Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

புதிதாக குழாய்கள் பொருத்தக்கூடாது…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்குடியில் அமைந்துள்ள ஓ. என். ஜி. சி. எண்ணெய்  சுத்திகரிப்பு நிலையத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாய சங்க செயலாளர் டேவிட் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிதாக குழாய்கள் பொறுத்தக்கூடாது   உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் வழங்கவில்லை?…. விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சங்கநேரி பகுதியில் வைத்து இந்த ஆண்டு பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 2000 ரூபாய் என்ற கணக்கில் வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட ஒன்றியமாக  தேர்வு செய்யப்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள விவசாயிகளிடமிருந்து நிவாரணத்திற்காக ஆவணங்களை பெற்று இதுவரை நிவாரண தொகை  வழங்கவில்லை. எனவே உடனடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்கிறதா?… மாவட்ட ஆட்சியரின் அதிரடி ஆய்வு…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா வருவாய் தாசில்தார் அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் தனித்துணை ஆட்சியர் சரவணன், தாசில்தார் கிருஷ்ணராஜ், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தாசில்தார் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையம் ஆகியவற்றில் பதிவேடுகளை சரியாக பராமரிக்கபடுகிறதா? […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலமேடு, கழனிவாசல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு  உள்ளிட்ட வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய  பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மின்சாரம் தடை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம்…. பெறப்பட்ட மனுக்கள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது. இதில் டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுசாமி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்ற செயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர் ஆறுமுகம், சிவசங்கரி, அழகம்மாள், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பெருமான் வெள்ளி வருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அன்னபட்சி  வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி காலை தேசிகரோடு பெருமாள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற துறைகளில் தங்களது கருத்துகளை  தெரிவிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படிதான் செய்யவேண்டும்…. நடைபெற்ற பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!

விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தடியமங்கலம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கிஸ்டோன் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஆலோசகர் ராபர்ட் லியோ, உதவி திட்ட அலுவலர் குபேந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார  மேலாளர் சுந்தரமூர்த்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் விமலாதேவி, மகேஸ்வரி மற்றும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தடை விதித்தது ஏன்?…. இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து இஸ்லாமியர்கள்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பல இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஷேக் அப்துல்லா என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஐமாத் சபை தலைவர் சிம்லா நஜிப், வாலன்அக்பர், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக் இப்ராகிம், பக்கீர் மைதீன், எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ரியாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வாலிபர்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எழுப்பட்டி சாலையில் திருச்சி மாவட்டம் தாளக்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளையராஜாவின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படித்தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்…. நடைபெற்ற வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள் ….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வைத்து சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் மையம் சார்பில்  விடுதி மாணவர்-மாணவிகளுக்காக வாழ்க்கை வழிகாட்டி என்ற  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் அலுவலர் சந்திரசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், பல் பொருள் அறிவியல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புதகிரி  கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கலையரசன் கூடணாணல்  சாலை ஓரத்தில் அமைந்திருந்த பழைய மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென கலையரசன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கலையரசனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்…. இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானோர்….!!

நடைபெற்ற மீன்பிடித் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோளக்குடி கிராமத்தில் பெரிய கண்மாய் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய்  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கண்மாய்  நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில்  மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.  அதைப்போல் நேற்று கிராமத்தில்  மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த  திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான   பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் ஊத்தா, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வியாபாரம் செய்து கொண்டிருந்தேன் கடைக்காரர்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

கடையை சேதப்படுத்திய 5 மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராயநல்லூர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் சிற்றுண்டி கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரத்தினவேல் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது நாட்டுவாய்க்கால் பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் மது குடித்து விட்டு வந்து  கடனுக்கு போண்டா, பஜ்ஜி தருமாறு ரத்தினவேலிடம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ரத்தினவேல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்காக அணியக்கூடாது?…. முஸ்லிம்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு ….!!

ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த  ஐகோர்ட் உத்தரவை  கண்டித்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  பல இடங்களில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடைவிதித்த  ஐகோர்ட் உத்தரவை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று காரைக்குடியில் பல முஸ்லிம் அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் ஹிஜாப் அணிந்தபடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக சரி செய்ய வேண்டும்…. அவதிப்பட்டு வரும் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பல பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கி  செல்வோர் என அனைவரும் வந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சில நாட்களுக்கு முன்பு  சரிந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைவரும் சுட்டெரிக்கும் வெயிலில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பேருந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை…. தொடக்கி வைத்த முன்னாள் அமைச்சர்… கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

முன்னாள் அமைச்சர் தென்னவன்  தார்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி  வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியில் தார்ச்சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு  தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழ் சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னதுறை, யூனியன் ஆணையாளர் சேவகன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட கவுன்சிலர் பாலசுப்ரமணியனின் நிதியில் இருந்து 40 லட்ச ரூபாய் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோட்டில் சென்று கொண்டிருந்த வேன்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வேனில்  பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரஸ்தா பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள கடைகளுக்கு   வியாபார சரக்குகளை விற்பனை  செய்வது வழக்கம். அதே போல் நேற்றும் அருண்குமார் வியாபார சரக்குகளோடு  செஞ்சி சாலையில் வேனில்  வந்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென வேன்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண்குமார் உடனடியாக வேனில் இருந்து கீழே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எனக்கு இந்த பொண்ண பிடிக்கல…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் பிடிக்காததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவிடையார்பட்டி கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித்தொழிலாளியானா  நாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நகராஜிக்கு  பெற்றோர் திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க அழைத்து சென்றுள்ளனர். ஆனால்  நாகராஜன் அந்த  பெண்ணை  பிடிக்கவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டம் ….!!

பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   6 வயதுடைய விஜின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விஜன்  பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி வேனில்  வந்துள்ளார். அப்போது விஜின்  வேனில் இருந்து இறங்கி  வீட்டிற்கு செல்லும் சாலையை   கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து விஜின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜின் சம்பவ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தீராத வயிற்று வலியால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சகுந்தலாவிற்கு  கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. இதனையடுத்து   2 நாட்களுக்கு முன்பு மறுபடியும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத சகுந்தலா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் போராட்டம் …. திருவாரூரில் பரபரப்பு….!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டமானது சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. பி.ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை வரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வசந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் எல்லோருக்கும் கருவூலம் ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் செய்யவில்லை?…. ஊராட்சி மன்ற தலைவரின் கோரிக்கை…. பொதுமக்கள் போராட்டம் ….!!

ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரணசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஞானசேகரன் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் எங்கள்  கிராமத்தின் முக்கிய பிரதான சாலைகளை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு பல கால்நடைகள் உயிரிழந்தனர். மேலும் கிராமத்தில் நீர்நிலை கால்வாய்களையும் சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நான் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பணம் கொடுத்த வாலிபர்…. நண்பர்களின் செயல்…. போலீஸார் தீவிர விசாரணை ….!!

நண்பரிடம் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  புதுவயல் கிராமத்தில் வீரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பரான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தென்னந்தோப்பு வைப்பதற்காக தனது நண்பர்  பிரபு என்பவரின் சொத்தை அடமானம் வைத்து பணம் தரும்படி வீரசேகரிடம்  கேட்டுள்ளார். இதனை நம்பிய வீரசேகர் தனது நண்பர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்நிலையில்சுந்தரமூர்த்திபணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்கள் ஏன் ஹிஜாப் அணியக்கூடாது?…. முஸ்லிம்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஐகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தகியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய  தடை விதித்த ஹைகோர்ட் உத்தரவை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பல முஸ்லீம் அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள்  கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக நியமிக்க வேண்டும்…. ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினரின்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்ட நிர்வாக நிதியை காலதாமதம் இல்லாமல் அனைத்து வட்டாரங்களிலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ…. பொதுமக்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

