Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிரமாக நாடடைபெற்ற தேர்தல் …. முத்தாடியின் செயல் …. குவியும் பாராட்டுக்கள் ….!!

ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டியை பலர்  பாராட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  கோவிந்தம்மாள் என்ற மூதாட்டிஉடல் நிலை சரி இல்லாததால்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்   உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து கோவிந்தம்மாள் தனதுவாக்கினை செலுத்தி  ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அதன் பின்னர் கோவிந்தம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கடமையை நிறைவேற்றினோம்”ஒரே பிரவசத்தில் 3 பிறந்த குழந்தைகள்…. வாக்குச்சாவடியில் சுவாரசியம்…. !!

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் முதல் முறையாக தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் மகேஸ்வரன்- மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராமலட்சுமி, விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன், ஆகிய ஒரே பிரசவத்தில் பிறந்த பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பெரும் முதல்முறையாக சின்ன காரியாபட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது முதல் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தாங்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் தங்களது ஜனநாயக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. வேட்பாளரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

வாக்குச்சாவடியில் பா.ஜ.க. வேட்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 20-வது வார்டில் சார்பில் ஹேமாமாலினி என்பவர் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில்  நேற்று வாக்குச்சாவடியில் வைத்து  ஹேமாமாலினிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபமடைந்த ஹேமாமாலினி  வாக்குச் சாவடியில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஹேமாமாலினிடம்    பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து ஹேமாமாலினி போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

16 அம்ச கோரிக்கைகள்…. நடைபெற்ற மாவட்ட குழு கூட்டம்….!!

மாவட்ட குழு கூட்டத்தில் 16 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத் தலைவர் ராகவன், பொருளாளர் சந்திரசேகரன், அமைப்பு நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர் கடன் வழங்குதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் …. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விருதுநகரில் கோர விபத்து ….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழசெல்லையாபுரம் கிராமத்தில்  லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது  மோட்டார் சைக்கிளில் ஏழாயிரம் பணைக்கு  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ஆனந்தராஜியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு சென்ற பெண் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார்.  இவர்  தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில்  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 7 பவுன்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களை பணி செய்ய விடவில்லை…. தேர்தல் அதிகாரியின் புகார்…. பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு ….!!

தேர்தல் அதிகாரியிடம் தகராறு செய்த பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சி.கே  மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடியில் திடிரென வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் கோபமடைந்த  12-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் தேர்தல் அதிகாரியான புவனேஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரன் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல்…. இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல்…. போலீஸ் விசாரணை….!!

அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஜோசப் பள்ளியில் 11-வது வார்டிற்கான  வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில்  வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பூத் சிலிப் வினியோகம் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரகாஷ், ரெக்ஸ் ஆண்டோ  , ஜேசு ராஜன் ஆகியோரை பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேசியத் தரச் சான்று விண்ணப்பம்…. ஆய்வு செய்த மத்திய குழு…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசியச் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரச் சான்று வழங்குவதற்கான மத்திய குழு  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில்  துணை இயக்குனர் கழு சிவலிங்கம், நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைர குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து துறைகளையும் மருத்துவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த ஜெயபால் சன், பிரவீன், மனோஜ் ஆகியோர் இஞ்சினியரிங்  படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நேற்று லிங்கா பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால்சன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் இருந்தா ஓட்டு போடலாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு….!!

11 ஆவணங்களில் வாக்கு செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாக்காளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் 275 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. எனவே வாக்காளர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சல் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு தான் வெற்றி…. முன்னாள் அமைச்சரின் அதிரடி அறிக்கை …. !!

முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ஆர். என். பள்ளியில் 4-வது வார்டிற்கான  வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை அ.தி.மு.கா  கைப்பற்றும். மேலும் அ.தி.மு.கவினர் மேயர், துணை மேயர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் 24- வது வார்டில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லட்சுமணன், விநாயகமூர்த்தி, ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 60 ஆயிரம் ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

80 க்கு மேற்பட்ட உபகரணங்கள் …. 100% வாக்குகள் ….. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

பொதுமக்கள் தங்களது 100 சதவீத வாக்குகளை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் தேர்தல் மேற்பார்வையாளர் தங்கவேல், ஆர்.டி.ஓ. முத்து கழுவன், நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தேர்தலுக்கு தேவையான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிரமாக நடைபெற்ற தேர்தல் …. திடீரென ஏற்பட்ட கலவரம் …. போலீசார் விசாரணை….!!

வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. மற்றும் தே .மு.தி .கவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்தின விலாஸ் பள்ளியில் சிவகாசி 26-வது  வார்டு காண வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். இந்நிலையில் தி.மு.க. மற்றும் தே.மு.தி.கவை சேர்ந்த சிலர் வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னை தாக்கி விட்டார்கள் …. அ .தி .மு .க வினரின் புகார் …. போலீஸ் விசாரணை ….!!

தி.மு.க. வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.கவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே  பகுதியில் உள்ள  19-வது வார்டில் தி.மு,க. சார்பில் வேட்பாளராக  போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அ.தி.மு.காவை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட சிலர் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று  தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து   முருணேசன் மற்றும் சிலர்  செந்தில்குமாரை  கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின் முருகேசன், அமிர்தம், ஜெயராம், சண்முகசுந்தரம், மாரிஸ், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பதற்றமான  வாக்குச்சாவடி…. தேர்தல் எப்படி நடக்கிறது…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு….!!

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பதற்றமான  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர்  தேர்தல் எப்படி நடக்கிறது என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின்னர் அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவை வைத்து மக்கள் தங்களது வாக்குகளை எவ்வித பிரச்சனை இன்றி  செலுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தங்களது  வாக்குகள்  நடைபெற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெண் குழந்தைகளுக்கு நடந்த கொடுமை ….. வாலிபரின் செயல் …. நீதிபதியின் அதிரடி உத்தரவு ….!!

9 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர நாச்சியார் புறத்தில் சத்துணவு பணியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இவர் கடந்த 2015- ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த  9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து  காவல்துறையினர் தங்கசாமியை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவர்களுக்குத்தான் வெற்றி…. அதிரடியாக கூறிய அமைச்சர் ….வாக்கு சாவடியில் பரபரப்பு ….!!

அமைச்சர் பொன்முடி அவரது குடும்பத்தினருடன் வந்து வாக்குகளை செலுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஜி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மகன், உள்ளிடோர்  வந்து தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. பணத்தை வீசி சென்ற வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை ….!!

25 ஆயிரம் ரூபாய் பணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாசில்தார் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 4  பேரை  காவல்துறையினர் அழைத்துள்ளனர். இதனை அந்த நபர்கள்   கையிலிருந்த 25,500 ரூபாய் பணத்தை அங்கேயே வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல!!…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் பரபரப்பு ….!!

வயிற்று வலியில் கூலித்தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்‌ மாவட்டத்தில் உள்ள மேட்டமலை கிராமத்தில் கூலித் தொழிலாளியான சுந்தர செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது வலி தாங்க முடியாத சுந்தர செல்வம் தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குறித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுந்தர செல்வம் சம்பவ இடத்திலேயே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறிது நாட்கள் கழித்து தாரேன்…. தங்கை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

சொத்தில் பங்கு தராததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் மனவளர்ச்சி குறைந்த மாரீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனான ஜீவானந்தத்திடம் குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் சிறிது நாட்கள் கழித்து சொத்தில் பங்கு கொடுப்பதாக மாரீஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரீஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மக்களே உஷார்…. வாடிக்கையாளரை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

அதிகாரிகள் மீன் கடடைகளில் அதிரடி சோதனை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை மக்களுக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து, மேற்பார்வையாளர் முத்துராஜ், உள்ளிட்ட பலர் சிவகாசியில் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சில கடைகளில் நீண்ட நாட்களாக மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. அன்ன கொடை உற்சவம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆண்டாள்- ரங்கமன்னாருக்கும் அன்ன கொடை  உற்சவம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அன்னக்கொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆண்டாளுக்கும் மன்னருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு  50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் படைக்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உதவித்தொகை விண்ணப்ப படிவங்களை கொடுத்தது ஏன்?…. அதிமுகவினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

தி.மு.க.வி.னரை கண்டித்து  அ.தி.மு.க-வினரின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு நான்கு முனை சாலையில் அ.தி.மு.க-வினரின்  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான  விண்ணப்ப படிவங்களை பொதுமக்களிடம்  கொடுத்து வாக்கு  சேகரிப்பதாகவும், இதனை கண்டிக்காத  தேர்தல் அலுவலர்கள் கண்டித்தும் இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில் அ.தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர், உள்ளிட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. மீட்க்கபட்ட வெடிகுண்டுகள் …. விருதுநகரில் பரபரப்பு …!!

மலையடி வாரத்தில் இருந்த 2  நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சிவப்பு நூல் சுற்றப்பட்டு 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர்  வாலியை  மண்ணுக்குள் புதைத்து  பத்திரமாக வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மையப்பபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்களுக்கு பணி …. ஆலையின் உரிமம் ரத்து …. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளர்களை  அதிக நேரம் பணியில் அமர்த்திய  பட்டாசு ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் அய்யாதுரையின் பட்டாசு ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோரும் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஆய்யிவில்  பட்டாசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய 3 பெண்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக 1 கிலோ 250 கிராம் கஞ்சா கொண்டு வந்த 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாங்குளம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக  வந்த 3 பெண்களை சந்தேகத்தின் பெயரில்  காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நாச்சியார், மீனாட்சி, சமுத்திர வள்ளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள்  1 கிலோ 250 கிராம் கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேஜையில் வைத்த தங்க நகை …. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மேஜையில் வைத்த 18 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குப்பையாதேவர் பகுதியில் பழனிசெல்வம்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு  கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜலட்சுமி  தன்  கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நகையை அருகிலிருந்த மேஜையில்  வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது   மேஜையில் இருந்த  நகை காணாமல் போனதை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி இல்லை …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண்  தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காளிதாஸ் என்பவர் அனுமதி இன்றி பட்டாசுகளை தயாரிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல்துறையினர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவர்களை வைத்து நியமனம் செய்ய வேண்டும்…. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்  சார்பாக போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியின் முன்பு  ஆரம்பம்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  உபரி ஆசிரியர்களை நிர்ணயிக்க கடந்த 1.8.2021- ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பு காலமாக இருந்ததால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோ மீது மோதிய கார்…. ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பூர் காலனி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அருண் என்பவருடைய ஷேர் ஆட்டோவில் ஆட்டிற்கு மருந்து வாங்குவதற்காக சுப்ரமணியபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைதடுமாறி ஷேர் ஆட்டோவில் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தீர்த்தவாரி உற்சவம் … தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம்   சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமியநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு நிறைவு நாளான நேற்று  சௌமிய நாராயணப் பெருமாளுக்கு தீர்த்தவாரி  செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சௌமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மற்றும் இரவில் தெப்ப  மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகள்…. அடக்கிய மாடுபிடி வீரர்கள்…. 10 பேர் படுகாயம்….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு  மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில் காளைகள் தாக்கியதால் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலை நேரத்தை குறைக்க வேண்டும்…. பல்வேறு அமைப்பினரின் கோரிக்கை மனு…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, மாவட்ட தலைவர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, தி.மு.க. கிளைச் செயலாளர் நவமணி ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்லும் பணியாளர்களை 6 மணி அளவில் வரச்சொல்லி ஊதியத்தை குறித்து வழங்குகின்றனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தெப்பத் திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின்  மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர்  -விசாலாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மகா  திருவிழாவை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற திருவிழாவில்  காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மனுக்கு  வெப்பத்தின் கரைகளில் அமைக்கப்பட்ட மதில் சுவரில் அகல் விளக்குகளில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். அதன் பின்னர் காசி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…. !!

சட்டவிரோதமாக டிராக்டரில்  மண் கடத்தி வந்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணலை கடத்தி வந்தது ராஜேஷ், தினேஷ், பாக்கியராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் 3  பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் யானைத்தந்தமா?…. தோட்டத்தில் பதுக்கிய பொருள் ….வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் கோவில் சாலையில் உள்ள ஒரு தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காவலர் சக்தி பிரசாத், கதிர் , குருசாமி ஆகியோர் அந்த தோட்டத்தின் உரிமையாளரான முத்துராஜிடம்   விசாரணை  நடத்தினர். அந்த விசாரணையில்  முத்துராஜ் தனக்கு இது யானைத் தந்தம் என்று தெரியாது என்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெறும் தேர்தல் பணிகள்…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்….!!

வாக்கு பதிவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேசன் அதிரடி ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள  சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், தாசில்தார் கோவிந்தராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திர பாபு, தேரூர் பேரூராட்சி அலுவலர் ஜெயந்தி, உதவி அலுவலர் மணி, சூசைராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நர்சரி பள்ளிகள் திறப்பு…. வரவேற்ற ஆசிரியர்கள்…. மகிழ்ச்சியில் மாணவர்கள்….!!

நர்சரி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நர்சரி  முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளை வரவேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து  ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு  ரோஜா பூவை கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாகன சோதனை …. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள் …. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர்- சிவகாசி சாலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக 60 மூட்டை ரேஷன் அரிசியை வேனில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரிசியை கடத்தி வந்தது கற்பகராஜ், பாரதிராஜா என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் குடிக்க பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமசாமியார்புறம் கிராமத்தில் நீராத்தலிங்கம்- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் குடிப்பதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பணம் தர மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக  கொண்டு வந்த 288 மது  பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கிருஷ்ணன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 288 மது பாட்டில்களை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை கொண்டு  வந்தது  கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.அதன்பின் காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி …. ஆலையில் நடந்த சம்பவம் ….அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

ஆயில் ஆலையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரியன்கோட்டை கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குப்பகுடி பகுதியிலுள்ள தனியார் ஆயில் ஆலையில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ரவிச்சந்திரன் திடீரென அலையில்  வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி …. வாலிபருக்கு நடந்த விபரீதம் …. அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரளிப்பாறை ஆண்டுதோறும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 125-கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். இந்நிலையில்  காளைகள் பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சுந்தரம் என்பவரை பலமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுந்ததிரத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனைகளால் வாலிபர்   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யனார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல் …. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் …. சிவகங்கையில் பரபரப்பு ….!!

எதிரெதிரே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கூர் விளக்கு கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டுக்கு சென்றுவிட்டு தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அறிவுக்கரசு என்பவரது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி பெரியசாமியின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில்  அறிவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் படுகாயமடைந்த பெரியசாமியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கட்டாயம் செய்ய வேண்டியவை ” …. ஆலோசனை கூட்டம் …. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் தங்கவேல், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச் சாமி, மகளிர் திட்ட இணை இயக்குனர் வானதி, துணை இயக்குனர் ராமகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், உதவி இயக்குனர் ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்…. கணவருக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நகர் மன்ற உறுப்பினரின்  கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் ராஜேஸ்வரி  என்பவர்  வசித்து வருகின்றனர். இவர்  7-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நகர மன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார். இவரது கணவரான  ராஜசேகர் நேற்று வாக்கு சேகரித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வள்ளியம்மை செட்டியார் தெருவில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 4 மர்ம நபர்கள் ராஜேந்திரனை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |