Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மீனாட்சி- சுந்தரேஸ்வரருக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட் ராமராஜ் அவரது குடும்பத்திற்கு சொந்தமான மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பிரம்மோற்சவ திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு சொக்கர்- மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதற்கெல்லாம் இழப்பீடு வழங்கப்படும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் ராமு விவசாயிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ராமு  பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீற்றம், புயல், வெள்ளம், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை போன்றவற்றால்   பாதிக்கப்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் வாழை மரங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2,525 ரூபாயும், மரவள்ளிக்கிழங்கு இருக்கு 1,020 ரூபாய் வரையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

4 சப்பரங்களில் உலாவந்த சாமிகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் 5-வது நாள்   திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 5 -வது  நாளான நேற்று விநாயகர், முருகன், பிரியாவிடை அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு  4 சப்பரங்களில் உலா வந்தனர். இதனையடுத்து நடைபெற்ற  தீபாரணையில்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில் …. சிறப்பாக நடைபெற்ற திருக்கல்யாணம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லறையில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர்ய நாயகி அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவை, பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது கட்டாயம் வேண்டும் …. நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் ….. அறிக்கை வெளியிட்ட துணை இயக்குனர்….!!

விதை விற்பனையாளர்களுக்கு ஆய்வு துணை இயக்குனர் விஜயா பயிற்சி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் விஜயா, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்புராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், விதை ஆய்வாளர் ராஜி, சங்க நிர்வாகி பாலசுப்ரமணியன், சேது ராஜ், சுந்தர்,  விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விதை ஆய்வு துணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. 1008 விளக்குகள் கொண்டு நடைபெற்ற பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மனுக்கு 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று மாசித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் மாரியம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்தனர். இந்த பூஜைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சோளத்தட்டைகளில் பற்றிய தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. விருதுநகரில் பரபரப்பு….!!

சோளத்தட்டைகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உப்புபட்டி கிராமத்தில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் ராஜாமணி சொல்லாதட்டைகளை பயிரிட்டுள்ளார்.  இந்நிலையில் தோட்டத்தில் உள்ள சோளத்தட்டைகளில்  திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த   பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார்  1 மணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் புகையிலை கடத்தி  வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  பிகையிலையை  கடத்தி வந்தது  சுடலைமணி, முத்துவேல், செல்வராஜ் என்பது  தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள வாணியகுளம் பகுதியில் பேச்சியம்மாள் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் இளங்கோவன், ஜெகதீஸ் என்பவர்கள் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை காரில் கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உரக்குழி கிராமத்தில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமன்ராஜ் என்ற 14 வயது உடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் விளையாடி கொண்டிருந்த சுமன்ராஜை  பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சுமன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமன்ராஜின்  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி கொண்டு வந்த பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் நடவடிக்கை ….!!

அனுமதி இன்றி லாரியில் குண்டு கற்கள் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவலபேரி ஆற்றுப்பாலம் பகுதியில் தாசில்தார் பழனி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அனுமதியின்றி  2  யூனிட் குண்டு கற்களை லாரியில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஓடுனரான மாரியப்பனை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. இத யூஸ் பண்ணாதீங்க …. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை….!!

பொதுமக்கள் வண்ண நிறத்தில் இருக்கும் வெல்லங்களை  பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார் நெல்லை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பொதுமக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் தேவைக்காக பயன்படுத்தும் வெல்லத்தை  அடர் அரக்கு நிறத்தில் இருக்கும் வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெளிர் மஞ்சள், அடர் மஞ்சள், போன்ற நிறங்களில் இருக்கும் வெல்லங்களில்  வேதி பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வெல்லங்களை  சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, சிறுநீரக கோளாறு, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. நெல்லையில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவாஜி நகரில்   கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமையன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கணேசனின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த  சோதனையில்  ராஜேஷ் என்பவர் லாரியில் 10 டன் ரேஷன் அரிசிகளை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜேஷை   கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்   லாரி மற்றும் அரிசி மூட்டைகளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த வயசுல எவ்வளவு திறமையா ?…. சாம்பியன் பட்டம் வென்ற மாணவன்…. பாராட்டிய பள்ளி நிர்வாகம்….!!

குத்துச்சண்டை போடியில் இண்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள எஸ் .எம். எஸ். எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து குத்துச்சண்டையில் இன்டர்நேஷனல் சம்பியன்ஷிப் பட்டம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், குத்துச் சண்டை பயிற்சியாளர் ஜாகிர் உசேன், தலைமை ஆசிரியர் முருகேசன், உடற்கல்வி இயக்குனர் சஞ்சய் காந்தி, ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிளில் …. கோர விபத்தில் பறிபோன உயிர் …. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து  கீழே விழுந்து  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவமூர்த்தி திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவ மூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை வழங்கும் நிகழ்ச்சி …. கலந்து கொண்ட அமைச்சர்கள்….. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகையை அமைச்சர்கள் வழங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் நகை கடன் தள்ளுபடி ஆன பயனாளர்களுக்கு நகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, யூனியன் தலைவர் பொண்ணு தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தான பாண்டியன்,  யூனியன் துணைத்தலைவர் முக்கையன்  மற்றும் பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர்கள்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு  சுந்தரமகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கலந்தாய்வு நடக்கக்கூடாது…. பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தலைவர்கள், ஆசிரியர்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செண்பக கோட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவர்கள்…. வரவேற்பு நிகழ்ச்சி நடத்திய மருத்துவ கல்லூரி….!!

மருத்துவ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர்  ரேவதி பாலன் ,  துணை முதல்வர் சரவணன், துணைத் துணைத்தலைவர்கள், மற்றும் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி மாணவர்கள் பற்றியும் கேட்டறிந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றுள்ளார்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாசி மாதம் நடைபெறும் மஞ்சுவிரட்டு…. பாதுகாப்பு பணிகள் தீவிரம் ….அதிகாரிகளின் ஏற்பாடு ….!!

நாளை நடைபெற உள்ள மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தேவையான  ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நாளை அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது. இந்நிலையில் மஞ்சிவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து காளைகள்  கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மஞ்சுவிரட்டில் களைகள்   வரும் வாடிவாசல், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொலை செய்ய முயற்சித்த வாலிபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கொலை செய்ய முயற்சித்த குற்றவாளியை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அலத்துறை கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருண்குமார் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து வேலூர் மத்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் மின் இணைப்பு கொடுத்தீங்க?…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு….!!

மின்வாரிய அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வருக்கும்  இடையே நிலப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வாரியம் அந்த இடத்திற்கு எதிர் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மின்னிணைப்பு கொடுத்துள்ளது. இதனால் கோபமடைந்த கருப்பையா மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சார் பதிவாளருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய்  பணத்தை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சாலையில் தாசில்தார் மகாதேவன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சார்பதிவாளரான  சேக்முகமது என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்ச ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால அவகாசம் நீடிப்பு …. தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகை…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசால் வேலைதேடும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற்று வருபவர்கள் மூன்று வருடம் வரை உதவித்தொகை உள்ள  ஆவணத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள  உறுதிமொழி ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறியவர்கள் தற்போது தமிழக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் அணியக்கூடாது?…. …. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று கூறியதை கண்டித்து தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்  அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ரபிக் தலைமையில் நடைபெற்றுள்ளது, இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற கருத்தை கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் மாநில பேச்சாளர் திருவாமூர் அப்துர் ரகுமான், மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காரில் கொண்டு வந்த பணம் ….உரிய ஆவணம் இல்லை ….பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் தலைமை யிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாயை பணத்தை காரில் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நோயால் அவதிப்பட்டு வந்த பஸ் கண்டக்டர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

விஷய மாத்திரைகளை சாப்பிட்டு பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தில் கண்டக்டராக பத்மநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாதன் தனது வீட்டில் வைத்து விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த   பத்மநாதனை  அக்கம் பக்கத்தினர்  மீட்டு  சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பத்மநாதனை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குவிண்டாலுக்கு 6 ஆயிரம் உயர்த்த வேண்டும்…. மழையில் அழுகிய பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள் ….!!

தண்ணீரில் முழுகி கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்ததால்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, பூசாரி நாயக்கன்பட்டி, அம்மையார் பட்டி, மேலே தொட்டம்பட்டி, மரத்து பட்டி, ஏண்டக்காபட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் கொத்தமல்லியை பயிரிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொத்தமல்லியை பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால்  பயிர்களின் வேர் அழுகி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொத்தமல்லி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமான சாலை… கோரிக்கை விடுத்த மக்கள்…. நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

  நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாநிலங்களை இணைக்கும் சாலைகளில்  குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து  கேரளா மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டிற்கு மாநில நெடுஞ்சாலை  செல்கிறது. இந்த  மாநில நெடுஞ்சாலை வழியாக   கர்நாடகாவிலிருந்து  தினமும் நிறையசரக்கு லாரிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றி  கொண்டு  கேரளாவிற்கு செல்கிறது. இச்சாலை வழியாக  கூடலூருக்கு பந்தலூர் தாலுகாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தினமும்  தங்கள் பணிக்காக  வந்து செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல்  கூடலூர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை ….!!

பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில்  தனது உறவினர் வீட்டில் வைத்து  பர்ஸை பார்த்த போது அதில் இருந்த  20 பவுன் தங்க நகை காணாமல் போனதால்  கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுக்குறித்து  கோவிந்தம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள்  பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று  தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி,உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்துள்ளனர். இதனையடுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், திருநீர், உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீடிற்கு அழைத்து சென்ற சிறுவன் …. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயதுச் சிறுவனை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை கடந்த 10 தேதியில் இருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம்…. ஆலோசனை கூட்டம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் பார்வையாளர் தங்கவேல், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளின் வட்டார தேர்தல் பார்வையாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற தம்பதியினர் ….மர்ம நபர்கள் செய்த வேலை …. போலீஸ் வலைவீச்சு ….!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்து சென்ற  மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாவூர் கிராமத்தில் ஏகாம்பரம்-சத்யா  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தம்பதியினரை பின் தொடர்ந்து   மோட்டார் சைக்கிளில் வந்த   மர்ம நபர்கள்   திடீரென சத்யாவின் கழுத்தில் இருந்த 4 1/2 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுக்குறித்து   சத்யா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர் …. திருவண்ணாமலையில் பரபரப்பு ….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான சந்துரு, பூபாலன், ஆகியோருடன் சேர்ந்து காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி பிரகாஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகாஷ், சந்துரு, பூபாலன், ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிரிவலம் செல்வதற்கு தடையா?…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அறிக்கை  ஒன்றை அறிவித்துள்ளார். அதில் மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா  தொற்று  பரவலை தடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அதனால் பவுர்ணமி முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வது  வழக்கம். தற்போது கொரோன பரவலை  தடுக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி முதல் புதன்கிழமை இரவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்…. ஓட்டுநர் அளித்த புகார் …. போலீஸ் நடவடிக்கை ….!!

வாலிபரிடம் செல்போன் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பேகோபுரம் பகுதியில் ஓட்டுநரான கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணலூர்பேட்டை முருகன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர்  கத்தியை வைத்து மிரட்டி கர்ணாகரனிடம்  இருந்த  செல்போனை திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதி இன்றி  பட்டாசு தயாரிக்கும் பொருட்களை கொண்டு வந்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முன்வர் என்பவர் அனுமதி இன்றி  பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கேமிக்கல் சால்ட்  25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ போன்றவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்….!!

 மாசி மாத பிறப்பை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர் குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதப்பிறப்பு தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாதம் பிறப்பை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான   பக்தர்கள் வந்து அருணாச்சலேஸ்வரரை நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர். அதன்பின்னர் கோவிலின் பின்புறம் உள்ள மலைக்கு பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தீபிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  வினோத்துக்கு  மனைவி தீபிகாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தொட்டியகுளம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கந்தசாமியை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த   அக்கம்பக்கத்தினர் கந்தசாமியை  மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேர்தல் பணிகள் சரியாக நடக்கிறதா….?தேர்தல் பணிகள் தீவிரம்…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு ….!!

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேர்தல் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நகராட்சி தேர்தல் அலுவலர் பாஸ்கரன், தேர்தல் பொறுப்பாளர் கல்யாணம் குமார், தாசில்தார் அறிவழகன் உள்ளிட்ட பலர் ஆட்சியருடன்  கலந்து கொண்டனர். இதனையடுத்து  மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  பணியாளர்களிடம் பணி சரியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை கடைசி வெள்ளியை முன்னிட்டு…. சித்தருக்கு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

தை கடைசி வெள்ளியை முன்னிட்டு சித்தர் முத்துவடுகநாதருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர்   திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று தை கடைசியை  வெள்ளியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சித்தர் முத்துவடுகநாதருக்கு   பால், தயிர், திருநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலர் தினத்தை முன்னிட்டு குவியும் ரோஜா பூக்கள்…. குஷியில் காதலர்கள் ….!!

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல வகையான ரோஜா பூக்கள்  இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு தோறும் காதலர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பல வகையான ரோஜா பூக்களை  வாங்கி விற்பனை செய்வது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நாளை கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர், பெங்களூர், பாகலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஊட்டி ரோஸ், கிளாடி ரோஸ், ஜெர்ரிபுரா பின்க் ரோஸ், டார்க் பிங்க் ரோஸ், ஒயிட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க!!…. கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியார்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார்  கண்ணாடி மாளிகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிகளை எதிர்ப்பது ஏன்?…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மாணவிகள் நடத்தும்  ஹிஜாப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது கட்சி செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவிகள் நடத்தும் ஹிஜாப்  போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை  கண்டித்து கோஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு திறமை !!….கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்கள்…. பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்….!!

உலக  சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து யோகாவில் உலக சாதனை படைத்த மற்றும் திருக்குறளை சிறப்பாக ஒப்பித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, ஒருங்கிணைந்த திட்டக்குழு இயக்குனர் சிவசக்தி கணேஷ், இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தை கடைசி சனியை முன்னிட்டு…. பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்…..!!

தை கடைசி சனியை முன்னிட்டு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் . வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற கூந்தலுடைய அய்யனார் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி சனியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கடைசி சனியியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பலவகையான […]

Categories

Tech |