மளிகை கடையில் பற்றிய தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டா நகரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  இரவு பழனி  கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவு 3 மணி அளவில் கடை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னை ஏன் யாரும் பாக்க வரல?…. ஆயுள் தண்டனை கைதியின் விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

சிறைக்கைதி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடி  உடைப்பு திறந்தவெளி சிறையில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கொலை வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்  4 ஆண்டுகளாக கருப்பசாமியின் உறவினர்கள் யாரும் கருப்பசாமியை பார்க்க வரவில்லை. இதனையடுத்து  கருப்பசாமி சிறைச்சாலை அதிகாரிகளிடம் பரோலில் வெளியே செல்ல அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி சிறைச்சாலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தீ. ஊரணி கைலாச விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. கடன் உதவி வழங்கிய அதிகாரி….!!

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து வாழ்வாதார திட்ட இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள், திட்ட இயக்குனர் வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கயற்கண்ணி,மேலாளர் ராஜேந்திரன், வட்டார இயக்க மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூடுதல் இயக்குனர் முத்துமீனாள் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் குற்ற செயல்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு …. குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்….!!

குற்ற செயலில்  ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் குருமூர்த்தி, பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ரத்ததான முகாம் ….தொங்கி வைத்த கல்லூரி முதல்வர் …. கடந்து கொண்ட மாணவர்கள் ….!!

கல்லூரியில் ரத்தத்தான முகாம் நடைபெற்றுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட யூத்ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை, மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் பெஞ்சமின், திட்ட அலுவலர் தேஸ், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ்குமார், செஞ்சுருள் சங்கம் திட்ட அலுவலர் சுரேஷ், உடற்கல்வி இயக்குனர் புலேந்திரன் உள்ளிட்ட பலர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்வெண்ணி  பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில்  நாகை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசனுக்கு அமுதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா தங்கியிருந்த கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவியின் விபரீத செயல் …. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் தனது குழந்தைகளுடன் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள லட்சத்தோப்பு பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தத்திருக்கும்  அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி தனது மகன் தர்ஷன் மற்றும் மகள் சமயா ஆகியோருடன் சேர்ந்து பட்டுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்து  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டில் பேசிக்கொண்டிருந்த குடும்பம்…. வாலிபர்களின் வெறிச்செயல் …. போலீஸ் விசாரணை ….!!

  வீட்டில் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரை தாக்கிய மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமரகுரு-விஜயஸ்ரீ தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்  குமரகுரு  வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்  அவரது எதிர் வீட்டை சேர்ந்த கணபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கணபதி சிலருடன் சேர்ந்து குமரகுரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து குமாரகுரு மற்றும் அவரது மனைவியை  சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது இதனை தடுப்பதற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ராகு-கேது பெயர்ச்சி…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

ராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில்   பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்ஆண்டுதோறும்  ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் தெப்பக்குளத்திற்கு முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ராகு, கேதுவுக்கு சந்தனம், பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களைக் கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் வாடகை செலுத்த வில்லை?…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

வாடகை பணம் செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக  பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை வியாபாரிகள்  வாடகைக்கு எடுத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 20 கடைகள் 6 கோடி  ரூபாய் வாடகையை பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை வாடகை செலுத்துமாறு கடையின் உரிமையாளர்களிடம்  அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்த வில்லை. இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. நிவாரண தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்….!!

ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பொதுமக்களிடமிருந்து  வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் உதவித்தொகை , வங்கி கடன் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய 310 மனுக்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் அணியக்கூடாது?…. இஸ்லாமியர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

ஹிஜாப் அணிய தடை விதித்ததை  கண்டித்து இஸ்லாமிய   அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி வால் மேல்  நடந்த அம்மன் திருக்கோவில் மைதானத்தில் வைத்து பள்ளி-கல்லூரிகளில் மாணவிகள்  ஹிஜாப் அணிவதை தடை விதித்த கர்நாடக ஐகோர்ட் உத்தரவை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய இயக்கம், கட்சிகள் கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை, ஐக்கிய ஜமாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கமலி, மாவட்ட உலமா  இப்ராஹிம் வைஜி, பாசித், பெண்கள் ஆண்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

