Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” மின் பொறியாளரின் அதிரடி அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என். ஜி. ஓ. காலனி, கிழக்கு மற்றும் தெற்கு, மீனாட்சிபுரம், சத்திர ரெட்டியார்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய நிர்வாக பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் என் ஜி ஓ காலனி பகுதியில் மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” மாவட்டம் முழுவதும் 1,264 முகாம்கள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து போலியோ சொட்டு மருந்து முகாமில் மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், துணை இயக்குனர் ராம்கணேஷ், இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குனர் டாக்டர் யோகவிதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

5 நாட்கள் நடைபெறும் போட்டிகள்…. 800 பெண்கள் பங்கேற்பு…. வெற்றி பெற்ற அணிகள் ….!!

இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு சார்பில் 5 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நாக்-அவுட் முறையில்  இந்திய பல்கலைக்கழகங்களில் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி 5  நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் போட்டி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் சுவாமிநாதன் , விளையாட்டு பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுந்தர், ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம்   செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வானாபுரம் பகுதியில் 30 வயதுடைய இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் விவசாயக் கூலி வேலைக்காக சென்று விட்டு தனியாக கரும்பு தோட்டத்தின் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த  வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக 174 புகையிலை பாக்கெட்டுகளை  கொண்டு வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐவாஸ்பரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமர், பாண்டியராஜன் என்பதும், சட்டவிரோதமாக  16,000 ரூபாய் மதிப்புள்ள174 புகையிலை பாக்கெட்களை கொண்டு வந்ததும்  தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்?…. வீரமுத்துயார் சங்கத்தினரின் போராட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீர முத்தரையர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே வீரமுத்தரையர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பொறுப்பாளர் வீரமணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இறந்த ஒரு நிர்வாகி நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர் கே . கே செல்வகுமார் தலைமையில் இன்று ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையினர் கே .கே. செல்வகுமாரை  வீட்டிற்கு சென்று அவரை ஊர்வலத்தில் கலந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறப்பு கால்நடை சுகாதார முகாம்…. பல்வேறு பரிசோதனைகள்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!

கால்நடை சிறப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் உதவி இயக்குனர் பாண்டி, சண்முகநாதன், பிரக் ஆனந்தன், கால்நடை ஆய்வாளர் தயானந்த ராவ், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சோலைமணி, முருகன், சாந்தி, ஊராட்சி தலைவர் திவ்வியா,முத்துக்குமார், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னை ஏமாற்றி விட்டீர்கள்…. வேட்பாளர் செயல்…. போலீஸ் விசாரணை….!!

வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 20 -வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அம்சத்ராணி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று வாக்கு சாவடியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அவனுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்சத்ராணி வாக்கு எண்ணும் மையத்தில் தனது வாக்குகளை ஏமாற்றி விட்டதாக கூறி   தகராறு செய்துள்ளார் . அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அம்சத் ராணியிடம் பேச்சுவார்த்தை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. குண்டர் சட்டத்தில் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழநெம்பன்கோட்டை கிராமத்தில் விஷ்ணு ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை முன்விரோதம் காரணமாக அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்ணுராஜாவை கைது செய்து பாபநாசம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட ஆட்சியர் கவிதாராமு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர்…. கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சண்முகவேல்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராஜபாளையம் காந்தி சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி சண்முகவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சண்முகவேலை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று சிவகாசி- திருத்தங்கல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் பூமிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் காயமடைந்த கௌரி சங்கர், சீனிவாசன், ராகுல், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தருவியா மாட்டியா?…. வாலிபரின் வெறி செயல் …. போலீஸ் விசாரணை ….!!

வீட்டிற்குள் புகுந்து 2 பேரை  தாக்கிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூவாடை பகுதியில் சதிஷ்குமார் என்பவர்  வசித்து வருகிறார். இவரும்  அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்  என்பவரும்  நெருக்கிய நண்பர்கள் இந்நிலையில் ரமேஷ்  குடிப்பதற்காக சதீஸ்குமாரிடம்  பணம்  கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் சதீஸ்குமார்  பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  ரமேஷ்  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சதீஸ்குமார் மற்றும் சதிஷ்குமாரின் தாயாரையும்  சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேர்தலில் தோற்ற மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வேட்பாளரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் சுகுணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளரிடம் 350 வாக்குகள் வித்தியாசத்தில் சுகுணா தேவி தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது கணவர் நாகராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற ஐ.டி .ஐ. முடித்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அலுமினிய சாமான்கள் ஏற்றி வந்த லாரி திடீரென சூர்யாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா தலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

மர்மமான முறையில் உயிரிழந்த வாலிபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளகளியக்காவிளை   பேருந்து நிலையத்தில் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உயிரிழந்த வாலிபர் யார்? எப்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவிந்தராஜன் சகோதரர்களான பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அண்ணன் வீட்டிற்கு சென்ற தம்பி…. அண்ணனுக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டிற்குள் புகுந்து அண்ணனை சரமாரியாக தாக்கிய தம்பியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செந்தரை கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது சகோதரரான சிவா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சிவா செல்வராஜ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சரமாரியாக செல்வராஜை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

குடும்ப பிரச்சினையில் ஆண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் சிலுவை பெனோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரிய கேத்தரினுக்கும்   இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரிய கேத்தரின் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த சிலுவை பெனோ  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மன வளர்ச்சி குறைந்த சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் திருவிரித்தாள் பட்டி கிராமத்தில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு  வீட்டிற்கு சென்று சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து  சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

2 வார்டுகளை வென்ற மாமியார் மருமகள்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் …. !!

மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்த வார்டுகளில் வெற்றி  பெற்றுள்ளார்கள் . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நகராட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடந்த 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில்  விருதுநகர் மாநகராட்சியில் 27 -வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போடியிட்ட பேபி   வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 26-வது வார்டில்  இவரது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிகரெட் கேட்ட வாலிபர்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறிதினவிலை கிராமத்தில் சண்முகம்-லதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லதா அதே பகுதியில் உள்ள தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிகரெட் கேட்டுள்ளனர். இதனையடுத்து லதா சிகரெட்டை எடுக்க திரும்பியபோது அவர் கழுத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  செட்டிவிலை கிராமத்தில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விபின் மது குடித்துவிட்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விபின் தாயார் சுகுமாரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில்  தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென வேலு கால் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார். இந்நிலையில்  வேலுவின் அலறல்  சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி  நேரம் போராடி வேலுவை மீட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வாக்கு எண்ணப்படும்…. தீவிர கண்காணிப்பு ….மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேசன் வாக்கு எண்ணும் மையத்தை  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் முருகேசன்  மையங்களில் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, உதவி கலெக்டர் வெற்றிவேல், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேசன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பஞ்சமியை   முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் பஞ்சமியை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று பஞ்சமியை  முன்னிட்டு வராகி அம்மனுக்கு பல வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள் மோதி   விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் வீரசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டிற்கு பால் வாங்கிக் கொண்டு திருப்பத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக விக்னேஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி வீரசிங்கின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ், வீரசிங், ஆகிய 2 பேரையும்  அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடிநீர் வழங்க வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சிவகாசி -செங்கமலநாச்சியார்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தது தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 நேரம் போக்குவரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளிக்க சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள்  கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கிரவாரபட்டி பகுதியில் அமைந்துள்ள பேப்பர் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி நேற்று  குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கார்த்திக் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

 அம்மனுக்கு பெண்கள்  திருவிளக்கு ஏற்றி  பூஜைகள் செய்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாவலர் பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமகாளியம்மன் – முனீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மக திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் பத்திரகாளி அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜையில் செய்தனர். அதன் பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சங்கடகர சதுர்த்தி…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

 விநாயகருக்கு   சதுர்த்தியை முன்னிட்டு  சிறப்பு அபிஷேகம் மற்றும்  பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஓடைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், பலம், தயிர், சந்தனம், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் புதுபித்த கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மகா மாரியம்மன் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுபிக்கபட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் மிகப்பழமையான மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, நான்கு கால பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஆய்யனார், திரௌபதி அம்மன் விநாயகர் பெருமாள் ஆகியோருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் அம்மனுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாக்கு எண்ணிக்கை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடிஆய்வு ….!!

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நகராட்சி ஆணையர் நித்யா, கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் ராஜமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்  மேகநாத ரெட்டி வாக்கு சாவடியில் அமைக்கப்பட்டுள்ள  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாடகைக்கு வீடு கேட்ட கும்பல் …. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் நடவடிக்கை ….!!

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் உள்ள 2 வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்  அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த மாரியப்பன், பழனியம்மாள், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அகில இந்திய ஓபன் டென்னிஸ் போட்டி…. வெற்றி பெற்ற வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய தொழிலதிபர்….!!

அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட்   போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் வைத்து ஹட்சன் டென்னிகாய்ட்  அகடமி சார்பில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட்  போட்டி நடைபெற்றது. இதில் தொழிலதிபர் இதயம் முத்து, ஹட்சன் அக்ரோ சந்திரமோகன், வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சப்- ஜூனியர் ஆண்கள் பிரிவில் கார்த்திக் ராஜா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், சப் ஜூனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கார்த்திக் ராஜா- […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

800 ஏக்கரில் சூரியகாந்தி மலர்கள்…. குவிண்டாளுக்கு 8 ஆயிரம் ரூபாய் …. விவசாயிகளின் எதிர்பார்ப்பு….!!

 800 ஏக்கரில் விவசாயிகள் சூரியகாந்தி மலர்களை சாகுபடி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கொங்கன் குளம், கிளாமரை நாடு, குறிஞ்சி ஏவல், வளையப்பட்டி, புளியம்பட்டி, கோபாலபுரம், மேலாண்மறைநாடு, லட்சுமிபுரம், காக்கிவாடன்பட்டி, எதிர் கோட்டை, உப்பு பட்டி, கொண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், வளையப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 800 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில்  நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு விதை வாங்கி இயந்திரம் மூலம் இரண்டு ஏக்கர் வரை விதைத்து இருக்கிறோம். மேலும் ஒரு மூட்டை பொட்டாஷ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வருமுன் காப்போம் முகாம் ” அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை…. பயனடைந்த பொதுமக்கள்…!!

“வருமுன் காப்போம்” என்ற மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனுமந்தகுடி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் “வரும் முன் காப்போம்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை யூனியன் தலைவர் சித்தனுர் சரவணன், மெய்யப்பன், கார்த்திக் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மருத்துவ அலுவலர் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி முத்துராமன், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியா, பெங்களூர் மருத்துவ அலுவலர் சண்முகம், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?…. மத்திய அமைச்சரின் அதிரடி அறிக்கை….!!!

முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு தனது பண பலம், அதிகார பலம், ஆள்பலம், ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் களத்தில் இறங்கி கரையேற்ற கூடிய வேளையில்  ஈடுபட்டு வருகிறது . மேலும் வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்வதற்கு அனுமதி இல்லை…. தீவிரமான பாதுகாப்பு…. மாவட்ட சூப்பிரண்டு அறிக்கை….!!

வெற்றி பெற்றவர்கள்  வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்று உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நான்கு இடங்களில் எனப்படுகிறது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம்- ஒழுங்கு போலீசார் என மூன்று அடுக்குகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள்  தங்களது செல்போன், புகையிலை பொருட்கள், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாமதமான வாக்கு எண்ணிக்கை…. அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்….!!

வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 39-வது வார்டிற்கான  வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றுள்ளது. மின்னணு வாக்குகள் எண்ணுவதற்கு தாமதம் ஆனது. இந்நிலையில்   10 மணி அளவில்  மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு 10:20  வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தரம் பிரிக்கபட்ட சர்க்கரை …. 36 லட்சத்துக்கு ஏலம் …. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

36 லட்சத்துக்கு   நாட்டு சர்க்கரையை விவசாயிகள்  ஏலம் விட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தப்பாடி கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைந்துள்ளது. இந்த விற்பனை கூடத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்தி செய்த  1,749 மூட்டை  நாட்டு சர்க்கரையை ஏலம்  விடுவதற்காக கொண்டு வந்தனர். இந்நிலையில் நாட்டு சர்க்கரை 3 தரமாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. அதில் 60 கிலோ கொண்ட முதல்தர நாட்டுசர்க்கரையின்  மூட்டை குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 70 ரூபாய்க்கும், அதிகபட்சம் 2 ஆயிரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நள்ளிரவில் கேட்ட சத்தம் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற  2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி ஜெயராம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென   நாய்கள் குலைத்துள்ளது  . இதனை கேட்ட மாரிமுத்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாரிமுத்து தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருடி சென்ற  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

7,400 ஏக்கரில் பயிர்கள்…. குறைந்த விலையில் அளிக்க வேண்டும்…. விவசாயிகள் கோரிக்கை….!!

