Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இதனை ஒழிக்க வேண்டும் ” …. கொத்தடிமைகள் ஒழிப்பு தின விழா…. விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி முதல்வர்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. இதில்  நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அஸ்மெஸ் பாத்திமா, பீர் முகமது, அப்ரோஸ், மற்ற மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி முதல்வர் அப்பாஸ், நம் நாட்டில் கிராமப்புற மக்கள் அறியாமையில் இருந்து வரும் சூழ்நிலையில் அவர்களையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. த.மு.மு.க. அமைப்பினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மத்திய அரசை கண்டித்து த.மு.மு.க. அமைப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாள்மேல்  நடந்த அம்மன் கோவில் முன்பு த.மு.மு.க.வினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது த.மு.மு.க. மாநில செயலாளர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் த.மு.மு.க. வின்  உறுப்பினர்கள், இளையான்குடி நகர் பொறுப்பாளர் ஜலாலுதீன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

டேமியன் பவுண்டேஷன் சார்பில் …. மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள‌ சாலைகிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் சந்திரசேகர், ஞான சம்பத், ஊராட்சி செயலாளர் மனோகர், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டேமியன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் முகாமிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கணவர் இறந்த துக்கம்” பற்றி எரிந்த பெண்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வீட்டில்  உள்ள சிலிண்டரை  வெடிக்க வைத்து   பெண் தற்கொலை செய்து கொண்ட   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடபட்டி மேலூர்  கிராமத்தில் செல்வராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான கணேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் மன வேதனையில்  இருந்த செல்வராணி நேற்று தனது வீட்டின் சமையலறையில் உள்ள சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்துள்ளார். இந்நிலையில் செல்வராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த செல்வராணியை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 180 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி -விருதுநகர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜிமாரி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் செல்வராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 57 ஆயிரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சிக்கிய பணம்…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சுந்தரபாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூபாய்  1  லட்சத்து 50 ஆயிரத்தை  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு ….!!

டயர் வெடித்ததாள்  மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக   உயிர்தப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருவிழாவிற்கு தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென  டயர் வெடித்ததால்  லாரி நிலைதடுமாறி  சாலையில்  கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த லாரி மற்றும் பொருள்களை கிரேன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறைக்கு சென்ற பெண் …. கடித்துக்குதறிய விலங்குகள் …. அச்சத்தில் பொதுமக்கள் ….!!

காட்டு பன்றிகள் பெண்ணை  கடித்து குதறிய    சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பாண்டி -ஆறுமுகம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் காலை நேரத்தில்  அதே பகுதியில் இருக்கும் பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக நின்ற காட்டுப்பன்றிகள் ஆறுமுகத்தை கடித்து குதறியுள்ளது . இதனையடுத்து ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்  பன்றிகளை  விரட்டியடித்து  படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டனர். அதன்பின்  படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருப்புக்கோட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாங்க முடியாத வயிற்று வலி…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவளர்நல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற 18 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  பவித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ரெங்கராஜ பெருமாளுக்கு  திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் ரங்கராஜ பெருமானுக்கு  திருவிளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து ரங்கராஜ பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிதாக காவல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி …. சிறப்புரை ஆற்றிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலத்தில் காவல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை சூப்பிரண்டு பால்பாண்டி, தாசில்தார் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், கவுன்சிலர் நாகவல்லி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அருகிலுள்ள இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் மனுக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சொந்தமானது…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாசில்தார் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

250 எவர்சில்வர் வாலிகள் ….சோதனையில் சிக்கிய பொருள் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 250 எவர்சில்வர் வாலிகளை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி.  சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி பாலசுப்பிரமணியன் என்பவர் 250 எவர்சில்வர் வாலி  மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் பணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2-வது கட்ட பயிற்சி வகுப்புகள்…. கலந்துகொண்ட அலுவலர்கள்…. ஆட்சியரின் அறிக்கை …!!

துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கும் வகுப்புகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காரைக்குடி நகராட்சி, தேவகோட்டை நகராட்சி, கானாடுகாத்தான் நகராட்சி , கண்டனூர், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. போலீஸ் நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுறத்தில் வருவாய் அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து  நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில் சட்டவிரோதமாக லாரியில்  மண் கடத்திவந்தது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வேல்சாமி, முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் .மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவத்துறையினர்  அவர்களிடமிருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பணத்தை திரும்ப கொடு…. தகராறு செய்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை ….!!

பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள டி.டி நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு தொழில் செய்வதற்காக 20லட்சம் ரூபாய் பணத்தை கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் கணேசன் பணத்தை திருப்ப  கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சரவணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்கள் மத உரிமையை பறித்தது ஏன்?… தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணியும்  மத உரிமையை தடைசெய்ததை  கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில்  தலைவர்கள், பெண்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாப்பணம் கிராமத்தில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவரான முனியாண்டிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாந்தி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் தர மறுத்த அண்ணன்…. தம்பி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

அண்ணன் குடிக்க பணம் தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரங்கிரிநாதர் புரத்தில்  அலெக்ஸ்ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன் ராஜாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்க்கு  ராஜா பணம்  கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த அலெக்ஸ்ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்ஸ்ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 நாட்கள் நடைபெறும் திருவிழா ….. தரிசனம் செய்த பக்தர்கள் …..!!

சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற  திருவிழாவில் பெருமாளுக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு  பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எதிர் எதிரே வந்த பேருந்து…. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் …. விருதுநகரில் பரபரப்பு ….!!

2  பேருந்துகள்  மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி தனியார் பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் முத்து, மாரிமுத்து, பயணிகள் அனுசியா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்க ராணி, இசக்கியம்மாள், உள்பட  30-க்கும் மேற்பட்டடோரை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சம் இன்றி வாக்கு அளியுங்கள் …. அணிவகுப்பு ஊர்வலத்தில் காவல்துறையினர்….!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறையினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோ ஜி, மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… ரூ 1,63,000 பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!

குலசேகரம் அருகே இரண்டுபேரிடம் 1,63,000  பணத்தை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர் . தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம்- திற்பரப்பு சாலையில் டான்சலின் தலைமையிலான பறக்கும் படை குழுவினர்கள் கடந்த 8ஆம் தேதி வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அவ்வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் …. அனைத்து கட்சியினரின் கோரிக்கை…. விருதுநகரில் பரபரப்பு….!!

பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்  அடிப்படையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது  நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க. பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், நாம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அய்யனார், மக்கள் நீதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழா…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பூ மாலை அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள களையார்மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூ மாலை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் கும்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகர் பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த பாம்பு ….பொதுமக்கள் அளித்த தகவல் …. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றுக்குள் விழுந்த 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை  தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் நைனார் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 13 அடி மலைப்பாம்பு ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை மினி வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை  ஈஞ்சார்  கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் குழாய் அமைக்கும் பணியில் மாரி   ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெல்டிங் தீ  பட்டாசில் விழுந்து பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாரியை   அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற வாலிபர்…. பெண் அளித்த புகார் ….போலீஸ் விசாரணை….!!

மது குடித்துவிட்டு பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தெய்வானை  என்பவர் வீட்டிற்கு  மதுகுடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது  இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து தெய்வானை  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ….போலீஸ் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விவேக் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை …. திடீரென மயமான இளம்பெண் …. போலீஸ் விசாரணை ….!!

குடும்ப பிரச்சினையால் காணாமல்போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. நகரில் சுபாஷ்சந்திரபோஸ்-சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குழந்தை இல்லாததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து  சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவியை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சங்கீதா கிடைக்காததால்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மாணவர் மனசு பெட்டி” திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ….!1

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் “மாணவர் மனசு” பெட்டி  திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி  கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர் “மனசு பெட்டி” சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மேலாண்மைக் குழு தலைவி ஆனந்தஜோதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஞானராஜ், ஆசிரியர்  ரோஸ்லினாராஜ்,, வசந்தி, காயத்ரி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும்  மாணவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளை கண்டித்த தந்தை…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனலட்சுமி என்ற 19 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி நாள் முழுவதும் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த மாடசாமி சந்தான லட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தான லட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க…. ஏராளமான பக்தர்கள் தரிசனம் …. பிரசித்தி பெற்ற கோவில்….!!

ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு  நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமுக்குளத்தில் இருந்து யானையின் மேல்  தங்க குடத்தில் புனிதநீர் ஊர்வலமாக கொண்டு  வரப்பட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இதில்  பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருமகளின் மீது தீ வைத்த மாமியார் …. விருதுநகரில் பரபரப்பு….!!

குடும்ப பிரச்சனையில்  மாமியார் மருமகள் மீது தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலநாச்சியார்புரம் கிராமத்தில் ஜோதிமணி- கார்த்தீஸ்வரி என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  ஜோதிமணியின் தாயாரான சின்னதாய்க்கும்  கார்த்தீஸ்வரிக்கும்  இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபமடைந்த சின்னதாய் கார்த்தீஸ்வரியின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி  தீ வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்தீஸ்வரியின்  கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தீஸ்வரியை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக 117 புகையிலை  பாக்கெட்டுகளை கடந்து வந்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விஜயகுமார் என்பவர் சட்டவிரோதமாக 117 பாக்கெட் புகையிலையை கடத்தி  வந்தது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை மற்றும்  மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையின் நடவடிக்கையை நிறுத்த சொல்லுங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து அங்குள்ள கடல் பகுதியில் இறங்கி இலங்கை அரசுக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பனில் பாரம்பரிய மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் எஸ்.பி ராயப்பன் தலைமையில் நடைப் பெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. விசாணையில் தெரிந்த உண்மை …. போலீஸ் விசாரணை ….!!

வேனில் ரேஷன் அரிசியை  கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் 80 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விஜயா  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவருக்கும்  இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா  தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. நகராட்சி அலுவலர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் நகராட்சி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமீர்பாளையம் பகுதியில் நகராட்சி அலுவலரான  கவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரியம்மாளுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்துடன் சென்ற ராணுவ வீரர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் கதவை பூட்டி விட்டு ராமச்சந்திரன் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று உள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்க்குள் நுழைந்த மர்மநபர் …. தம்பதியருக்கு நடந்த கொடுமை …. போலீஸ் விசாரணை….!!

விடிற்குள்  நுழைந்து பெண்ணிடம்  தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வலிஊரை கிராமத்தில் பாலகுரு- மனோன்மணி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு  தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மனோன்மணியின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை பறித்து விட்டு  தப்பி சென்றுள்ளார். இதனை பார்த்து துக்கத்தில் இருந்து எழுந்த மனோன்மணி உடனடியாக காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை …. சரக்கு வாகனத்தில் இருந்த பொருள் …. அதிகாரிகளின் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 55 தீப்பெட்டி பண்டல்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் தாசில்தார் ரங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 55 தீப்பெட்டி பண்டல்களை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக விற்பனை வரி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் பரபரப்பு ….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் பால்ச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான கருப்பன் மற்றும் பிரபு ஆகியோருடன் சேர்ந்து சக்குடி விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் பால்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பால்சாமி, பிரபு, கருப்பன் ஆகிய 3 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செல்போன் பார்க்க கூடாது …. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற 18 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுகந்தி நாள் முழுவதும் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனைப் பார்த்து கோபமடைந்த தாயார் சுமதியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை….வெங்காய வியாபாரிக்கு சொந்தமானது…. போலீஸ் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனைகள் ஆனந்தராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தம்பிபட்டி கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடன் சேர்ந்து வத்திராயிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து இசக்கிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இசக்கிமுத்து மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ….!!….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு பள்ளி மைதானத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கண்ணன் பல முறை வருவாய் துறை அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல்  முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்கும் முயன்றுள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த  காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் விதி முறை…. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ….. விழிப்புணர்வு கூட்டம் ….!!

தேவகோட்டையில் உள்ளாட்சித் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன், சத்தியசிலா, சார்பு அலுவலர் பாலகிருஷ்ணன், காவல்துறையினர் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன் 27 போட்டியிடும் 171 வேட்பாளர்கள் குறித்த விவரம், வேட்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விரமங்கையின் வாகன ஊர்தி…. மலர்தூவி வரவேற்ற அமைச்சர்கள்…. பார்வையிட்ட பொதுமக்கள்….!!

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகன ஊர்தியை   மலர்தூவி வரவேற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப் பொம்மைகள்  அடங்கிய  வேலுநாச்சியார் வாகன ஊர்தியை   வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ. ரகுமான், ஊராட்சி  மன்ற தலைவர் நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அந்த  வாகன ஊர்திக்கு   அனைவரும் மலர் தூவி மரியாதையை செலுத்தி  வரவேற்றனர். இதனை பார்ப்பதற்காக பல […]

Categories

Tech |