ஆயுதங்களுடன்  சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் சில வாலிபர்கள் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில்   சட்டவிரோதமாக விஜய், பிரபாகரன், ஆனந்த், பாலா என்பவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு…. நிர்வாக அலுவலர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்திய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேங்கைபட்டி கிராமத்தில் வைத்து தமிழ்நாடு  ஏறுதழுவுதல் நல சங்கத்தின் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதியின்றி நடைபெற்றதாக கூறி கிராம நிர்வாக அலுவலர் சபரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் மஞ்சுவிரட்டு  நிகழ்ச்சியை அனுமதியின்றி  நடத்திய கார்த்திக், சாமிநாதன், ரகுபதி, பாலகிருஷ்ணன், கணேசன் உள்ளிட்ட 5 பேர் மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்னைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட  துணை மின் நிலையங்களுக்கு   உட்பட்ட மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக விதி, நன்கு ரோடு, கணேஷ் நகர், கே.வைரவன்பட்டி, தென்கரை, மண்மேல் பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என். வைரபட்டி, மாதவராயர் பட்டி,  திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணா நகர், கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேலை கிடைச்சிட்டு…. ஆன்லைன் மோசடியில் சிக்கிய பட்டதாரி பெண்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் உடையான் பட்டியை சேர்ந்தவர் கீர்த்திகா.  இவர் திருச்சியில் உள்ள என் ஐ டி  கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலைத்தேடி வந்ததோடு  தனது சுய விவரங்களை ஜாப் வலைத்தளத்தில் பதிவெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு புதிய எண்ணில் இருந்து இவருக்கு அழைப்பு வந்து தங்களுக்கு பெங்களூரில் இஞ்சினியரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும் அங்கு தங்குமிடம் சாப்பாடு, விண்ணப்ப  கட்டணம் என அனைத்திற்கும் ரூபாய் 3 லச்சத்து 57ஆயிரம் வழங்கவேண்டும் எனவும்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வாடகை செலுத்தாத கடைகள்…. அதிகாரிகளின் அதிரடி செயல்…. உரிமையாளருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

வாடகை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் 9 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 2 கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் கடைகளை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கட்டாயமாக ஒழிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொத்தடிமைகள் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறது. அதைப்போல் நமது மாவட்டத்திலும் கொத்தடிமைகளை கண்டுபிடித்து மீட்பதற்கு மாவட்ட அளவில் கொத்தடிமை கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது. இதனால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் காட்டுதலின் படி கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 18004252650 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கொத்தடிமை தொழிலாளர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உடனடியாக அமைக்க வேண்டும்…. பொதுமக்களின் சிரமம் …. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர், புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கரிசல்பட்டி உள்ளிட்ட   கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கிராமங்களில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுகிறது. இதனால் முதியவர், சிறு குழந்தைகள், பெண்கள் என  அனைவரும் பெரிதும்  சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக  மின்னழுத்தம் குறைவு ஏற்படும் கிராமங்களில்  கூடுதல் டிரான்ஸ்பார்மர்  அமைக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவர்களுக்குத்தான் பொறுப்புகள்…. நடைபெற்ற பிராமண சங்க கிளை தொடக்க விழா…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்….!!

தமிழ்நாடு பிராமணர் சங்க கிளையின்  தொடக்க  விழா  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  நேமத்தான் பட்டி பகுதியில் அமைந்துள்ள பெரிய கோவில் வளாகத்தில் வைத்து தமிழ்நாடு சங்க பிராமணர் கூட்டத்தின் கானாடுகாத்தான் கிளை தொடக்க விழா  நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராமசுவாமி, துணை தலைவர் முத்துசாமி, புதுக்கோட்டை மாவட்ட பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கானாடுகாத்தான் கிளையின் கவுரவ […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உளபுலிவலம்  பகுதியில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு தனது நண்பர்களுடன் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென சக்திவேல்   தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |