Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல …. துப்புரவு பணியாளரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முனிசிபாலிட்டி பகுதிகள் துப்புரவு பணியாளரான  மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தினரிடம் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த நண்பர்கள்…. வாலிபரின் வெறிச்செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கூலித்தொழிலாளிகளை  மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நண்பரான தியாகு என்பவருடன் சேர்ந்து வேலைக்கு சென்றுவிட்டு தச்சநல்லூர் சாலையில் வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் இவர்களிடம்  தகாத வார்த்தை பேசி  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகராறு செய்த நபர் தச்சநல்லூரை  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி தான் இருந்துச்சு…. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!

வீட்டில் உயிரிழந்து கிடந்த வியாபாரியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரமாணிக்கபுரம் பகுதியில் நாகர்கோவிலை சேர்ந்த சுடலையாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மாட்டுத்தீவன வியாபாரம் செய்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுடலையாண்டி வீட்டில் மாயமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுடலையாண்டியின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய பாதுகாப்பு தினம்…. உறுதிமொழி ஏற்றுக் கொண்ட தொழிலாளர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

 தேசிய பாதுகாப்பு தின விழாவில் கலந்து கொண்ட தொழிலார்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள டி.சி.பி. லிமிடெட் தொழிற்சாலையில் 51-வது தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேலாளர் கணேஷ், உதவி பொது மேலாளர் பாலசுந்தரம், தொழிற்சாலை மருத்துவர் தயாளன், துணை மேலாளர் மதியழகன், கார்த்திக், சந்திரசேகர்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் துணை மேலாளர் சிவகுமார் உறுதிமொழியை வாசித்து விழாவில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கனவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பற்றி எரிந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் கிராமத்தில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவர் வாசுதேவனுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லதா கடந்த 18-ஆம் தேதி  உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதில் படுகாயமடைந்த லதாவை  அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து  மேல்சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

750 கிலோ ஒயர் …. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள் …. போலீஸ் விசாரணை ….!!

கேபிள் ஒயர் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள  கேபிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 750 அடி கேபிள் ஒயரை  மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுசென்னல்குளம் கிராமத்தில் சித்ரா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது கணவரான முத்துக்குமாருக்கும் இடையே பணப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்திராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தந்தையுடன் மொபெட்டில் சென்ற மகள்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மொபெட்  மீது பேருந்து மோதிய  விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டிகிணறு கிராமத்தில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற  மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள்சாமி தனது மகள்  வெங்கடேஸ்வரியுடன்  ராஜபாளையத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டின் திருமணத்திற்கு  சென்றுவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து திடீரென பெருமாள்சாமியின் மொபெட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேஸ்வரி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜபாளையத்தில் உள்ள உரக்கடையில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது நண்பரான முனீஸ்வரன் என்பவருடன் சேர்ந்து  ராஜபாளையம்-தென்காசி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது  கோபாலகிருஷ்ணன்  மோட்டார் சைக்கிளில்   இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில்  படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பேராசிரியர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை  உடைத்து 4 பவுன் தங்க நகையை  திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில்  ஆண்ட்ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரூஸ் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு  சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு  ஆண்ட்ரூஸ் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர்  உள்ளே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இங்கு ஒரு பிணம் இருக்கு …. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

ரயில்வே கேட் அருகே கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான காலங்கரையான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காலங்கரையனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அய்யா அவதரித்த நாள்…. நடைபெற்ற மகா ஊர்வலம்… தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அய்யா  பிறந்த நாளை முன்னிட்டு மகா  ஊர்வலம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாகைபதி அய்யா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று  அய்யா  பிறந்த நாளை முன்னிட்டு அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து  வாகைபதி வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொடியை அகற்றியது ஏன்?…. பா.ஜ.க.வினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

கட்சி கொடியை  அகற்றியதை  கண்டித்து பா.ஜ.க .வினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரூரில்  பா.ஜ.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பா.ஜ.க. ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிங்கம்பூண்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடியை அகற்றியதை கண்டித்தும், அந்த  மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், எஸ்.சி எஸ்.டி பிரிவு நிர்வாகி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படிதான் பயணம் செய்வேன்…. கல்லூரி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

பேருந்தில் இருந்து  நிலை தடுமாறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசோக்குமார் என்ற கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் கழிக்கலாம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லுரியில் படித்து வந்துள்ளார். இதனையடுத்து  கல்லுரி முடித்து விட்டு அசோக்குமார் கழிக்கலாம்பட்டிக்கு  செல்லும் பேருந்தின் படிகட்டில் நின்று வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவிலான நீச்சல் போட்டி …. வெற்றி பெற்ற மாணவர்கள் …. குவிந்து வரும் பாராட்டுக்கள் ….!!

மாநில அளவிலான   நீச்சல் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களை பேராசிரியர்களை  பாராட்டியுள்ளனர் . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின்  மாணவர்களான சர்மிளா, ஜெய்ஷா, ஜெயந்த், நர்மதா, கீர்த்திகா, நவீன், சதீஷ் கனி, நிதிஷ் கார்த்திகேயன், நந்து விக்ரம், ஜெசூர்யா ஆகியோர் ஈரோட்டில் நடைபெற்ற  தமிழ்நாடு மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு 9 தங்கப்பதக்கங்கள், 9 வெள்ளிப்பதக்கங்கள், 5 வெங்கல பதக்கங்களை வாங்கி  மாநில அளவில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை  வென்றனர். இதனையடுத்து  பல்கலைக்கழக துணை தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேச்சலுக்கு சென்ற ஆடுகள்….. திட்டிரென நடந்த விபரீதம் …. அதிகாரிகள் பரிசோதனை

மேய்ச்சலுக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பாண்டியராஜன் ஆடுகளை அருகில் உள்ள விவசாய  நிலத்திற்கு மேச்சலுக்கான அழைத்து  சென்றுள்ளார். அப்போது திடீரென  50-க்கும் மேற்பட்ட ஆடுகள்  மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

33-வது கரும்பு அரவை தொடக்க விழா….. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சர்க்கரை ஆலையில் கருப்பு அரவை  விழாவை தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமாத்தூர்  கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையில் 33-வது ஆண்டிற்கான கரும்பு அரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட மேலாண்மை இயக்குனர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல், சிவகங்கை, தூத்துக்குடி  விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகள் …. திடீரென நடந்த கோர விபத்து …. அதிர்ச்சியில் உரிமையாளர் …..!!

டிராக்டர் மோதிய விபத்தில் 13 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொம்பக்குளம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து 850-க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் சேர்ந்து திட்டகுளம் பகுதியில் ஆட்டு  கிடை போடுவதற்காக ஆடுகளை அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென  ஆடுகள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சிலம்பம் போட்டி …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவிகள் …. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து சிலம்பம் போட்டி நடைபெற்றுள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து நோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் சிலம்பம் போட்டி  நடைபெற்றது. இதில் நோபில் உலக சாதனை நிறுவன தலைமை மேலாளர் லட்சுமிநாராயணன், மாநில நடுவர் சுதர்சன், கல்லூரி ஆட்சிக் குழு தலைவர் அப்துல், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், அப்துல் சலீம், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பற்றி எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

காட்டில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொம்மகோட்டை பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுக்குள் பரவிக் கொண்டிருந்த தீயை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வேப்ப இலையை பயன்படுத்தி தீயை  அணைத்துள்ளனர். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் …. கோர விபத்தில் பறிபோன உயிர் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரிபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது நண்பரான சிவக்குமார் என்பவருடன் சிவகாசி-விருதுநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னால திரும்ப கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடன்தொல்லையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளர். இந்நிலையில்  துளசிராமனுக்கு  கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுள்ளனர் . இதனால் மன உளைச்சலில் இருந்த துளசிராமன்  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துளசிராம் தம்பி ஜெயராம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் …. திடீரென ஆலையில் பற்றிய தீ…. போலீஸ் விசாரணை…!!

ஆலையில் பற்றிய  தீ விபத்தில் 3 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோட்டூர்-பொம்மையாபுரம் சாலையில் சொந்தமாக  பட்டாசு ஆலை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில்  அதே பகுதியில்  இலைகளை கொளுத்தியுள்ளனர். அப்போது திடீரென பட்டாசு அலையில் தீ பற்றியது. அப்போது பணி செய்து கொண்டிருந்த    குணவதி, பொன்னம்மாள், பேபி ஆகியோர் படுகாயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில் …. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள் …. !!

அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னார்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளரஈஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த  ஏராளமான பக்தர்கள் அம்மன் மற்றும் கருப்பசாமியை   தரிசனம் செய்துள்ளனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு கும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு வாழ பிடிக்கல …. வாலிபர் எடுத்த விபரீத…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொடார். இதுகுறித்து தகவலறிந்த மாரனேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவன் என்னை ஏமாற்றி விட்டான்…. இளம்பெண் அளித்த புகார் …. 10 பேரை தூக்கிய போலீஸ் ….!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் உள்ளிட்ட  10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஆசிலாபுரம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். இந்நிலையில்  மாரீஸ்வரன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது மகனான ஹரிஷ்குமாருடன் இளையான்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் விற்பனை செய்ய வேண்டும்….. அதிரடிஆய்வு செய்த அதிகாரிகள் ….!!

மீன் கடைகளை  மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன் கடைகளை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், தியாகராஜ், உதவியாளர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டாக்டர் பிரபாவதி கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? ரசாயனம் தடவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மாசித்திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

வீரமுத்தி அம்மன் திருக்கோவில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமுத்தி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா  தொடங்கியது. இதில்  1-ஆம் தேதி முளைப்பாரி எடுத்தல், பால்குடம் எதுத்தல், அக்கினி சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து 2-ஆம் தேதி  பெண்கள் பொங்கலிட்டு அம்மனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை தேடி சென்ற பெண் …. வாலிபரின் வெறிச்செயல் …. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில்  தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில்  மேலாளராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க திருமணமான  22 வயதுடைய  இளம் பெண் வந்துள்ளார். இதனை பார்த்த  சீனிவாசன் அந்த பெண்ணை பணி குறித்து பேசுவதற்காக மேலாளர் அறைக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த பெண் சீனிவாசன் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” மாற்று திறனாளிகள் கவனத்திற்கு” 8,9-ஆம் தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன்  ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வருகின்ற 8-ஆம்  தேதி சிங்கம்புணரியிலும், 9- ஆம் தேதி சிவகங்கையிலும்   மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் ஆகியவை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

படிக்க சொன்னது குற்றமா…சிறுமியின் விபரீத முடிவு…கடையநல்லூரியில் சோகம்…!!

தாய் படிக்கச் சொல்லி திட்டியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் தாலுகாவில், சொக்கம்பட்டி  போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகத்தாய்  அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார் .செல்லச்சாமி, சண்முகத்தாய் தம்பதியரின் 17 வயதான மகள் பெனியாராஜ், கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் . இந்நிலையில்   பெனியாராஜ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடை பயிற்சி செய்து கொண்டிருந்த பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர் …. போலீஸ் விசாரணை….!!

வேன் மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசல் நகரில் ஆட்டோ ஓட்டுநரான சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி களக்காடு சாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென  செல்வியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண் …. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 2  லட்ச ரூபாய்  பணத்தை திருடிச் சென்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேடை பகுதியில் திருப்பதி-செல்வமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வமணி வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு  வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்வமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2  லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கம்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் மாரியம்மாள்   வசித்து வந்துள்ளார். இவரது முத்த  மகனான மகாராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாள் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாரியம்மாலை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அண்ணனுக்கு நடந்த கொடூரம்…. தங்கச்சி கணவரின் வெறிச்செயல்…. நெல்லையில் பரபரப்பு….!!

மச்சானை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவராஜபுரம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டனை  அவரது தங்கச்சியின் கணவரான ஆனந்தசெல்வம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தசெல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. தீவிர விசாரணை ….!!

காட்டு விலங்குகள் கடித்து 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி கிராமத்தில்  தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து  100-க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஆட்டு பட்டியில் இருந்த 60 செம்மறி ஆடுகள், 7 குட்டிகள் போன்றவை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் அதிகாரிகளுக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பபிரச்சனையில் ஆண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த 2-ஆண்டுகளாக  ராஜேந்திரகுமாரை விட்டு  பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து  வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திர குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜேந்திரகுமாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி திருவிழா…. வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு பரிசுகள்….!!

மகாசிவராத்திரியை  முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலத்துப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு அலத்துப்பட்டி- குன்றக்குடி சாலையில் 58-வது ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்தப் போட்டி பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரிய வண்டி பந்தயத்தில் கலந்து கொண்ட  10 வண்டிகளில் நெல்லை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் கிராமத்தில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.இதனை  அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி   விழாவை தொடங்கி வைத்தார்.  இதில் தி.மு.க. பிரமுகர் வாலை  முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ், செல்வம், கண்ணன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பால செல்லப்பா, ஆனந்த அருள்மொழிவர்மன், முன்னாள் ஊராட்சி மன்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக விலங்குகளை வேடையாடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்-கருப்பூர் பகுதியில் வனக்காவலர்கள் திருப்பதிராஜா,சம்பத்குமார், அப்துல்,ரஹிம்,சதீஸ் குமார், பிரகாஷ் , உதயகுமார், சாமிக்கண்ணு, கருணாநிதி ஆகியோர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் கையில் துடிப்புடன் வந்த 2 வாலிபரை அழைத்து காவல்துறையினர்  விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அவர்கள் அடைக்கப்பன், கருப்பையா என்பதும், சட்டவிரோதமாக  உடும்பு , முயல் ஆகியவற்றை வேட்டையாடி  வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேரோட்டம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்திபெற்ற பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  ஆண்டு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு அய்யனாருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர்  தேரில் எழுந்தருளிய பூரண, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளிய அய்யனாரை  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த தீ…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

மலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்குன்று என்ற மலை அமைத்துள்ளது. இந்நிலையில் மலையில்  திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த  பொதுமக்கள் உடனடியாக கேட்டாம்பட்டி  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மலையிலுள்ள பல்வேறு மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் மலை அடிவாரத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினரின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அகில இந்திய கிராமிய அஞ்சல் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த  போராட்டமானது கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் கம்பெனியில் டியூட்டி  பார்த்திட வேண்டும் என்ற   ஆணையைத் திரும்பப் பெறவும், காலியிடங்கள் நிரப்புதல் நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால்  பணியிட மாற்றம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இவர்கள்தான் கவுன்சிலர்கள்…. நடைபெற்ற பதவியேற்பு விழா…. கலந்து கொண்ட வேட்பாளர்கள்….!!

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு  பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நகராட்சி அலுவலகத்தில்  வைத்து  தேர்தலில்  வெற்றி பெற்ற 36 கவுன்சிலர்களுக்கு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் முனீஸ்வரி, முத்துராமன், வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா, ராமச்சந்திரன், மதியழகன், பால்பாண்டி, பஷீர் அகமது, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, விக்னேஷ்வரி, மிக்கேல் ராஜ், மஞ்சுளா, பண பாண்டி, ராமலட்சுமி ஆகியோர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாராக இருக்கும்?…. அதிகாரி அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த  வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ. முத்துலிங்காபுரம் ரயில் பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க நீல நிறம் சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி ரயில்வே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாசி மாத அமாவாசை…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்….!!

அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தந்தையுடன் கோவிலுக்கு சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிறுவன் தண்ணீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கிராமத்தில்  சீலைக்காரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் தனது மகன் பெருமாளுடன்  சாமியை  தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில்  பெருமாள் அருகே  உள்ள குளத்திற்கு   கை கழுவுவதற்காக  சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி பெருமாள் குளத்திற்குள்  தவறிவிழுந்து   பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கலந்துரையாடல் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ….!!

மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்  கலந்துரையாடியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் தனித்தனி திறன் வாய்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது  வழக்கம். அதேபோல் நேற்று வெம்பக்கோட்டை யூனியனை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவ- மாணவிகளைத் தேர்ந்தெடுத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் குமார், விஜயா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் […]

Categories

Tech |