Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில்  வாலிபர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் கார் ஓடுனரான  சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்புராஜிக்கும்  அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்புராஜ் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்புராஜை  அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் நாளை மின்தடை…. அறிவித்த மின்பொறியாளர்….!!

உபமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சோழபுரம், தேசிகாபுரம்,நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், ஆசிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்  தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆசை காட்டிய வாலிபர்…. சிறுமிக்கி நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா  சிறுமியை  திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சூர்யா அந்த சிறுமியை  தனியாக விட்டுவிட்டு […]

Categories
விருதுநகர்

கள்ளக்காதலுடன் வசித்து வந்த தாய்…. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை …. போலீஸ் விசாரணை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பூமதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர்  கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பூபதி தனது  மக்களுடன்  அதே பகுதியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருடன் சேர்ந்து  வசித்து வருகிறார். இதனால் பாண்டிமுருகன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல் …. சோதனையில் கிடைத்த பொருள் …. போலீஸ் விசாரணை ….!!

அனுமதியின்றி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம்  மதிப்பிலான  பட்டாசுகளை   அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் ஆலைகளின்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தாசில்தார் ரங்கசாமி, சிவகாசி தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் குமரேசன், தீயணைப்பு தடுப்புக் குழு நிலை அலுவலர் முத்துக்குமார் மற்றும்  காவல்துறையினர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஆலைகளிலும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் செவல்பட்டி கிராமத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி எடுத்த விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி கடை ஒன்று  வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கருணாகரனுக்கும் அவரது மனைவி கலாவுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காலா தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து கருணாகரன் கலாவை பல இடங்களில் தேடியுள்ளர். ஆனால் கலா  பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு மனசு சரியில்ல….தனியார் நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன ஊழியர் திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.ஆர். நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  கார்த்திக் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று திடீரென கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிவிட்டார். இதனையடுத்து  கார்த்திக்கின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கார்த்திக் பற்றி எந்த தகவலும்  கிடைக்காததால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்….!!

பள்ளி, கல்லுரி முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம்  வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு  தங்கம் மற்றும் பணம்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோன தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்தத் திட்டத்தில்  விண்ணப்பித்த பெண்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பெண்களுக்கும் சேர்த்து தாலிக்கு  தங்கம் மற்றும் பணம்  வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்க கோரி  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு-ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும்  மூன்றாமாண்டு என படித்து வருகின்றனர். இந்த துறைக்கு கடந்த 3 ஆண்டுகளாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வசமாக சிக்கிய 5 பேர் …. போலீஸ் விசாரணை ….!!

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்க தகவலின்படி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது கொலையா தற்கொலையா?…. உறவினர்கள் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அராசூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான விநாயகம், மூர்த்தி, ஆகியோருடன் சேர்ந்து அரசூர்-தென்சேர்ந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள  பாலத்தில்  நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய ஏழுமலை பாலத்தில் இருந்து  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் அங்கு ஏழுமலையை  பரிசோதித்த மருத்துவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் இன்று மின்தடை…. அறிவித்த பொறியாளர்….!!

மின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிச்சியூரணி, பள்ளிதம்மம், புலியடிதம்மம், சருகணி, பொன்மொழி கோட்டை, நாட்டரசன் கோட்டை, கொல்லங்குடி, கருங்காலி, பெரியகண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் துண்டிக்கப்படுவதாக  மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 10 நாட்கள் பங்குனி-மாசி திருவிழா…. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!

முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி- மாசி திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள்  மாசி-பங்குனி திருவிழா  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து 16- ஆம் தேதி காலை   பால்குடம் எடுத்து நகரின் முக்கிய தெருக்கள்  வழியாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு வந்த கணவர்…. மனைவி மற்றும் மகனின் வெறிச்செயல்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலியூர்காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் முத்து என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து  மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியம்மாள் மற்றும் முத்து வீட்டில் இருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்….!!

ஆண்டாள் நாச்சியாருக்கு-ரெங்கமன்னாருக்கும் திருவிழா நடைபெறுகிறது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  பங்குனி மாதம் வரும் பவுர்ணமியை முன்னிட்டு   திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு  வருகின்ற 10-ஆம்  தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆண்டாள் நாச்சியார்-ரெங்கமன்னார் சுவாமிக்கும்   ரத வீதிகள் ஊர்வலம் நடைபெறும். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் குடிநீர் வழங்கவில்லை?…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிரிஸ்துராஜபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடை செய்தது என்?…. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்…. அதிரடி நடவடிக்கைகள் போலீஸ்….!!

போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை  காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மக்களாட்சியை காப்போம் என்ற தலைப்பில் சேலம் மற்றும் தாம்பரத்தில்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒற்றுமை அணிவகுப்பை தடைசெய்ததையும், அதன் உறுப்பினர்களை கைது செய்ததை  கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால்  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் காணியாளன்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  சுடலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக  அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுடலை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்ற சகோதரர்கள் …. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்தில் வாலிபர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கநெறி கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனபால் தனது சகோதரனான அகஸ்டின் என்பவருடன் சேர்ந்து மகேந்திரபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது  தனபாலில்  மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  அருகில் அமைந்துள்ள  பாலத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்…. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. நெல்லையில் பரபரப்பு….!!

ரஷ்யாவை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுனில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது புரட்சி கழக தலைவர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக  நிறுத்தி உக்ரேனில் இருந்து நிரந்தரமாக ரஷ்யா  வெளியேற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட குழு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் இன்னைக்கு கரண்ட் இருக்காது”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் மின் நிலையத்திற்கு உட்பட்ட சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காபட்டி, நாரணாபுரம், சொல்லியநாயகன்பட்டி, ஆலமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமையான இன்று  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக செயற்பொறியாளர் பாபநாசம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் …. பெண்ணிற்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனிவாசராவ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி கவிதா மகன் தினர்ஜியுடன் சேர்ந்து விஸ்வநாதபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென சீனிவாசராவ்வின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கவிதா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம் செய்த முதியவர்…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தின் படியில் நின்று பயணம் செய்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலசெவல் பகுதியில் ரியாவூதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பேருந்தின் படியில் நின்று பயணம் சென்றுள்ளார். அப்போது திடீரென  ரியாவூதீன் கீழே விழுந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாவூதீனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோடை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில்  பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  மேல புத்தநெறி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிவரஞ்சனி தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சிவரஞ்சனியை  அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆக்கிரமிப்பு நிலங்கள்….. பயிர்களை அகற்றிய அதிகாரிகள் …. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலங்களில் பயிரிடப்பட்ட  நெற்பயிர்களை ஜேசிபி  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொன்ன  மேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் கௌரி தலை*-மையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலங்களை ஆய்யு  செய்தனர். அதன்பின்னர் ஆக்கிரமிப்பு நிலங்களில்  பயிரிடப்பட்ட நெற் பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ தாயில்பட்டி, கோட்டையூர், பசும்பொன் நகர், தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி குடியிருப்புகளில்  பட்டாசு தயாரிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் ஜோதி ராஜ், வெற்றி முருகன் ஆகியோர் அந்தப் பகுதிகளுக்கு  சோதனை செய்தனர். அந்த சோதனையில் மாதவன், முனீஸ்வரன், நல்லதம்பி, ராஜ்குமார் ஆகியோர் அனுமதியின்றி வீடுகளில்  பட்டாசு தயார் செய்தது தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பக்கத்து வீட்டிற்கு சென்ற மூதாட்டி …. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றில் கிழுந்து  உயிரிழந்து  மூதாட்டியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கராஜ கோட்டை கிராமத்தில் நாராயணராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் ராமம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலை இருந்த ராமம்மாள் நேற்று சாப்பிட்டுவிட்டு பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ராமம்மாள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது வீட்டின் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுபநிகழ்ச்சிகள் சென்ற பெற்றோர்…. மகனுக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

அண்ணனை கொலை செய்த தம்பியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாவாலி பகுதியில் ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லெக்கன் , அழகு முனீஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராமசாமி மற்றும் பாக்கியம் உறவினர் வீட்டின்  சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இதனால்  வீட்டில் தனியாக இருந்த லெக்கண் தம்பியான அழகுமுனீஸ்வரனுடன் சேர்ந்து   மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அழகுமுனீஸ்வரன்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் கரண்டு இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதசுகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கிரி பட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநகரி, திருமலை, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிறவலூர், பேரணிபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார் மங்கலம், கருங்கல்பட்டி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீந்தார்பட்டி, அவதாரன்பட்டி, கணேசபுரம், எரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்க்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியில் உறைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருகில் அமைந்துள்ள காட்டு பகுதியில் இருந்து செந்திலின் வீட்டிற்க்குள்   பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி செந்திலின்  வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினர்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் விற்பனை செய்றீங்க?…. காப்பீடு கழக ஊழியர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகில் வைத்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தலைவர் குலசேகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரயில்வே, விமான போக்குவரத்து துறை  என பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்து வருகிறது. தற்போது கடைக்கோடி மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எஸ் .ஐ .சி. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணத்தை திரும்ப கேட்ட காதலி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூடாமணிபுரம் பகுதியில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி எந்த மகள் உள்ளார். இந்நிலையில் சசி தன்னுடன் வேலை பார்த்த தெய்வராஜ்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். அதனால்  தெய்வராஜிக்கு  சசி 4 பவுன்  தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெய்வராஜ்  வேறு ஒரு பெண்ணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்….. பொதுமக்களின் போராட்டம் ….அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபர்கள் கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மினி வேன் மற்றும் கார் வந்து நீண்ட நேரமாக நின்றுள்ளது . இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனைகள் சட்டவிரோதமாக 4 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்  இவர்களை கைது செய்ய  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாடுவதற்கு சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில்  மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மித்திராவயல் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர்  அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் நேற்று நண்பர்களுடன் விளையாட செல்லுவதாக பெற்றோரிடம்  கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அய்யப்பன் விடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் அய்யப்பனை  பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து  விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மாரிசெல்வம் என்பதும் அரிவாளை கையில் வைத்து கொண்டு   சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிசெல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

17 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை…. தொடங்கி வைத்த அமைச்சர்….!!

வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி, அமைச்சர் பெரியகருப்பன், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரட்சி மாவட்டமாக கருதப்படும் சிவகங்கை மாவட்டத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி ….சோதனையில் கிடைத்த மூட்டை …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1800 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள்-பள்ளப்பட்டி சாலையில் வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் 1800 கிலோ  ரேஷன் அரிசியை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல்  செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிருக்கு  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்….சமமாக சிக்கிய வாலிபர் …. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சோதனை செய்தார். அந்த சோதனைகள் அனுமதியின்றி அந்தோணி என்பவர் வீட்டில் வைத்து  பட்டாசுகளை தயார் செய்தது  உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் அந்தோணியை   கைது  செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிலோ பட்டாசுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள் …. தரிசனம் செய்த பக்தர்கள் ….!!

சனிக்கிழமையை  முன்னிட்டு பல்வேறு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எலுமிச்சங்காய்பட்டி சீனிவாச பெருமாள் கோவில்,அச்சங்குளம் சீனிவாச பெருமாள் கோவில்,சிப்பிபாறை பெருமாள் கோவில்,செவல்பட்டி வரதராஜபெருமாள் கோவில்,ரெட்டியபட்டி பெருமாள் கோவில்,கோமாளி பட்டி சீனிவாச பெருமாள் கோவில்,கோவில் ஆகிய கோவில்களில்  வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று  சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு பல்வேறு  வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இப்படித்தான் பொருட்களை வாங்க வேண்டும்” உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா….மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை…!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  உலக நுகர்பொருள் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன்,வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், துணை இயக்குனர் ராம் கணேஷ்,உதவி ஆணையர் ராஜ்குமார், கல்வி அலுவலர் மணிவண்ணன், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரத்தினவேல்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மங்களநாதன் ,மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி,பாதுகாப்பு கழக பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்தது ஏன்?… பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

ஏரியை அக்கிரமித்தவர்களை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெசல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20 மீட்டர் காப்பர் ஒயர் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

20 மீட்டர் காப்பர் ஒயர்  திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நரசிம்மன் நேற்று விவசாய நிலத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ப்பதற்காக சென்றுள்ளார். இப்போது அங்கு பம்புசெட்டில் வைக்கப்பட்டிருந்த 20 மீட்டர் காப்பர் ஒயர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நரசிம்மன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இங்குதான் சிறுத்தை இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்….!!

காட்டு பகுதியில் நுழைந்த சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமா தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராதாபுரத்தில் அரசுக்கு சொந்தமான காப்பு காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக  அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்  வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் கன்று குட்டி ஒன்றை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது கிடந்துள்ளது. இதனை பார்த்து  வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை தீவிரமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” …. அறிக்கை வெளியிட்ட பொறியாளர் ….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாக்கியா நகர், எஸ். எம். எஸ். நகர் திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் உலகப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் பல்வேறு  கிராமங்களுக்கு செல்லும் மின்பாதை கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடைபெறுவதால் காலை 10 மணி முதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவி இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி இறந்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புலிபாறைப்பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைரம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வைரம் உடல்நிலை குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது  வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எனக்கு மனசு சரியில்ல …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

 விஷம் குடித்து  வாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுரைக்காய்பட்டி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிட்னி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராமர் தனது தங்கச்சி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமரின் மனைவி கோமதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை ….!!

உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் சடலத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எப்படி பற்றி இருக்கும்?…. பெயிண்டருக்கு நடந்த விபரீதம் …. விருதுநகரில் பரபரப்பு….!!

தீ பற்றிய விபத்தில்  பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வந்த   ராமகிருஷ்ணன் உடலில் ஒட்டி இருந்த பெயிண்டை  அகற்றுவதற்காக தின்னர் தடவிவிட்டு கியாஸ் அடுப்பை சமைப்பதற்காக  பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ராமகிருஷ்ணனின் மீது தீ பற்றியுள்ளது. இதில் படுகாயமடைந்த  ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக  மதுரை அரசு மருத்துவமனையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்” 7-ஆம் தேதி முதல் தொடக்கம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பெரும் தொற்றின்  காரணமாக வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்   கொரோன தொற்று குறைந்துள்ளது. இதனால்  தற்போது அரசு வழிகாட்டுதலின்படி வருகின்ற 7-ஆம்  தேதி முதல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் தெற்கு காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற 7-ஆம்  வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கயல்விழி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கயல்விழி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கயல்விழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories

Tech |