரகுடி கிராமத்தில் வைத்து நண்பர்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் காளிமுத்து, செயலாளர் கணேசன், புஞ்சை விவசாயம் இராஜ பாண்டி, செயலாளர் கணேசன், தனிக்கொடி, நிர்வாகிகள் சேதுபதி துறை, தனபால், பழனிவேல், தினேஷ்குமார், ராஜதுரை உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளில் …. கோர விபத்தில் பறி போன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே  விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவுடையாபுரம் கிராமத்தில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  குப்பாம்பாட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சதாம் உசேன்  மோட்டார் சைக்கிளில் இருந்து  கீழே விழுந்துவிட்டார் . இந்த விபத்தில்  படுகாயமடைந்த சதாம் உசேனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதாம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 79 ஆயிரத்து 100 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  உரிய ஆவணம் இன்றி 79 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூஜை…‌. ஆண்களுக்கு சிறப்பு வழிபாடு….!!

 வனப்பேச்சி அம்மனுக்கு ஆண்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற வனப்பேச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை வேண்டி ஆண்கள் மட்டும் சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று காலை 6 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வனபேச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பூஜையில் கலந்து கொள்ளும் ஆண்கள்  கோவிலிலும்  பெண்கள் வீட்டிலும் இரவு முழுவதும் பூஜை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசுகளை சோதனை செய்த ஆலை …. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பட்டாசு வெடித்து சோளதட்டைகளில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் முனீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யும்  பட்டாசுகளை அருகில் இருக்கும் இடத்தில்  வெடித்து  பார்ப்பது வழக்கம். அதேபோல் நேற்று ராக்கெட் பட்டாசை பணியாளர்கள் வெடித்துள்ளது . அப்போது திடீரென ராக்கெட் பட்டாசு அதே பகுதியை சேர்ந்த காமராஜர் என்பவரது தோட்டத்திற்குள் விழுந்து சோளத்தட்டைகளில் தீ பிடித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை வட்டாட்சியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பச்சைமடம் பகுதியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ,கிராம நிர்வாக அலுவலர்  சீனிவாசன், உதவியாளர் சீனிராஜ் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அந்த சமயம்  அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியது உறுதியானது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முகாமில் தங்கியிருந்த சிறுமி…. வாலிபரின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அச்சப்பன் என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் …. பொதுமக்கள் கோரிக்கை….!!

பள்ளிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திள் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளனர். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட அரசு  பள்ளிகளில் கிராமப்புறத்தை சேர்ந்த  லட்சக்கணக்கான  மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் போதிய அளவு  பேருந்துகள் இயக்கப்படாததால்  ஆபத்தான நிலையில்  மாணவர்கள் படியில்  நின்று   பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி நேரங்களில் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டாஸ்மார்க் ஊழியருக்கு சொந்தமானது…. ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 2 ஆயிரத்து 140 ரூபாயை பணத்தை   காவல்துறையினர்   பறிமுதல்  செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் டாஸ்மார்க் மேற்பார்வையாளரான  மாரிமுத்து என்பவர் உரிய ஆவணம் இன்றி 3 லட்சத்து 2 ஆயிரத்து 140 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குற்றம் சாட்டியது ஏன்?…. கணக்குத்துறை சங்கத்தினரின் போராட்டம்….விருதுநகரில் பரபரப்பு ….!!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதை கண்டித்து கணக்குத்துறை சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சம்பளகணக்கு அலுவலகம் முன்பு கருவூல கணக்குத் துறை சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  கணக்கு துறை ஊழியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறியதை  கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற வங்கி மேலாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வளைவிச்சி ….!!

வங்கி மேலாளரின்  வீட்டில் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க நகரில் வங்கி மேலாளரான  ராமகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  ராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து  வீட்டிற்கு திரும்பி வந்த ராமகிருஷ்ணன்  வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடி  கிராமத்தில் ஈஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வலையங்குளம் பகுதியில் ஷாஜகான் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை  பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலத்தின் மீது மேய்ந்து கொண்டிருந்த மான் … திடீரென நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் செயல்….!!

பாலத்திலிருந்து விழுந்து  மான் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்பாலம் கிராமத்தில் அமைந்துள்ள பாலத்தின் மேல் ஆண்மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக  கால் தவறி பாலத்தின் மேலிருந்து கீழே   ஆண்மான்  விழுந்துவிட்டது. இதனைப் பார்த்த கிராம நிர்வாக அதிகாரி சுப்புலட்சுமி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த மானை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே…. பாதயாத்திரை சென்ற நபர்…. திடிரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் …!!

பாதயாத்திரையாக சென்ற நபர் ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ பாண்டியன் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அம்மனுக்கு சிறப்பு பூஜை…. ஏராளமான பக்தர்கள் தரிசனம் ….!!

தை வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில்  அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில்  மாரியம்மனுக்கு பால், பலம், திருநீர், பன்னீர், தேன், தயிர், உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாய் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர் …. போலீஸ் விசாரணை ….!

சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினவேல் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில்  சட்டவிரோதமாக 75 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  ஆட்டோவில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை  காவல்துறையினர்  பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சரக்கு வண்டியில் கொண்டு வந்த பணம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 10 ஆயிரத்து 110 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வண்டியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜாராம் என்பவர் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 10 ஆயிரத்து 110 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்…. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்கலராமசுப்பிரமணியன், சப்- கலெக்டர் பிரித்திவிராஜ், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பட்டா மாறுதல் மனு பிரிவு , கள ஆய்வு பிரிவு, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயிற்று வலியில் துடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை….!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் வயிற்று வலி  ஏற்பட்டபோது மனஉளைச்சலின்  முருகேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில்    உள்ள சிவகாசி அருகே  தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 2 லட்ச ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினர் அதிரடி சோதனை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 67 ஆயிரத்து 500 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து  60 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருப்புவனம் கருவூலத்தில் ஒப்படைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிதி நிறுவன ஊழியரின் செயல் …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை ….!!

வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய நிதி  நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஜாஜ் பைனான்ஸ்  நிறுவனத்தில் பெற்ற  வீட்டுக்கடனை ஐந்து மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த நிறுவன ஊழியர் பெர்லிக்ஸ் சகாயராஜா  சேகர் பணிபுரியும் இடத்திற்கு சென்று தகாத வார்த்தைகள் பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சேகர் கடந்த 31-ஆம் தேதி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உள்ளார். இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்…. தமிழ் புலி கட்சியினரின் கோரிக்கை…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாப்பாகுறிச்சி அருந்தியர் தெருவில் அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்க கோரி பொதுமக்கள் மற்றும் தமிழ்புலி கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதி அளித்த பிறகு   பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிக்கு சொந்தமானது…. சோதனையில் தெரிந்த உண்மை …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1.85 லட்சம்  ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முட்டை வேனை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1.85 லட்சம்  ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தொட்டியம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையில் …. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மகாமணி, ராஜா, தினேஷ்குமார் ஆகியோர் திருட்டு  மோட்டார் சைக்கிளை வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மகாமணி ,ராஜா ,தினேஷ்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  மோட்டார் சைக்கிளை பறிமுதல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன கலசங்கள் …. அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

கோவில் கலசங்களை திருடி சென்ற  மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அயம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரிஅம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலின் கோபுரத்தில் ஏழு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் 5  கலசங்கள் காணாமல் போனதைக் கண்டு கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கலசங்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த மான்…. திடீரென்று நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் செயல்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஓட்டம்பட்டி பகுதியில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வேகமாக  வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது  மோதி விட்டது. இந்த விபத்தில்  புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமாநின் உடலை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணி இடமாற்றம் செய்ய வேண்டும்…. கூட்டுறவு சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு ….!!

சார் பதிவாளரை பணி இடமாற்றம் செய்யக்கோரி கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ ள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாநிலச் செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இளையான்குடி கூட்டுறவு சார்பதிவாளரை  இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் […]

Categories

Tech |