Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இங்குதான் மோட்டார் சைக்கிள் இருந்துச்சு…. வாலிபர்களின் வெறிச்செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதே பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவ்வழியாக  வந்த மர்ம நபர்கள் இவரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் காவல் நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. திடீரென தீக்குளித்த இளம் பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செம்படவன்காடு கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென புவனேஸ்வரி வீட்டில் வைத்து  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியை  மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தொழிலாளி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டலம் கிராமத்தில் தச்சுத்தொழிலாளியான வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கீழ்சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளி வழியாக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில்   வீரமுத்து  செல்வராஜ் என்பவர்  நிலத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் வீரமுத்துவை தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த பெண்ணிற்கு நியாயம் வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊராட்சி செயலாளர் வேலை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி ஊழியரிடம் பணத்தை பெற்று கொண்டு வெண்குன்றம்  கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு வேலைக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது உறவினர்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபர்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!!

சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சிறுமி முத்துக்குமாரிடம் பேசவில்லை. இந்நிலையில்  நேற்று அந்த சிறுமி தனது தாயுடன்  அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது நண்பர்களுடன் வந்த முத்துக்குமார் சிறுமியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மிரண்டு ஓடிய மாடு….. கிணற்றிற்குள் தவறி விழுந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரியபாடி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி தோட்டத்தில் கட்டி இருந்த மாட்டை அவிழ்த்துக்கொண்டு வந்தார். இதனையடுத்து  மாடு திடீரென மிரண்டு ஓடியுள்ளது. இதனை பிடிக்க சென்ற விஜயலட்சுமி கால் தவறி அருகில் இருந்த கிணற்றிற்குள் விழுந்துள்ளார். இந்நிலையில் இவரது மகனான தனசேகர், காமேஷ் ஆகிய 2  பேர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த 10 பொருட்கள்தான் கண்காட்சியில் இடம்பெறும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டும் இல்லாமல் பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் அமைகிறது. இந்நிலையில் நமது மாவட்டத்தின்  தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருப்புவனம் பட்டு, கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்திட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடடே ஆச்சரியம்…!! 650 காய்களை கொண்ட 6 அடி உயர வாழைத்தார்… பார்த்து சென்ற பொதுமக்கள்…!!!!!!!

80 கிலோ எடை கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தூர் கிராமத்தில் விவசாயியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்டு வைத்தார். தற்போது அந்த வாழை மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் கற்பகவல்லி ரக வாழைமரம் ஒன்றில் இருந்த வாழைத்தாரை சுந்தர் நேற்று வெட்டியுள்ளார். அப்போது அந்த வாழைத்தார் 6 அடி  உயரமும், 80 கிலோ எடையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

சிறுமியை ஏமாற்றிய  வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரபு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த 15 சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். ஆனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. திடீரென வீட்டில் இறந்து கிடந்த பெண்…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியா தனது கணவருடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக 2 பேருக்கும்  இடையே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

OMG: காடை வறுவலில் உயிருடன் நெளிந்த புழு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!!!!

காடை வறுவலில் புழுக்கள் நெளியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில்  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விநாயகம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று விநாயகம் ஆரணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது விநாயகம் காடை வறுவல் ஆடர் கொடுத்துவிட்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். இந்நிலையில் சர்வர் விநாயகம் கேட்ட காடை வறுவலை  கொண்டு வந்துள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. ஆலோசனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ்  சூப்பிரண்டு  ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, விஜயகுமார், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைப்பவர்கள், செய்பவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் துணைபோலீஸ்  சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறியதாவது. நமது மாவட்டதில் உள்ள கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு திறமையா?…. 5 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவன்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சின்னாங்குப்பம் பகுதியில் குறிஞ்சி மெட்ரிக் என்ற மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஹரேந்திரா என்ற மாணவன் மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலம்பம் சுற்றும் உலக சாதனை போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார். இந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது  தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கான டெண்டர்களையும் பேக்கேஜ் முறையில் விடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த  டென்டர்களை ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடத்த வேண்டும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. திடீரென கடித்த பாம்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாம்பு கடித்து விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூர் கிராமத்தில் விவசாயியான முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனுசாமியை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த முனுசாமி வாயில் நுரை தள்ளியபடி  மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சடைந்த அவரது மகன் அருண்பாண்டியன் முனுசாமியை  மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அங்கிருந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. அம்மன் கழுத்தில் இருந்து நகையை பறித்த வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அம்மன் கழுத்தில் இருந்து நகையை  பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்-திருச்சி சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று  மாலை செவ்வாய்க்கிழமையை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை  தரிசனம் செய்தனர். இந்நிலையில் வாலிபர் ஒருவர் சாமியை  தரிசனம் செய்வது போல் உள்ளே சென்று அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கத்தால் ஆன பொட்டு தாலியை அறுத்து கொண்டு ஓடியுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படி தான் கால்நடைகளை பராமரிக்க வேண்டும்…. 7 நாட்கள் நடைபெறும் முகாம்…. அறிக்கை வெளியிட்ட கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர்….!!!!

கால்நடை மருத்துவ கல்லூரி  முதல்வர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் நர்மதா அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கால்நடை மருத்துவக் கல்லூரியில் வருகின்ற 23- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 7  நாட்களுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி?, தீவன மேலாண்மை, கொட்டகை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உங்க பொண்ண கூட்டிட்டு போங்க…. மர்மமான முறையில் உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் திருப்பூரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியாவின் சகோதரி குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக பிரியா திருப்பூரில் இருந்து பள்ளக்கோவில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக தூங்கிய பெண்….. கைவரிசையை காட்டிய காய்கறி கடை உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…..!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல்  பலாத்காரம் செய்ய முயன்ற  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடகம்பாடி கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் காய்கறி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக தூங்கி  கொண்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டில் இருந்து தப்பி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

டிராக்டர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. பரிதாபமாக உயிரிழந்த ஊராட்சி மன்ற தலைவர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்குறும்பை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரான  அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது சொந்த வேலை காரணமாக தட்டாங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அண்ணாமலையின் மோட்டார் சைக்கிள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஏறிய கார்…. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய  விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணுவத்தில் பணிபுரியும் லோகேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் 1 மாத விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அரணி-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில்   பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்திடுமாறி இவரின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ” 2 வயது குழந்தை பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுகுட்லானஅள்ளி  பகுதியில் திம்மப்பன்-சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதுடைய விஷ்வன் தாஸ் என்ற ஆண் குழந்தை ஒன்று  இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா குளிப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சங்கீதா குளித்துவிட்டு வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இந்நிலையில்  சங்கீதா குழந்தையை வீட்டில் தேடியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“என்னால் வேறு அடையாளத்தை வணங்க முடியாது”…. தேசிய கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியர்…. தீவிர விசாரணையில் கல்வித்துறை அதிகாரிகள்….!!!!

தேசியக்கொடியை ஏற்ற மறுத்த ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேடர அள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முனுசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் யசோதா, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி, மாணவர்-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சட்டை பையில் இருந்த கடிதம்…. தூக்கில் தொங்கிய போலீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சவுளூர்    கிராமத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல்துறையில்  போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேஸ்வரன் பணி இடை  நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து மகேஸ்வரன் நேற்று சவுளூர் தேசிய நெடுஞ்சாலையில்   அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கே. ஈச்சம்பாடி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பட்டி அமைத்து 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த வாரம் பட்டியில் இருந்து   5 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றது. இந்நிலையில் பெருமாள் தனது ஆடுகளை மீண்டும் பட்டியில் அடைத்துள்ளார்.அதேபோல்  நேற்று முன்தினம் பட்டியில் இருந்த  ஆடுகளை  விலங்குகள் கடித்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நிலத்தை அளவீடு செய்து வழங்க வேண்டும்…. வீட்டில் கருப்பு கொடி ஏற்றிய கிராம மக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கருப்பு கொடி  ஏற்றிய மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி அருந்தியர் காலணியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டனர். ஆனால் இதுவரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சாமி ஊர்வலம்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 லாரி மோதிய விபத்தில் 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லாராஅள்ளி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கோவிலில் இருந்து அம்மன் சிலையை சரக்கு வேனில் எடுத்துக்கொண்டு கடத்தூர்-பொம்மிடி சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை  செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எனக்கு உன் மேல் சந்தேகம் இருக்கு…. மனைவியை சரமாரியாக வெட்டிய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை அரிவாளால்  வெட்டிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  பெருமாள் மணிமேகலையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மணிமேகலை தனது குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று பெருமாள் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது மணிமேகலையிடம்  தகராறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்கள் ஊரில் பேருந்து நிற்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பேருந்தை  சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊசாம்பாடி கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு 225 என்ற எண் கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பேருந்து இந்த கிராமத்தில் நிற்பதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை மண்டல போக்குவரத்து அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஊசாம்பாடி கிராமத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பால் குடங்களுடன் ஊர்வலம் சென்ற பெண்கள்”… கொட்டிய தேனீக்கள்….பெரும் பரபரப்பு….!!!!!

பால்குடம் எடுத்து வந்த பெண்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் 108 பெண்கள் பால்குடங்களை எடுத்து கோவிலின்  அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் யாகசாலை தீயில் எழுந்த புகை அருகில் இருந்த மரத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குளம் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி…. இனிப்புகளை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேத்துரை ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின  மூலம் புதிய குளம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குளம்   நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஹரி, ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா குமாரராஜா, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வேளாங்கண்ணி, நம்பி, துணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீபா அதே பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அருகில் இருந்த கிணற்றில் தீபா தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்த மாணவன்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து ஒட்டிய மாணவனை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேரளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிலையில்   10-ஆம்  வகுப்பு படிக்கும் பிரவீன்ஜி என்ற  மாணவன் தினத்தந்தி நாளிதழில் வந்த 75 தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை சேகரித்து  பெயர் பலகையில் ஒட்டி காட்சிப்படுத்தியுள்ளார். இந்த செயலை பேரூராட்சி மன்ற தலைவர் கீதா, பள்ளி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை….. போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 116 துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில  மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர்கள் பலமுறை ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகே திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்…. கடை உரிமையாளரை படுகொலை செய்த 3 பேர்….. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் …!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நாராயணசாமி, பரதன் என்ற  2 பேர் விஜய் தனது கடையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

200 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

மோட்டார் சைக்கிளில் நின்று  விழிப்புணர்வு ஏற்படுத்திய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இழுப்பந்தாங்கல் பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தோஷ் போதை பொருள் ஒழிப்பு மற்றும் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடும் வகையில் தனது உடல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவர் தான் இறைச்சியை விற்பனை செய்தது…. வசமாக சிக்கிய வாலிபர்…. அதிரடி உத்தரவிட்ட வனத்துறையினர்….!!!!

காட்டுப்பன்றி இறைச்சியை  விற்பனை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிஞ்சூர் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் மான், முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த விலங்குகள் தண்ணீர் தேடி அருகில் இருக்கும் விவசாய பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது அதை சிலர் வேட்டையாடி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினருக்கு பனைஓலைபாடி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் காட்டுப்பன்றியை  வேட்டையாடி அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சுதந்திர தின விழா…. கலந்து கொண்ட வியாபாரிகள்….!!!

வியாபாரிகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரடி பகுதியில் ஜோதி  மார்க்கெட்  அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா சங்க தலைவர் டி.எம் சண்முகம், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம், செயலாளர் சங்கர், பொருளாளர் ரத்தினவேல், துணை தலைவர் விஜயராகவன், இணை செயலாளர் உத்தம்சந்த், முன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் தனக்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்….. நடைபெற்ற சர்க்கரை திருப்பாவாடை விழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பாவாடை விழா நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரங்க வல்லநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் எலி கடிக்கு வேர் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட  பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாரனை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு திறமையா?…. 15 ஆயிரம் வண்ண டம்ளர்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கொடி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணை தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், மருத்துவர் திவ்யா ராம்குமார், பள்ளி டீன் கவுசல்யா, சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 120 மாணவர்கள் சேர்ந்து 75 நிமிடத்தில் 15 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. ஏர் கலப்பையில் தவறி விழுந்த சிறுவன்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தவறி விழுந்து 2-ஆம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள லிங்கநாயக்கன்அள்ளி  கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஷ்டிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிநாதன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் 2-ஆம்  வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து நேற்று முன் தினம் இவர்களது நிலத்தில் டிராக்டர் மூலம்  உழவு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது சஷ்டிநாதன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். இந்நிலையில் அவர்  திடீரென நிலை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்க ஏன் லாரி நிக்கி ….. வாலிபர்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

சட்டவிரோதமாக மண் அள்ளிய 3  லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அன்னசாகரம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து விவசாயிகள் களிமண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் சிலர் களிமண்ணை அனுமதி பெறாமல் அள்ளி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த ஏரிக்கரையில் 3  வாலிபர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு சிலர் மண் அள்ளி  கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர்கள் லாரியை அங்கே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அந்த வாலிபர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்…. நடைபெற்ற பேரணி…. கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள்….

கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க கோரி பேரணி நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவர்கள் சார்பில்  பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட பரிபாலகர் ஜான் ராபர்ட், பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், துணை தலைவர் திலகவதி செல்வராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன், சி.எஸ். ஐ திருச்சபை ஐசக் கதிர்வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தங்களை  எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தூய லூர்தன்னை திருதளத்திலிருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. குடித்துவிட்டு ரகளை செய்த ஓட்டல் உரிமையாளர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் ஓட்டல் ஒன்று  அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் நேற்று சாலையில் மது  குடித்துவிட்டு அதே பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். மேலும்  தகாத வார்த்தை பேசியுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை தடுத்துள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நிலத்தால் ஏற்பட்ட முன்விரோதம்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!!

விவசாயியை  அரிவாளால் வெட்டிய நபருக்கு 3  ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயியான பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2010 -ஆம் ஆண்டு கர்ணன் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல…. ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ரீ ராம் தனது காலை இழந்தார். இதனால் ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கிணற்றிற்குள் கவிழ்ந்த லாரி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கிணற்றில் தவறி விழுந்த லாரியை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் லாரி ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கரகத அள்ளி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்திற்கு தனது லாரியில் மண் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் மண்ணை போட்டுவிட்டு லாரியை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது திடீரென லாரி அருகில் இருந்த 20 அடி ஆழம் முள்ள கிணற்றில்  விழுந்தது. இதனையடுத்து ராதாகிருஷ்ணன் சத்தம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா?…. பெண்ணின் சாவில் வெளிவந்த உண்மைகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

பெண்ணிற்கு  பாலியல் தொல்லை அளிக்க வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர்  அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மூச்சு திணறலால் உயிரிழந்த பச்சிளம் குழந்தை….. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

 4  மாத   குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் முனியப்பன்-சாமுண்டீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து  4 மாதம் ஆன ஆண்  குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை காதலிக்கிறேன்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…..!!!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதவனம் கிராமத்தில் லெனின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  ராஜ்கண்ணா என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் ராஜ்கண்ணா அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் […]

Categories

Tech |