Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டறையில் நடந்த சம்பவம் …. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகள்….!!

வெல்டிங் பட்டறையில் திருடி 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு காவல் நிலையத்திற்கு மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் பட்டறையில் 50 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை  மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும்…. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. கலந்துகொண்ட காவல்துறையினர்….!!

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல்துறையினர் சார்பில்  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை கண்காணிப்பாளர், நகர் காவல் ஆய்வாளர் சரவணன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிவம், முனியாண்டி ரமேஷ் , ரேக்ஸ், போக்குவரத்து துறை சார்பாக அலுவலர்கள், காவல் துறையினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் இரண்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நாடடைபெற்ற ஆழித்தேரோட்டம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

தியாகராஜன் திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த  ஆண்டு இன்று ஆழித் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி. கே. கலைவாணன், உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விநாயகர், சுப்ரமணியர், கமலம்மாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் தேர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக பேருந்து வரவில்லை?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பேருந்துகள் சரியாக இயக்கப்படாததை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில்  சொக்கநாதிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு தெப்பக்குளம், சிலைமான், திருப்புவனம், அல்லிநகரம் வழியாக ஒரு நாளைக்கு 6 முறை பேருந்துகள் இயங்கி  வருகிறது.இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள்  வேறு பகுதியில் உள்ள  பள்ளி மற்றும் கல்லுரிகளில்  படித்து வருகின்றனர். இந்நிலையில்  மாலை  3.45 மணி அளவில் பெரியார் பேருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கிய இயக்குனர் ….!!

ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அமராவதி புதூரில் ராஜராஜன் இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள ஜெயராம் திறன் மேம்பாட்டு மையத்தில் மொபைல் ஆஃப் டெவலப்மென்ட் அண்ட் வெப்டிசைன், சைபர் செக்யூரிட்டி, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், எலக்ட்ரிக்கல் ஆட்டோ காட் கைடன்ஸ் அண்ட் கவுன்சிலிங், உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த மையத்தின் மூலம் படித்த 655 மாணவர்களுக்கு பட்டமளிப்பு  விழா நடைபெற்றது. இதில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்…. பயிற்சி வகுப்புகள் தொடக்கம் …. தொடங்கி வைத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள போலீசார் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 213 பேருக்கு பயிற்சி பகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சியில் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து   கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றப்படுமா?…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாணவி மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அல்ஸலாம்பேகம் என்ற பெண் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் நான் பி.எஸ்.சி. நர்சிங் படிக்க விண்ணப்பித்தேன். எனக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் தஞ்சையிலுள்ள அவர் லேடி நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதற்கான ஆணையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நம் பள்ளி நம் பெருமை”திட்டம்…. விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

விழிப்புணர்வு வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் தொடங்கி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் வைத்து  அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்த “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாதவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்…. பெறப்பட்ட 345 மனுக்கள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட  தனித்துணை ஆட்சியர் சாலைதவவளவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்…. ஜமாத்தார்களின் மதநல்லிணக்க செயல்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

பால்குடம் எடுத்து வந்த பக்தர்களின் வெப்பத்தை தனித்த  ஜமாத்தார்களின் மத நல்லிணக்க  வீடியோ வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்று பவர் கட்”…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், தூதுகுடி, கருஞ்சுத்தி, கரும்புக்கூட்டம், நகரக்குடி, குமாரக்குறிச்சி, அதிகரை, நெடுங்குளம், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கபடி போட்டி…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இளைஞர் மன்றம் சார்பில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சித்தூரணி கிராமத்தில் இளைஞர் மன்றம் சார்பில்  நேற்று கபடி போட்டி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், விவசாயிகள்  அணி சார்பில்  காளிமுத்து, கருணாகரன், மலை மேகு, ராஜபாண்டி, அழகேசன், முனியாண்டி, ஆனந்த், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும்  சுற்றுவட்டார பல பகுதியில் இருந்து  கபடி குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. கலந்துகொண்ட பெண்கள்…. பணி நியமன ஆணையை வழங்கிய அதிகாரிகள்….!!

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கும் பணி நியமன  ஆணையை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை ப்ளூ ஓசன் பர்சனல் அன்  அலாய்டு  சர்வீஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன், கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லாகான், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு குடற்புழு நீக்க முகாம்…. கலந்துகொண்ட 1,200 மாணவிகள்…. மாத்திரையே வழங்கிய அதிகாரிகள்….!!

பள்ளி மாணவிகளுக்கு  குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாணவிகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை  வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் நபிஷா பானு, பள்ளி தலைமை ஆசிரியர் கலாநிதி, பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், ஐமாத் தலைவர் ராஜா முகமது, சுகாதார ஆய்வாளர் எழில்மாறன், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் வசந்தி, மங்கையர்க்கரசி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா…. தொடங்கி வைத்த எம்.எல் .ஏ….!!

பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. அதில் பள்ளிவாசல் தலைவர் முகமது பாரூக், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் ஜாஜகான், எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, இஞ்சினியர் முகமது ரபிக், பாவநாசம்  முகமது இலியாஸ்,  முன்னாள் இமாம் அப்துல்ரகுமான், பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, ராஜகிரி காசிமியா, ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், பாவை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற துப்புரவு பணிகள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம்  தெரு, வாணியை தெரு, வடுக தெரு, விநாயகர்புரம் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியானது கவுன்சிலர் முத்துமேரி  மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தெருக்களில் உள்ள குப்பை, செடி கொடி, முட்புதர்கள் ஆகியவற்றை ஊழியர்கள் அகற்றி தெருக்களை சுத்தம் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தீமிதி திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற மானைகால் மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  பகதர்கள்   ஒரு வாரத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேற்று திருக்குறள் கரையில் இருந்து  காவடி, பால் குடம், அழகு காவடிகளை பக்தர்கள் எடுத்து வந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆக்டேவ் கலை நிகழ்ச்சி…. பார்த்து சிரித்த பொதுமக்கள் …. கலைஞர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

பிரம்மாண்டமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்தில் வைத்து மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்ற வடகிழக்கு மாநில கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்ட் பிரியா, கூடுதல் கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தென்னகப்பண்பாட்டு மையம் இயக்குனர்  தீபக் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தின் பயிற்றுநர் டேனியல், மாவட்ட பயிற்சியாளர் ராமு, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ரமேஷ் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சுகுமார், கண்ணன், முரளிதரன், பயிற்சி உதவியாளர் நந்தினி உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியில் மாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து  சக்திக்கும் மாலியாவுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலியா தனது தாய் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்… நடைபெறும் தேர்திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

 பெருமாள் கோவிலில் பங்குனி தேர் திருவிழா நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேர்  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பெருமாளுக்கு  காலை மற்றும் மாலை  புஷ்ப அலங்காரத்தில் உலா நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று மாலை பெருமாளுக்கு கல்கருட சேவை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக திருக்குறள் மைய கூட்டம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

உலக திருக்குறள் மைய கூட்டத்தில்  கலந்துகொண்டு பெண்களின் உரிமை குறித்து  சிறப்புரை ஆற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில்  உலக திருக்குறள் மைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அன்னை சாரதா மகளிர் மன்றம் தலைவி திலகவதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பூர்ணிமா, இசை ஆசிரியை கீர்த்தனா, பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், கவுன்சிலர் தேன்மொழி, புஷ்பா, உ.வே.சா பேரவை செயலாளர் சுதா விஸ்வநாதன், ஆசிரியர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை….போலீஸ் தீவிர விசாரணை….!!

கடிதம் எழுதி வைத்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டாநகரம் கிராமத்தில்  முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர்  காரைக்காலில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து  விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் அருகே என் சாவிற்கு யாரும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற குடமுழுக்கு விழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

மிக பழமையான  அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபோஜி நகரில் மிகப்பழமையான காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள லட்சுமி குபேரர் சன்னதி, தன்வந்திரி பகவான் சன்னதி, சமயக்குரவர் நால்வர் சன்னதி ஆகிய  சன்னதிகளில் பல ஆண்டுகளுக்குப்பின் ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் குடமுழுக்கு  விழா நடைபெற்றது. இதில்  நேற்று காலை சுவாமிகளுக்கு , கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கோபுரங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட காமாட்சி அம்மன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. 108 சங்குகள் கொண்டு அபிஷேகம் …. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

காளியம்மன் கோவிலில் 10 நாட்கள் திருவிழா  நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று காலை காளியம்மன் கேடக  விமானத்தில் எழுந்தருளி  வீதி உலா நடைபெற்றது. இதனையடுத்து மதியம் 108 சங்குகளை கொண்டு காளியம்மனுக்கு சங்காபிஷேகம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாடு இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை….!!

 மனவேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தி தன் வீட்டில் பாசமாக வளர்த்த பசுமாடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தி தனது வீட்டில் வைத்து கடந்த 11 -ஆம் தேதி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. அதிரடி ஆய்வு செய்த தேசிய தர மதிப்பீட்டு குழு…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்தது. இதில் ஆய்வு குழு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில்  தேசிய தர மதிப்பீட்டுக்குழு கல்லூரியில் அமைந்துள்ள அனைத்து துறைகள் மற்றும் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தனர். இதனையடுத்து  நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் , மாணவ-மாணவிகள், மாணவர்களின் பெற்றோர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சட்டமன்ற உறுப்பினர்  பகுதி  அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் பகுதி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி, தேவகோட்டை காங்கிரஸ் கட்சி வடக்கு தலைவர் வக்கீல் சஞ்சய், அப்பச்சி சபாபதி, தி.மு.க. மாவட்ட துணைத்தலைவர்  ரூசோ, தி.மு.க. நகர செயலாளர் பாலா, காங்கிரஸ் கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு” …. மார்ச் 16 முதல் ஏப்ரல் 7 வரை சிறப்பு மருத்துவ முகாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு முகாம் நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி  மாதம் 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு  திருவிழா  நடைபெறுகிறது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள்  காப்பு கட்டி விரதம் இருந்த  பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். அதன்பின்னர் அம்மனுக்கு பால்,பலம், திருநீர் ,சந்தனம் உள்ளிட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கலந்தாய்வுக் கூட்டம்….. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அரசு ஊழியர் சங்க தலைவர் தனுஷ்கோடி தலைமை நடைபெற்றுள்ளது. இதில்  செயலாளர் சுப்பிரமணியன் , மாவட்ட துணை தலைவர் முத்துமாடன், மாவட்ட பிரதிநிதி சுப்பையா, சங்க தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர்    மருத்துவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து …. பயணிகளுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

 பேருந்து மீது கார் மோதி விபத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பேருந்து நிலையத்தில்   இருந்து கும்மங்குடி  பேருந்து நிலையத்திற்கு பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக   வந்த கார் நிலைதடுமாறி பேருந்தின்  மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீ என்னுடன் வா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி அந்த  சிறுவன் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டாயமாக நதிகள் இணைக்கப்படும்…. நடைபெற்ற கூட்டமைப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் சார்பில் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வைத்து காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் மாரிமுத்து, பொதுசெயலாளர் அர்ஜுனன், மாநில துணை தலைவர் முருகேசன், பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகி பாருக் முருகேசன், அய்யனார், முருகன், மலைச்சாமி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொது செயலாளர் அர்ஜுனன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கானூர், பசூர், புதூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட அல்லபாளையம், கஞ்சம்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், செட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தசரதபாளையம், ஆம் போதி, பசூர், பெத்தநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், இடையார்பாளையம், புதுப்பாளையம், பூலுவப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் பொறியாளர் அறிவித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தில்லைஸ்தானம் பகுதியில் நித்தியானந்தம் என்வர் வசித்து வருகிறார். இவருக்கு +2 படிக்கும் ரோஹித் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  ரோஹித் தனது நண்பர்களுடன் திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ரோஹித்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோஹித்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேராவூரணி பகுதியில்  நீலகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய பேராவூரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் நீலகண்டன் வந்து கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையில் நீலகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் மாவட்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில்  மாவட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன், மாவட்ட இணை செயலாளர் தமிழ்செல்வம், மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், மாநில செயலாளர் சவுந்தரிய பாண்டியன், முன்னாள் மாநில துணை தலைவர் புஷ்பநாதன், மாவட்ட பொருளாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி தான் உணவுகளை சாப்பிட வேண்டும்…. நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

 விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திலிருந்து அழகப்பர் சிலை வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை நிர்வாக மேலாளர் செந்தமிழ்செல்வம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம்,  மருத்துவர் அருள்தாஸ், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுஷல் யோஜனா திட்டத்தில் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்….திடீரென நடந்த விபரீதம்….உறவினர்களின் போராட்டம்….!!

வேன் மோதி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிச்சையம்மாள் திருவையாறு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென பிச்சையம்மாலின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்…. நுகர்பொருள் வாணிப கழக சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கோவிலூர் நுகர்பொருள் வாணிப கழக நெல் குடோன் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க  நிர்வாகி புஷ்பநாதன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் லாரி  செல்வதற்கு வசதியாக உடனடியாக  சாலை அமைத்து  தரவேண்டும். மேலும் மின் விளக்கு வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும்,சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்திற்கு வந்த பெண்…. வாலிபரின் வெறி செயல்…. போலீஸ் நடவடிக்கை ….!!

பெண்ணை செல்போனில் படம் பிடித்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி ஆதலாத்  நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விசாரணைக்காக வந்த  சித்ரா என்ற பெண்ணை  நீதிமன்ற விதிமுறைகளுக்கு எதிராக சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து குமாரவேல் தனது   செல்போனில் சித்திராவை  படம் பிடித்துள்ளார்.  இதனை பார்த்த நீதிமன்ற தலைமை எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பணம் தருவியா மாட்டியா?…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடிக்க பணம் தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சுருதி மன்னவர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுருதி மன்னர்  தனது குடும்பத்தினரிடம்  குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த சுருதி மன்னவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுருதி மன்னரை அருகில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன்   பகுதியில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தசரதனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தியா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்யாவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி …. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ஆம்  ஆண்டு படிக்கும் சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்  என்பவருடன் சேர்ந்து இளையான்குடி-சிவகங்கை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி கூட்டம்…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்…. பயிற்சி அளித்த அதிகாரி….!!

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து வேளாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது பள்ளி தலைமையாசிரியர் முத்துதுறை  தலைமையில் நடைபெற்றுள்ளது.  இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய், ஆசிரியர் பயிற்றுநர் சிவசங்கரி, பள்ளி மேலாண்மை குழு மாவட்டம் கருத்தாளர் ஆரோக்கியசாமி, சுய உதவி குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வம், ஜேம்ஸ், ஆசிரியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்களும் பயன்பெறலாம்…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்….!!

மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று   நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து மாவட்ட மகளிர் திட்டம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மற்றும் சென்னை புளூ ஓசன் பர்சனல் அன் ஆலாய்டு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை   சார்பில் பெண்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் கலந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் …. காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்குடி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனது விவசாய நிலத்திற்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையில் ஐயப்பன்   மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது சாலையில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்…. நடைபெற்ற மகளிர் தின விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றுள்ளது. திருவாரூரில் வைத்து தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் பாலபாரதி, செயலாளர் குரு சந்திர சேகரன், மாவட்ட செயலாளர் முனியன், மாவட்ட இணை செயலாளர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் தமிழரசன், பெத்த பெருமாள், பாலசுப்ரமணியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம், ஓய்வு பெற்ற டாக்டர் நாச்சியார், சமூகநலத்துறை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ஆலையில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆலையில்  ரேஷன் அரிசியை  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர்  அப்பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆலையில்  ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அரிசியை பதுக்கி […]

Categories

Tech |