Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பூச்சொரிதல் திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிம்ம வாகன அலங்காரத்தில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து   விரதம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்று திருவிழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

பெரியாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியாச்சி  மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து கஞ்சி வார்த்தல்மற்றும்  மாலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தாய்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்கக்கொடி கிராமத்தில் சண்முகம்-ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவாசினிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது மகள் சுவாசினிகாவை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டு  கண்ணங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராணியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ முகாம்…. தொடங்கி வைத்த வட்டார மருத்துவ அலுவலர்…. பயன்பெற்ற பொதுமக்கள்….!!

சிறப்பு மருத்துவ  முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் வைத்து அழகப்பா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் பெத்தா லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு, ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த ராசு, மருத்துவர் பிரியங்கா, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் விஜயதாமரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க இன்னும் வாங்கலையா?…. கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

பயனாளர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வைத்து நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவாப்  பப்ளிசிட்டீஸ் தலைவர் புவனேந்திரன், சங்க செயலாளர் செல்வம், நிர்வாகிகள், பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சிவகங்கை கோவாப் பப்ளிசிட்டீஸ்   தலைவர் புவனேந்திரன் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கி  வாழ்த்துக்களை […]

Categories
Uncategorized சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கணபதிபட்டி கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைச்செல்வி வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலைச்செல்வியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெறும் இளவட்ட மஞ்சுவிரட்டு…. முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி….கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான  முகூர்த்தக்கால் நடும் விழா  நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் வைத்து ஆண்டுதோறும் இளவட்ட  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு நிகச்சிக்கான   முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, துணைதலைவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிக்கன் சாப்பிட வந்த தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீதளி கீழ்கரை  பகுதியில் முகமதுரியாசுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சிக்கன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தொழிலாளி முகமது யாசின் என்பவரது முகத்துக்கு நேராக சிகரெட் பிடித்து புகையை விட்டுள்ளார். இதனால்  இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆத்திரம் அடைந்த முகமது ரியாசுதீன் கத்தியை கொண்டு முகமதுயாசினை  சரமாரியாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்குடி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிலிமிசை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்த்துவிட்டு இலுப்பைக்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகேசனின் மோட்டார் சைக்கிள்  மீது பலமாக மோதியது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் விவசாயியான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சொந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

குளிப்பதற்கு சென்ற பெண் தண்ணீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜம்மாள்  அருகில் உள்ள ஏரிக்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சரக்கு ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள் …. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

சரக்கு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கல்பாடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தின் மீது மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தடை விதித்தது ஏன்?…. மனிதநேய ஜனநாயக கட்சியினரின் போராட்டம்… தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மனிதநேய ஜனநாயக கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில் வைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அஸ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்க்கு தடை விதித்த ஹைகோர்ட் தீர்ப்பை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் முகமது மகரூப், பல இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரியாக பணம் கிடைக்கிறதா?…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நடைபெறும் கட்டுமான பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மூலங்குடி, சித்தனங்குடி,நீடாமங்கலம்  ஆகிய கிராமங்களில் பிரதம மந்திரியின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் வீடுகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சடையப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மன்னார்குடி வட்டார […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மண்டல அளவிலான நீச்சல் போட்டி…. தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்…. கலந்துகொண்ட வீரர்கள்….!!

மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து மண்டல் அளவிலான   நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீட்டர் நீளமும், 100 மீட்டர் தூரம் மற்றும்  15 முதல் 17 வரையிலான வீரர்களுக்கு 50 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்கு ஏன் மருத்துவமனை கட்டுறீங்க?…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு  நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவமனை கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, கிராம நிர்வாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” மரக்கன்று நடும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

மரக்கன்றுகளை நட்ட மாணவர்களை  அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் வைத்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி விசாலாட்சி சுந்தரமூர்த்தி, தலைமையாசிரியர் கஜனா தேவி, இயற்கை அலுவலர் ஏ.டி.ஆர். தினேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்கள் வரிசையாக நின்ற படி மரக்கன்றுகளை பெற்று “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” என்று முழக்கமிட்டு பள்ளி வளாகம் முழுவதிலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்து தர வேண்டும்…. பிரசித்தி பெற்ற கோவில்…. தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினரின் கோரிக்கை….!!

தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் பெருமாள் சந்திரபோஸ் மற்றும் மாநில செயலாளர் குமரன்கொம்டா  ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  திங்களூரில் மிக பிரசித்தி பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சந்திரன் தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கோபுரங்களில் உள்ள அனைத்து  குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும். கோவிலின் எதிரே அமைந்துள்ள குலத்தின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெறும் பொது வேலை நிறுத்தம்…. பிரசுரங்களை அளித்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள்….!!

பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகம், ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம்  கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகம், சி.ஐ.டி.யூ, ஏ. ஐ.டி. யூ. சி, ஐ. என். டி. யூ.சி சார்பில் பொது வேலை நிறுத்தத்தை விளக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மிஸ் பண்ணாதீங்க…. வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அபிஷ்ட வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரதிஷ்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில்  பல்வேறு பகுதிகளில் இருந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் ராமர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக பெருமாள்  கோவிலை வந்தடைந்தனர். இந்நிலையில் 16 அடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற புத்தாக்க பயிற்சி…. காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய உணவுகள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார்,  ஊராட்சி மன்ற தலைவர் சிராஜூதீன், ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இரிடியம் வேண்டுமா உங்களுக்கு” தொழிலதிபருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டம்….!!

தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆனந்தவல்லி பகுதியில் தொழிலதிபரான ராஜிவ்காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோகன்தாஸ்  என்பவர் ராஜீவ்காந்தியிடம்  நான் இரிடியம்  வாங்கி விற்பனை செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜீவ்காந்தி பலரிடம் இருந்து வாங்கிய  3 1/2 கோடி ரூபாய் பணத்தை மோகன்தாஸிடம்  வழங்கியுள்ளார். இதனை பெற்று கொண்ட மோகன்தாஸ் தலைமறைவாகி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் முக்கிய நோக்கம்…. நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனித கடத்தல், குடும்ப வன்முறை, பாலியல் சுரண்டல் குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, போக்சோ நீதிபதி பாபுலால், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயா, பாதுகாப்பு அலுவலர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே… ஆறு, குளங்கல் அகற்றம்…. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகாரிகள் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சேங்காலிபுரம், திருக்களம்பூர், ஆர்ப்பார் ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் ஆறு, வாய்க்கால், குளங்கள் போன்ற நீர் நிலைகளை  ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் படி   மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார். அதன்படி  தாசில்தார் உஷாராணி, துணை தாசில்தார் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

OMG: 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. 40 ஆண்டுகள் சிறை… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல்பெருமங்கலம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகள் உள்ளார். இந்நிலையில்  அய்யப்பன் நன்னிலம் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி செந்தில்குமார் என்பவர் 48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற  கோவிலில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில்  பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சித்தருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு வராகி  அம்மன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்…. மேற்கொள்ளப்பட்ட பணிகள்…. பரிசுகளை வழங்கிய நகர்மன்ற தலைவர்….!!

துப்பரவு பணி செய்யும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமுதப்பெருவிழா என்னும் சிறப்பு துப்பரவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, நகராட்சி ஆணையர் லெட்சுமணன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி இன்ஜினியர் கோவிந்தராஜன், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை  தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அருணாச்சலம் செட்டியார் பகுதியில் அமைந்துள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சாதாரண கூட்டம்…. கலந்துகொண்ட கவுன்சிலர்கள்…. அளிக்கப்பட்ட மனு ….!!

கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர், 15 வார்டுகளை  சேர்ந்த 12 கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  1,15,9,7, ஆகிய  வார்டுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும். மேலும்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எனக்கு பெண் கிடைக்க வில்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் பொட்டல் பகுதியில் பாண்டிமீனாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பாண்டிமீனால்  பல இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். ஆனால் பெண்  கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பாண்டி வீட்டில் வைத்து தங்க நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை மதுவுடன் கலந்து குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். மையம் சென்ற பெண்…. வாலிபரின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

நகையை  திருட முயன்ற   வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரம்  பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைரக்கல் பதித்த 2 3/4 பவுன் தங்க நகையை  கடைக்கு சென்று மாற்றுவதற்காக தனது தங்கையுடன் அம்பேத்கார் சிலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு  பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி  மது பாட்டில்கள் கொண்டு வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி சத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்   ராஜபிரபு என்பவர் உரிய ஆவணம் இன்றி   48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உரிய ஆவணம் இன்றி  மது பாட்டில்களை  கொண்டு வந்த ராஜாபிரபுவை  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கண்காட்சி…. தொடங்கி வைத்த வேளாண்மை இயக்குனர்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து வணிகவியல்  கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிதவியல் துறை தலைவர் கோபிநாத், கல்லூரி முதல்வர் அன்பரசி, பேராசிரியர் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ்  கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற நகர்மன்ற கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட நகராட்சி தலைவர் …. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

அனைத்து வார்டுகளிலும் துப்பரவு செய்யும்  பணிகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவராக பதவியேற்ற சுந்தரலிங்கம் தேவகோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி தேவகோட்டை மாநகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் அமைந்துள்ள கண்மாய், குளம் போன்ற பகுதிகளில் இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி நடைபெற்றது. இதனை நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது அரசுக்கு சொந்தமான நிலம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அரசுக்கு சொந்தமான வாய்க்கால் பகுதியை  ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமித்த இடத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று அரசு நிலங்களை ஆக்கிரமித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கொலை செய்த குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவரங்காட்டு  கிராமத்தில் அக்கினிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் ஏற்பட்ட தகராறில் சிலருடன் சேர்ந்து 3 பேரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்கினிசாமி கடந்த 16-ஆம் தேதி திடீரென விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அக்கினிசாமியை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” மாணவர்கள் இதை கட்டாயம் செய்ய கூடாது…. எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து துணை ஆணையர்….!!

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து தமிழக அரசு போக்குவரத்து துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், பள்ளி தாளாளர் பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து துறை ஆணையர் கருப்பசாமி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் போக்குவரத்து துணை ஆணையர்  கருப்பசாமி அறிக்கை ஒன்றை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நகை கடன் பெற்றவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிக்கை…!!!!!

மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் கோ. ஜினு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் அமைந்துள்ள  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்,பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றுக்குள் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் விவசாயியான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று  நித்யானந்தம் தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு  அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட பிரதிநிதிகள்…. பயிற்சி அளித்த அதிகாரிகள்….!!

பேரூராட்சி மன்ற பிரநிதிகளுக்கு  பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து பேரூராட்சி தலைவர்கள் , துணைத்தலைவர் மற்றும்  உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமனராஜ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம் ….!!

முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தயாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ஆம்  தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி திருவிழா  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தை  திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் விளக்கு பகுதியில் சசிகுமார் -முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தங்கள் குடும்பத்துடன்  மதுரையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில்  நேற்று திரும்பி வந்த சசிகுமாரின்  குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தை  மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்  . இதுகுறித்து சசிகுமார் காவல்நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. கலந்து கொண்ட கோவில் பூசாரிகள்….!!

கோவில் பூசாரிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து கிராம கோவில் பூசாரி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பூ  கட்டுவோர் கமிட்டி மாவட்ட அமைப்பாளர் சக்திசெல்வி, மண்டல அமைப்பாளர் பாவேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பூசாரிகள், பூ கட்டுவோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கிராமப்புற பூசாரி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் மு.க. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் கீழ்பாலம்…. அதிரடி ஆய்வு செய்த கோட்டாட் சியர் …. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

வட்டார கோட்டாட்சியர் கீழ்பால பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன்  கீழக்காடு  பகுதியில் அமைக்கப்படும் ரயில்வே கீழ்பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், தாசில்தார் சுகுமார், தென்னக ரயில்வே அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோட்டாசியர்  பிரபாகரன் ரயில்வே கீழ் பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாத்தமால் என்பவர் மாடு முட்டி அனுமதிக்கப்பட்டார். இவரது மகனான குபேரன் என்பவர் தாயை பார்ப்பதற்காக சிங்கம்புணரி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குபேரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குபேரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஜவுளிக்கடை வியாபாரிக்கு வந்த செய்தி…. நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

ஜவுளிக்கடை வியாபாரியிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை செந்தில் நகரில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை  வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கணேஷ்குமாரின்  வாட்ஸப் மூலம் கடந்த 9-ஆம் தேதி தொடர்பு கொண்டு  பேசிய மர்ம நபர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கணேஷ்குமார் மர்ம […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை ….!!

ஆயுதங்களுடன் சுற்றி தெரிந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மன்னார்குடி சாலையில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததும் அவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் மதன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தப்பியோட முயன்ற மந்திரமூர்த்தி, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. இந்திய மாணவர் சங்கத்தினரின் போராட்டம்….திருவாரூரில் பரபரப்பு….!!

நுழைவுத்தேர்வு ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம்  பாரதிதாசன் அரசு கல்லூரியில் வைத்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்  அம்சமாக விளங்கும் நுழைவுத்தேர்வை  ரத்து செய்ய வேண்டும். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்  கல்வி உதவித்தொகையை  பாதியாக குறைத்து வழங்குவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கல்லூரி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் வளர்க்க வேண்டும்…. நடைபெறும் பயிற்சி முகாம்…. கலந்து கொண்ட மாணவிகள்….!!

வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்  முகாம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், சந்தானராமசாமி கோவில் வளாகத்தில் வைத்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம்  நடைபெறுகிறது. இதில் நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உழவு இயந்திரத்தின் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பத்துவேலி  கிராமத்தின் விவசாயியான  அழகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் உழவு பணியை முடித்துவிட்டு மதகரம் பகுதி  சாலையில்  உழவு இயந்திரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அழகையனின்  உழவு இயந்திரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அழகையன்  மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களும் காயமடைந்தனர். […]

Categories

Tech |