Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் இன்று பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பேக்கிரி மங்கலம், குத்தாலம், பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மக்கள் கவனத்திற்கு” இன்று இங்கெல்லாம் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி நகர், ஹவுசிங் போர்டு, பேயன்பட்டி, செக்காலை கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இங்குதான் விற்பனை செய்றாங்க சார் ” வசமாக சிக்கிய வாலிபர் …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …..!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அய்யப்பன் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அய்யப்பனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இதுல என்ன இருக்கும்?…. வீட்டின் முன்பு இருந்து அதிர்ச்சி பொருள்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் முன்பு இருந்து  பெட்டியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அமிர்தலிங்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது  வீட்டின் முன்பு நேற்று 2 அட்டைப்பெட்டிகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெடி குண்டு இருக்கும் என்ற நினைத்து  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பெட்டிகளை  சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் காலி மது பாட்டில்கள் அடுக்கி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாப்படுகை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவேரி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து நிலைதடுமாறி தட்சிணாமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லைவிடங்கன் கிராமத்தில் சட்டவிரோதமாக கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள முருகன் என்பவரது கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் முருகன் சட்டவிரோதமாக கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி நகர், காசியாபிள்ளைநகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, குறிஞ்சி நகர், முத்துவடுகசாமிநகர், நாட்டார் மங்கலம், நாகப்பன் சேவல்பட்டி, பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, செல்லியம்பட்டி, கோட்டை வேங்கைபட்டி, செருதப்பட்டி, அ.காளாப்பூர், சதுர்வேதமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பாண்டியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல ?…. பெண்ணின் விபரீத முடிவு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  கீழப்பூங்குடி கிராமத்தில் வசந்தகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடு கட்டி வரும் பாதையை அதே பகுதியை சேர்ந்த சிலர் அடைத்துள்ளனர். இதுகுறித்து வசந்தகுமாரி அதிகாரிகளிடம் பலமுறை  புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரி நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தின் போது  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிட்டப்பா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் துரைக்கண்ணு, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கடை …. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அமைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் கிருஷ்ணாராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரனான தினேஷ் என்பவருடன்  சேர்ந்து அதை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை வந்து பார்த்த போது கடையின் உள்ளே அமைந்துள்ள குடோனில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பேசி கொண்டிருந்த நண்பர்கள்” திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

நண்பனை  மது பாட்டிலால் தாக்கிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தர்ஷன் என்பவர் தனது நண்பர்களான ஜீவா, சந்துரு ஆகியோருடன் சேர்ந்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 பேரும் வீட்டில் வைத்து  மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென  தர்ஷனுக்கும் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜீவா சண்டையை தடுக்க வந்த சந்துருவை பாட்டிலை கொண்டு சரமாரியாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 35-வது ஆண்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வைத்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 35-வது ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்க தலைவர் அமல்ராஜ், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சோமசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சி தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் இந்துமதி, புருஷோத்தமன், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி தான் தொழில் முனைவோர் இருக்க வேண்டும்…. நடைபெற்ற கருத்தரங்கம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

தொழில் முனைவோர் வியாபார திறமை குறித்து கருத்தரங்கம்   நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வைத்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க  நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் வியாபார திறமை மற்றும் வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்  கல்லூரி பொருளியல் துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பீர் இஸ்மாயில், செய்யது ஹமீதியா கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இளைஞர்கள் கவனத்திற்கு” போட்டி தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசுடன் கட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மேலும் அரசு வேலையை தனது கனவாக கொண்டு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டி தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்  பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விலையை உடனடியாக குறைக்க வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவகுடி பகுதியில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நஜ்முதீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு வட்டார துணைத்தலைவர் பக்கிரிசாமி, கிழக்கு வட்டார பொது செயலாளர் சேகர், கட்சியினர், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. தீவிரமான பாதுகாப்பு பணிகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம், தொட்டில் காவடி, அலகு காவடி போன்றவற்றை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நாங்க என்ன பண்ணுவோம்” மழையால் சாய்ந்த வாழை மரங்கள்…. வேதனையில் விவசாயிகள்….!!

நிவாரணத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, ஆசனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10,000 வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. தப்பியோடிய பெண் கைது…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 2 பெண் போலீசாரை அதிரடியாக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கஸ்தூரிக்கு திடீரென சிறையில் வைத்து உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறை அதிகாரிகள் கஸ்தூரியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்  கஸ்தூரி மருத்துவமனையில் இருந்து  தப்பி ஓடி விட்டார். இதுக்குறித்து  காவல்துறையினர் நடத்திய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இது ஆண்களின் முக்கிய கடமையாகும்” நடைபெற்ற முகாம்… சிறப்புரையாற்றிய பேராசிரி யை….!!

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி பகுதியில் வைத்து தமிழ் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஜெயமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வித்யபாரதி, அழகப்பா அரசு கல்லூரி பேராசிரியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேராசிரியர் ஜெயமணி “ஆண் சமூகமே என் பாதுகாப்பு உன் கடமை” என்ற தலைப்பில் பேசியதாவது. இன்று  பெண்கள் மீதான வன்முறை நமது நாட்டில் நாளுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு பணம் கொடு” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரிடம்  பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முத்துக்குமார் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஏழுமலை என்பவர் முத்துக்குமாரை வழிமறித்து  பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் முத்துக்குமார் பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை கத்தியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற வீரமகாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வங்காரம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமாகாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஆற்றில் இருந்து   பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த மூங்கில் காடுகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

மூங்கில் காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  கீழத்திருப்பூந்துருத்தி குடமுருட்டி ஆற்றுப்படுகை பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் கொண்ட மூங்கில் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காட்டுக்குள் பரவிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்ற தம்பதி…. திடீரென்று நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

 பெண்ணிடம் 11 பவுன் தங்க நகையை  பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர்  தீவிரமாக தேடி வருகி.ன்றனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர்  கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அலிவலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமுடியால் முகத்தை மறைத்து வீரராகவனை  கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு மேகலா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற குடும்பம்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை  திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் சசிகுமார்-முனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மறுபடியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றதை  பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முனீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எப்படி வழக்கு பதிவு செய்யலாம்?…. மருத்துவர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

இந்திய மருத்துவ கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் ஒருவர்  இறந்துவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ரயில் தண்டவாளம் அருகே வெள்ளை நிற  கோட்  மற்றும் ப்ளூ கலர் ஜீன்ஸ் அணிந்திருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் உட்கோட்ட மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் மின்நகர், மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக வீதி, நான்கு ரோடு, கணேஷ் நகர் உள்ளிட்ட திருப்பத்தூர் நகர் முழுவதும் மற்றும் கே.வைரவன் பட்டி, தென்கரை, மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோவில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார் பட்டி, என்.வைரவன்பட்டி, மாதவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடி பட்டி, அண்ணா நகர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கார் வேணுமா?…. வாலிபருக்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பாண்டியன் நகரில் அழகுசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அழகுசுந்தரத்தின் வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் இருக்கும்   2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை விற்பனை செய்வதாக அழகுசுந்தரத்திடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய  அழகுசுந்தரம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 210 ரூபாய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி….. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிநாத் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதியின் மகளான பவதாரணிககு காதணி விழா  நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர் . இதற்காக வந்த ஹரிநாத்தின் சித்தப்பா   மகன் ஷியாம்குமாருடன் சேர்ந்து  அதே பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென இருவரும் நிலைதடுமாறி  நீரில் மூழ்கி பரிதாபமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள் ….!!

ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி  பகுதியில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சனிக்கிழமையை  முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து வடமாலை சாத்தப்பட்டது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும்…. ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யூ.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும்  ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நிர்வாக குழு உறுப்பினர் சிவா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு   இடங்களுக்கு அனுப்ப வேண்டும், நெல் மூட்டையில் ஏற்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் , பிரான்சிஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அருண்குமார் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆரயபுரம் பகுதியில் சின்னப்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்காரம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் சின்னபொண்ணுவின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இந்த  விபத்தில் படுகாயமடைந்து சின்னபொண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபொண்ணுவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. சிறையில் மகனுக்கு நடந்த கொடுமை…. உறவினர்கள் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

காவல்துறையினர் தாக்கி வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழி மணப்படையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகரனுக்கும் சாலை போடும் ஒப்பந்தகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் வீடு திரும்பிய கருணாகரனுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  குடும்பத்தினர் ஹரிஹரனை  மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சீக்கிரமா மீதி பணத்தை கொடு” நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

நண்பரை தாக்கி கொலை செய்த நபரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சன்னாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ள்ளார் . இவர் தனது நண்பரான ராஜேந்திரன் என்பவருடைய மகள் திருமணத்திற்கு திருவிடைமருதூரில் அமைந்துள்ள  பாத்திரக் கடை உரிமையாளரிடம் 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு 80 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் வாங்கிய பாத்திரத்திற்காக 60 ஆயிரம் ரூபாய் பணத்தை  செலுத்தியுள்ளார். மேலும் மீதமுள்ள 20 ஆயிரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“5-ஆம் தேதி இங்கெல்லாம் கரட் இருக்காது”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 5-ஆம் தேதி மின் தடை  அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் ஏற்றி வந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மணல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி பகுதியில் அமைந்துள்ள  மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜாமீர் என்பவர் கருப்பு நிற தாது மணல் ஏற்றி கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி நிலை தடுமாறி சாலையோரம் அமைந்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ஜாமிர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரையும்  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பள்ளியில் சிறுமிக்கு நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்  மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில்  அமைந்துள்ள  அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அந்த சிறுமிக்கும் அதே பள்ளியில்  9-ஆம்  வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுக்கும்   பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து  அந்த சிறுவன் சிறுமியை ஏமாற்றி  பாலியல் பலாத்க்காரம் செய்துள்ளார்.  தற்போது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக குறைக்க வேண்டும் …. மாணவர்களின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தண்டலச்சேரி அரசு அறிவியல் கலைக்கல்லூரியின் முன்பு  மாணவர்கள்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது கல்லூரி கிளை ஒருங்கிணைப்பாளர் வளவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் வெளியிட்ட அரசாணையை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும். மேலும் பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெயர் போடாததால் ஏற்பட்ட முன்விரோதம்…. பெயிண்டருக்கு சரமாரி குத்து…. போலீஸ் விசாரணை….!!

சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கிராமத்தில் பெயிண்டனரான  முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும்  அண்ணன் தங்கராஜ் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முருகேசன் வேதாரண்யம் சாலையில் பணியாளர்களுடன் சேர்ந்து பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகேசனின் அண்ணன் மகன் சதீஷ் முருகேசனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் பணத்தை கொடுங்க மச்சான்” காவல் நிலையத்தில் நடந்த பரபரப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காவல் நிலையத்தின் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர்-சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுதா தனது சகோதரர் பிரசாந்த் என்பவரிடமிருந்து சுதாகரின் மருத்துவ செலவிற்காக பணம் வாங்கியுள்ளார். இதனையடுத்து பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை கேட்டு சுதாகரிடம்  தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த சுதாகர் காவல் நிலையம் முன்பு உடல் முழுவதும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற தொழிலாளர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழத்திருப்பூந்துருத்தி தென்னை மரம் ஏறும் தொழிலாளியான சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி சந்தானம்  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சந்தானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சந்தானத்தை பரிசோதித்த மருத்துவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு சென்ற ஏட்டையா” குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

விசாரணைக்கு சென்ற ஏட்டையா  மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அவரது உறவினருக்கும் இடையே நில  பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து விசாரிப்பதற்காக இருதரப்பினரையும் வரவழைக்கப்பட்டனர். அப்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு செந்தில்குமார் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“என் பணத்தை திரும்ப கொடு” பெண்ணிற்கு நடந்த விபரீத சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அருணகிரிபட்டி கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சதிஷ்குமார் என்பவருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதி தான் கொடுத்த பணத்தை சதீஷ்குமாரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நடைபெற்ற கோவில்  திருவிழாவிற்கு வந்த சரஸ்வதியை அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர் ஏதிரே வந்த கார்கள்…. திடீரென நடந்த கோர விபத்து…. போலீஸ் விசாரணை….!!

இரண்டு கார் எதிர் ஏதிரே மோதி விபத்தில் 3 பேர்  காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பால மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மதன்ராஜ் என்பவருடன் சேர்ந்து பத்துபுலிவிடுதி பிரிவு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி பாலமணிகண்டனின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதன்ராஜ், பால மணிகண்டன், ராஜா ஆகிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. கலைநிகழ்ச்சிக்கு சென்றதால் நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகிழங்கோட்டை கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான தேவமணி என்பவருடன் சேர்ந்து சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கார்காவயல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலையில் இருந்த சிமெண்ட் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் பரபரப்பு!!…. சொத்தால் குடும்பத்தில் நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

3 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாத்தினிபட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா மாணிக்கம் என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில்  நேற்று  மாணிக்கத்தின் வீட்டிற்கு சென்ற மணி சொத்தில்  20 சென்ட் இடம் வேண்டும் என்று கூறி பிரச்சனை  செய்துள்ளார். இதனால் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கும் மணிக்கும்  இடையே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள் …. குரூப்-2 நேரடி நியமன அலுவலர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மகேந்திர முருகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி  துணை வட்டாட்சியர் பட்டியல்களை மறுஆய்வு செய்து திருந்திய துணை வட்டாட்சியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமான்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

வாகனம் மோதி மான் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.வி மங்கலம் மகாராஜா பாலிடெக்னி கல்லூரி அருகே 2 வயதுடைய புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் புள்ளிமானின்   மீது பலமாக  மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |