Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம்…. கலந்துகொண்ட வண்டிகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டியின்  உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி வல்லநாட்டு கருப்பர்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டிபந்தயம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று செம்பனூர்-சொக்கநாதபுரம் சாலையில் சின்ன மாட்டு வண்டி பந்தயம் மற்றும்  பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளில் போட்டிகள்  நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்று ஆடுகள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி மோதி 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை  சேர்ந்து சிலருடன் சேர்ந்து  ஆடுகளை மேய்ச்சி  வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மாணிக்கம் பெரியகோட்டை  சாலையில்  ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் ஆடுகள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் எங்களை இணைக்கவில்லை?…. விவசாயிகளின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படாததை  கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாரங்கபாணி பகுதியில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை. எனவே  உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த அழைப்பு…. பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய மர்ம நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை கிராமத்தில் சவுமியா  என்பவர்   வசித்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது . அதில் பேசிய மர்ம நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் ஏ.டி.எ.ம். கார்டு மூடக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே நான் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள லிங்கில் ஏ.டி.எம்.விவரங்களை   பதிவு செய்யுமாறு கூறியுள்ளார். இதனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் பயன்பெறலாம்” 489 கோடி ரூபாய் கடன்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களின் முன்னேற்றத்திற்கு தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதேபோல்      பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்பதற்காக அமைக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி, இந்த சுழல் நிதி பெண்கள் பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடல்நிலை சரியில்லாத முதியவர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நிலை சரியில்லாததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முகந்தனூர்  கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனையால்  அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடாசலம் வீட்டில் விஷம்  குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வெங்கடாசலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொம்படி மதுரை கிராமத்தில் விவசாயியான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக   சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பாம்பு ராமச்சந்திரனை கடித்துள்ளது. இதில் ராமச்சந்திரன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ராமச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டம்….!!

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  மானம்புச்சாவடி கிராமத்தில் தர்மராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  கலைவாணி என்ற மகள் இருந்துள்ளார். இவர்   தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து   வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நிறுவனத்தில் வைத்து தனது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைவாணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் நுழையும் பாம்புகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை   விடுத்துள்ளனர். அதில் திருப்பத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் இருந்து அதிக விஷம் கொண்ட நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, மலை பாம்பு போன்ற  பாம்புகள் வருகிறது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் உணவு தேவைக்காகவும், தண்ணீர் தேவைக்காகவும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து வரும் பாம்புகள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கோழி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டீ குடிக்க சென்ற கிராம நிர்வாகி …. காத்திருந்த பேரதிர்ச்சி …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாகியான வேணுகோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேணுகோபால் மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள வங்கிக்குச் சென்று தனது வங்கி கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன்பின்னர்  அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளில்  வைத்துவிட்டு அருகில் உள்ள கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் குமார்-இந்திரா தம்பதியினர்  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  கல்லூரியில் எம்.எஸ்.சி. படிக்கும் ஜெகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன் சரியாக படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் ஜெகனை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெகன் தனது வீட்டில் விஷம் குடித்து  மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஜெகனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துப்பேட்டை பகுதியில்   சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக  சிலர் கஞ்சா  விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர்  கஞ்சா விற்பனை செய்த பாலமுருகன், முருகானந்தம் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சி.ஐ.டி.யு. சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யு. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு சுழற்சிமுறையில் பணிகள் வழங்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிடமாறுதல் ஆணைகளை ரத்து செய்திட  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சிவபாலன், சி.ஐ.டி.யு. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் பற்றி எரிந்த தீ …. போலீஸ் விசாரணை….!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் விஸ்வநாதன்-அகிலா தம்பதியினர் வசித்து  வருகின்றனர். இவர்கள் நேற்று  வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் விஸ்வநாதரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு மருத்துவ முகாம்…. கலந்து கொண்ட பொதுமக்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள் ….!!

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அத்திக்கோட்டை  கிராமத்தில் மன்னார்குடி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கு  சிறப்பு மருத்துவ  முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை மருத்துவர் ஜெயபாலன், கால்நடை ஆய்வாளர் செங்குட்டுவன், மணிகண்டன், உதவியாளர் மோகன், குமுதவல்லி, பாரதிமோகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து  ஆத்திக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள  பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 700  கால்நடைகளுக்கு கோமாவாரி தடுப்பூசி, ஆடுகளுக்கு பி. பி. ஆர். தடுப்பூசி, குடல்புழு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பருவப்பட்டி கிராமத்தில் விவசாயியான  தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தங்கமணி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் தங்க நகை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேய்ந்துகொண்டிருந்த மான்…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பனூர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் 4 வயதான புள்ளிமான் மேய்ந்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புள்ளிமான்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக உணவு வழங்கவில்லை ?…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

 அழகப்பா பல்கலைக்கழக  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான  மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இங்கு அமைந்துள்ள விடுதியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில்  விடுதியில் தரம் குறைந்த உணவுகள்  அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை கூறியுள்ளனர் . ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று கல்லூரியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வாடிக்கையாளர்களை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

கடைகளில் உணவு துறை  அதிகாரிகள் அதிரடியாக  ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து கடைகளிலும்  உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் அண்ணாசிலை பகுதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள  கடைகளிலும்  ஆய்வு செய்தனர். அப்போது அங்கு அமைந்துள்ள சில மின் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 10 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்களை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற மனைவி…. கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… உறவினர்கள் போராட்டம்….!!

தாய் மற்றும்  குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆண்டாபட்டு கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான சென்னம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி சென்னம்மாலுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னமாலை அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிக்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சென்னம்மாலுக்கு ஆண் குழந்தை பிறந்து உயிரிழந்தது. இதனால்  சென்னமாலுக்கு  திடீரென […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…. விவசாயிகளின் போராட்டம்…. வேளாண்மை அலுவலகத்தில் பரபரப்பு….!!

வேளாண்மை விரிவாக்க அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில்  கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் திடீரென யூரியா அதிக விலைக்கு விற்பதாகவும், அதன்  தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மேலும் சிறப்பு பட்டாமாறுதல் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் கதிரேசன், வெங்கடேசன், சிவலிங்கம், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செட்டிதாங்கள் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.பி.ஏ. படிக்கும் சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியா வீட்டில் வேலை பார்க்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பெற்றோர் சந்தியாவை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தியா அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ….!!

நோபல் நாட்டில் இறந்த வாலிபரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் கிராமத்தில்  சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போலந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் 2  நாட்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் தந்தை வீரபாண்டியன் செல்போனை  இந்திய வெளியுறவு  துறையினர் தொடர்பு கொண்டு  சதீஷ்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமாரின் தந்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணைமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மானகிரி , தளக்காவூர், ஆலங்குடி, கூத்தலூர், கீரணிப்பட்டி, இலங்குடி, தட்டட்டி, கொரட்டி, கம்பனூர், பாதரக்குடி குன்றக்குடி, தளி, வீரையன்பட்டி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீன்பிடி திருவிழா…. . போட்டியிட்டு மீன்களை பிடித்த மக்கள்….!!

கண்மாயில் அதிக தண்ணீர்  இருப்பதால் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டாம்புதூர் கிராமத்தில் மிலனிக் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில்  தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் அதிகமாக  இருக்கிறது. இதனால்  கிராமத்தில் உள்ள பொதுமக்கள்  சார்பில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பிள்ளையார்பட்டி, காட்டாம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என  100-க்கும் மேற்பட்டவர்கள் வலை, சேலைகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கல்லூரிக்கு சென்ற மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன  கல்லூரி மாணவியை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தில் சதுரகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஆனந்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம்  கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரமாகியும் ஆனந்தி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் ஆனந்தி பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் ஆனந்தியின் பெற்றோர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விடுதியில் தங்கியிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம் …. போலீஸ் விசாரணை ….!!

விடுதியில்  இருந்து காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி பகுதியில் அமைந்துள்ள மில்லில் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த   விஜயலட்சுமி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள  விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜயலட்சுமி திடீரென  விடுதியிலிருந்து காணாமல் போகியுள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் அவரை பல இடங்களில் தேடியும் விஜயலட்சுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  விடுதி காப்பாளர் மரகதம் காவல் நிலையத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வழங்கவில்லை?…. தமிழ்நாடு வாழ்வுரிமை இயக்கத்தினரின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் ஏ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறுபான்மையினர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு  வீட்டுமனை வழங்கக்கோரி இந்த போராட்டம்  நடைபெற்றுள்ளது. இதில் நிர்வாகி தங்கராஜ், வெங்கடேசன், சுப்பிரமணி, ஏ.ஆரிப்,ரசூல்,செய்யது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒன்றியக்குழு கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்….!!

ஒன்றியக்குழு அலுவலகத்தில் வைத்து  ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூடடமானது ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த  கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், பொறியாளர்கள் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அதன்பின்னர் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உலக மகளிர் தினம் …. நடைபெற்ற முகாம் …. விழிப்புணர்வை ஏற்படுத்திய நீதிபதி….!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில்  மாவட்ட கூடுதல் நீதிபதி கே.விஜயா சார்பு நீதிபதி ஜெயவேல், மாவட்ட உரிமையியல் நீதிபதி சதீஷ்குமார், ஆரணி நகராட்சி ஆணையர் பி. தமிழ்ச்செல்வி, வக்கீல் சங்க தலைவர் எஸ். ஸ்ரீதர், செயலாளர் பாலாஜி, அரசு வக்கீல்கள் ராஜமூர்த்தி, கே. ஆர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் சண்முகக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அதில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில்   சண்முகக்கனியின் மனைவி ராசாத்தியம்மாள் சண்முகக்கனியை விட்டு  பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகக்கனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சென்ற உறவினர்கள்…. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை ….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லுவதற்காக  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சரவணகண்ணன்  தனது உறவினரான  காளிமுத்து என்பவருடன் சேர்ந்து கோவில்பட்டி-விருதுநகர் நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வாலிபர் ஒருவர் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவில் செஸ் போட்டி…. வெற்றி பெற்ற மாணவன்…. குவியும் பாராட்டுக்கள் ….!!

மாநில அளவிலான செஸ் போட்டியில் 2-வது இடம் பிடித்து  மாணவனுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரும்புகோட்டை எஸ். பி .கே. பள்ளியில் அபிரகாம் ஐன்ஸ்டின் என்ற மாணவன் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார் . இவர் தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொண்டு  மாநில அளவில் 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த மாணவனை  பாராட்டும் விதமாக  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணசாமி, பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெய்கணேஷ், தலைமையாசிரியர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட்” அறிவித்த பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சந்தம்  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எரிச்சநத்தம், குமிழங்குளம், அம்மாபட்டி, பாறைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, அக்கனாபுரம், கடையநேரி, அழகாபுரம், கோவிந்தநல்லூர், கோட்டையூர், கீழக்கோட்டையூர், சல்வார்பட்டி, அழகாபுரி,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. அதிகாரி கொடுத்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை  திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி  தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருப்பூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் கடந்த 4-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் அனுமதியின்றி  பட்டாசு தயார்  செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி வீட்டில்  பட்டாசு தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் பட்டாசு தயாரித்த சங்கரன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை கட்டாயமாக செய்ய வேண்டும்…. கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் கூட்டு துப்புரவு பணி தொடக்க விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இடைவிடாமல் துப்புறவு பணி  செய்வதற்க்கான “கூட்டு ஒப்புரவு” தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் தங்கம்ரவிகண்ணன், நகர்நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சந்திரா, ஜஹாங்கீர், சுகாதார உதவியாளர் மோசஸ், தூய்மை பணி மேற்பார்வையாளர் மாடசாமி, மாரியப்பன், ஜான், அய்யம்பட்டி சமுதாய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களை எப்படி தாக்கலாம்?…. அருந்தியர் சமூகத்தினரின் போராட்டம்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

அருந்தியர் சமூகத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் கிராமத்தில் பல சமூகத்தை சேர்ந்த  மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் அனைவருக்கும் பொதுவாக ஓரு சுடுகாடு மட்டுமே இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அருந்தியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள்  அவரின் சடலத்தை  சுடுகாட்டிற்கு கொண்டு சென்று விட்டு திரும்பி வந்துள்ளனர். அப்போது வேறு சமூகத்தை சேர்ந்த   இருவர் […]

Categories
Uncategorized திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு கடன்களா?…. இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில் கடன், சிறு தொழில் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற  கடன்கள் வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறும் நபர் நகரத்தில் வசித்து வந்தால் ஆண்டு வருமானம்  1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்க  வேண்டும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 98 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு வேலை வேண்டுமா?…. மாவட்டம் முழுவதும் இலவச வகுப்புகள்…. அறிக்கை வெளியிட்ட அதிகாரி….!!

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நமது மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ  வட்டத்தின் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான வகுப்புகள் அனுபவம் வாய்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து 4 லட்ச ரூபாய் பணத்தை  திருடி சென்ற  மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ .உ. சி. நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் எஸ்.வி. நத்தத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து  மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரோட்டில் நடந்து சென்ற ஆட்டோ டிரைவர் ….. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை ….!!

கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடுகசாத்து கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ ஓடுனரான  உதயா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உதயா நேற்று அரணி-வாழைப்பந்தல் சாலையில் நடந்து வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் உதயாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து உதயா காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் பட்டா வழங்க வில்லை ?…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பட்டா வழங்க கோரி  கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு  தாலுகா அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாணாபுரம் பெரிய மலைப் பாதை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் எஸ். சி மற்றும் எம்.பி.சி மக்களுக்கு வீட்டு மனை பட்டா ,மின் இணைப்பு வழங்குதல் மற்றும் அப்பகுதியில்  அரசு நிலத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் ஊதியம் வழங்கப்படவில்லை?…. டெங்கு மஸ்தூர்களின் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

 டெங்கு மஸ்தூர் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சுகாதாரத் துறையின் கீழ் 100-க்கும் மேற்பட்ட டெங்கு மஸ்தூர் பணியாளர்கள்   பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்  ஆத்திரமடைந்த டெங்கு மஸ்தூர்கள் உடனடியாக ஊதியம் வழங்க கோரி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களுக்கு எப்படி விற்பனை செய்கிறார்கள்…. அதிகாரிகளின் அதிரடி சோதனை ….!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென கடைகளில் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் பகுதியில் அமைந்துள்ள சில கடைகளில் காலாவதியான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார், ராஜேஷ்குமார், தியாகராஜன், செந்தில், முத்துக்குமார்  உள்ளிட்ட பலர் திருப்புவனம் நகரில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக  சோதனை செய்தனர். அந்த சோதனையில்  கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள், காலாவதியான சுவீட், மளிகை பொருட்களை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கி 21 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சட்டவிரோதமாக சூதாட்டம் ஆடிய 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கம்பனூர் விளக்குப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  ஒரு தோப்பில்  சிலர்  பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தோப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சிலர் சூதாடும் ஆடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து  காவல்துறையினர் சூதாட்டம் ஆடிய சுந்தரமாணிக்கம் உள்ளிட்ட 21 பேரை  கைது செய்தனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் வரி செலுத்த வேண்டும்…. நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

வருமான வரித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தில் வைத்து  வரித்துறை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வருமானவரித்துறை உதவியாளர் சதீஷ் பாபு, தொழில் வணிக கழகத் தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், மதுரை வருமான வரி அலுவலர் சூரியநாராயணன், பட்டய கணக்காளர் சங்கத்தலைவர் வெங்கடாச்சலம், வருமான வரித்துறை அதிகாரி மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மதுரை வருமான வரித்துறை உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டுக்கு சென்ற பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவிலின் பூட்டை உடைத்து நகையை   திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி சாலையில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது மாசி மாதம் என்பதால்    சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று விசுவநாதர் சாமிக்கி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர்  பூசாரி வழக்கம் போல் கோவிலின் கதவை பூட்டிவிட்டு  சாவியை  கோவில் தலைவரான முருகனிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோட்டில் நடந்து சென்ற தொழிலாளி…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நடந்து சென்ற தொழிலாளி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகள் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  முதுகுடி பகுதியில் அமைந்துள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி முதுகுடி சாலையில் நடந்து வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் நிலைதடுமாறி மூர்த்தியின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் அமைந்துள்ள ஒரு  தனியார் நிறுவனத்தில் ராமநாதபுரம் கமுதியை  சேர்ந்த பிரசாத் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாத் நேற்று  கமுதியில் இருந்து திருச்சுழி  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பிரசாத்தின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த  பிரசாத்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]

Categories

Tech |