 குறைந்த விலையில் நடவு இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள்  மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், நெடுங்குளம், மகாராஜபுரம், இலந்தை குளம், குமாரபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் 7,400  ஏக்கரில் சம்பா  நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் முதலில்  சம்பா பயிர்கள் அறுவடை முடிந்து இரண்டாவதாக கோடைகால நெல் சாகுபடியை தொடங்கியுள்ளோம். தற்போது கண்மாயில் அதிக அளவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து வந்த சகோதரர்கள் …. திடீரென மாயமான வாலிபர் …. போலீஸ் விசாரணை….!!

பேருந்து நிலையத்தில் காணாமல் போன வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது சகோதரரான மதன்குமாருடன் சேர்ந்து கடந்த 19-ஆம் தேதி வாக்களித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து  சென்றுள்ளார். அப்போது திடீரென முத்துக்குமார் மாயமாகி விட்டார். இதனையடுத்து மதன்குமார் அவரை பல இடங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளுடன் பேசிக்கொண்டிருந்த தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

கூலித் தொழிலாளியை சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிள்ளையார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் கையில் அரிவாளுடன் வந்து பக்கத்து வீட்டுப் பெண்ணான அமுதா என்பவரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த பிள்ளையார் இசக்கிராஜாவை தட்டி கேட்டுள்ளார். இதனால்  ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா பிள்ளையாரை தான்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நலிவடைந்த தொழில் …. வடமாநில தொழிலார்களின் முயற்சி ….!!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இரும்பு பொருட்களை  தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள பேருந்து நிலையம், காலேஜ் முகம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொல்லன் பட்டறை அமைத்து அறிவால், கடப்பாரை, கோடாரி, கலப்பை கூர் முனை, குத்தாலம் உள்ளிட்ட இரும்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த   பொருட்களை விவசாயிகளுக்கு  150 ரூபாய் முதல் 1,000ரூபாய் வரை பொருளின் எடையைப் பொறுத்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதி அளித்த தீர்ப்பு …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

நீதிமன்றம் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுசாமி என்ற  மகன் இருக்கிறார். இந்நிலையில் பட்டுசாமி தனது நண்பர்களான  பாலச்சந்தர், ராஜா ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த  பரிமலா  என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த பரிமலா  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாதம் தோறும் நடைபெறும் திருமுறை…. பாடி அசத்தி இசைக்கலைஞர்கள்…. குவியும் பக்தர்கள் கூட்டம்….!!

 அருணாச்சலேஸ்வரர் கோவிலில்   திருமுறை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் அருணாச்சலேஸ்வரருக்கு திருமுறை பாடல் பாடி  வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று காஞ்சிபுரம் நல்வர் நற்றமில் மன்றம் சார்பில் நடைபெற்றது. இதில் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருமுறை பாடல்களை மாலை 6 மணி முதல் 8 மணி வரை மனம் உருகி பாடி உள்ளனர். இதனையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

 வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் சாகுல் முபாரக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாகுல் முபாரக் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சாகுல் முபாரக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடித்துவிட்டு வந்த கணவர்…. மனைவி மற்றும் மகனுக்கு நேர்ந்த கொடுமை…. விருதுநகரில் பரபரப்பு….!!

மனைவி மற்றும் மகனின் கழுத்தை அறுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பால்பாண்டி- கண்ணகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டி மது குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். அதே போல் நேற்றும பால்பாண்டிக்கும் அவரது மனைவி கண்ணகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பால்பாண்டி அருகிலிருந்த பிளேடால் மனைவி மற்றும் மகளின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நிரந்தர பணி அளிக்க வேண்டும்…. வாக்குச்சாவடியில் நடந்த போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

வாக்குச்சாவடியில் நகை மதிப்பீட்டாளர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மகேஷ் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபு மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மேல் ஆடை இன்றி  வாசகங்கள் அடங்கிய பதாகை உடன் நகை மதிப்பீட்டாளருக்கு நிரந்தர பணியை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் […]

Categories

Tech |