Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செஞ்சை பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சரவணன் என்பவர் வீட்டில் வைத்து குட்கா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் குட்கா விற்பனை செய்த சரவணனை கைது செய்தனர். மேலும் இது குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இதனைத் திரும்ப பெற வேண்டும்…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள  கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் தில்லை ஆர். மக்கின், பொதுச்செயலாளர் பி. பி.கே. சித்தார்த்தன், ஜெயசந்திரன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எல்லாம் சரியா செய்யணும்” அதிரடி ஆய்வு செய்த கூடுதல் ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

கூடுதல் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாங்குறிச்சி ஊராட்சி அலுவலக கட்டுமான பணி, புள்ளூர் தடுப்பணை கட்டும் பணி, ம.கொத்துர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய் வழங்கும் பணி, உறிஞ்சி குழாய் அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி  கிரியப்பனவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகம் சிவகாமி, தண்டபாணி, இன்ஜினியர் சண்முகம், […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை” பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ப.எடகுப்பம் கிராமத்தில் செங்குட்டுவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசவுந்தர்யா என்ற  மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சவுந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி  வீட்டில் வைத்து விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சவுந்தர்யாவும்  அதே பகுதியை சேர்ந்த அருண்துரை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த அருண்துரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. திடீரென நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள முடிகாடு கிராமத்தில் பிரபாகரன்-ஜெயந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இம்பீரியல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மனைவி ஜெயந்தி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் காயமடைந்த பிரபாகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என்ன கேவலமா பேசிடாங்க”வாலிபரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் ஏரிக்கரை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரை அதே பகுதியை சேர்ந்த 4 பேர் முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வினோத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

இரும்பு கடையில் சாமான்களை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.எம்.கே. நகரில் சம்சுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழசெருவாய் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்சுதீன் கடந்த 17-ஆம் தேதி தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது கடை குடோனில் இருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பித்தளை, செம்பு உள்ளிட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படித்தான் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர பொறுப்பாளர் மெட்ரோ மாலிக், ராஜேந்திரன், பொது செயலாளர் அன்பு வீரமணி, வட்டார தலைவர் ரங்கசாமி , காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், சட்ட மன்ற பொறுப்பாளர் அன்வர்தீன், காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நவீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டிஜிட்டல் முறையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுல எங்களுக்கு சந்தேகம் இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

வேனில் கடத்தி வந்த 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் சந்தேகத்தின்  பெயரில் மினி வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் வேனை  மடக்கி பிடித்துள்ளனர். அப்போது வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வேனில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கி சிறப்பித்த விருந்தினர்….!!

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாச்சேரி  அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்விக்குழும தாளாளர் அப்துல்கபூர், தலைவர் அன்வர் கபீர், செயலாளர் ஹீமாயூன் கபீர், கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, கல்விக்குழு தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி ரவி, துணை முதல்வர் இளஞ்செழியன், ராஜா, ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் திருவிழா நடத்த வேண்டும் …. நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி  திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை  கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. அசோக்குமார், தாசில்தார் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருவிழாவிற்கு பத்திரிக்கை அச்சிட வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் …. நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் பயன்பெறலாம்” நடைபெறும் இலவச வகுப்புகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அமைந்துள்ள   வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. மேலும் தற்போது  குரூப்-4 தேர்வுக்கும்   வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த வகுப்புகளில்  நமது மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் குடும்ப […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மஞ்சுவிரட்டு…. கலந்துகொண்ட மாடுபிடி வீரர்கள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செவ்வூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி  வீரர்கள் காளை மாடுகளை அடக்கினர். அதன் பின்னர் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்யும் பக்தர்கள்….!!

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில்  விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக  கோவிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மீன் வலையில் சிக்கிய 25 லட்ச ரூபாய் கஞ்சா…. தீவிர விசாரணையில் கடல் படை காவல்த்துறையினர்….!!

5 கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மீனவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் சோமசுந்தரம்  தனது படகியில் இருந்த வலையை விரித்து கடலுக்குள் வீசியுள்ளார். அப்போது வலையில் திட்டிரென  5  சாக்கு மூட்டைகள் சிக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  உடனடியாக கடலோர காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, ஞானசேகரன், எட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நிகழ்ச்சி…. கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்கள்…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் வைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி, செயல் அலுவலர் ராஜதுரை, வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பழைய கட்டணத்தை வசூலிக்க வேண்டும்…. மாணவ பெருமன்றத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை தலைவர் பாரதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்ட மாணவர்களின் தேர்வு கட்டணத்தை கண்டித்தும், பழைய தேர்வு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் பெருமன்றம் மாவட்ட தலைவர் பாரதி செல்வம், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் போராட்டம் …. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பட்டாசு கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரளம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பட்டாசு கடை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிய செயலாளர் லிங்கம் தலைமையில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியாக நடக்கிறதா?…. நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வாஞ்சூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி, அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம், உறுப்பினர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானசூரியன் பெஞ்சமின், முருகசரவணன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மழை நீரால் நிரம்பிய பள்ளம்” முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மழை நீரில் மூழ்கி முதியவர்  உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் முதியவரான  செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அருகில் மழை நீரால் நிரம்பி இருந்த பள்ளத்தில் செல்வராஜ் நிலைதடுமாறி  விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வராஜியின் சடலத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பங்கு கொடுக்கல” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. வசமாக சிக்கி வாலிபர்கள்….!!

வாலிபரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையின் பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உமர்பாரூக்கை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தி, நெல்முடிக்கரை, பொட்டபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பநேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியாந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, அம்பலத்தாடி, மணலூர், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், பூவந்தி, வடகரை, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாசேத்தி, பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நாளை இங்கெல்லாம் பவர் கட்” வெளியான அறிவிப்பு….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லில் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கல்லல், செவரக்கோட்டை சாத்தரசம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, மற்றும் கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர்  ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

பெரியநாயகி அம்மன் திருக்கோவில்  திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை சிறப்பு தேரில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் பிரசித்தி பெற்ற முத்தெடுத்த முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அண்ணா சிலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி, எடுத்து  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. அதிரடி உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

மணல் அள்ளிய  6 பேருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையாரோந்தல் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வனத்துறைக்கு சொந்தமாக இருக்கும் ஓடையில் சில மர்ம நபர்கள் மணலை அள்ளிக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார் ஆறு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்திய குற்றத்திற்காக 60 ஆயிரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எனக்கு கல்யாணம் பண்ண புடிக்கல” இளம்பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிழக்கு 4-வது  வீதி பகுதியில் ஜெயகோமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கோமதி திருமணத்தில் விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த கோமதி நேற்று வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமதியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

வாலிபருக்கு   சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 3 வயது சிறுமிக்கு 2020-ஆம்  ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் நாளைக்கு முகாம் நடைபெறுகிறது…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் தங்களது பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கணினி பட்டா சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதேபோல்  கிலாமலை குரூப் தேற்பொகி,மெலச்செம் பொன்மாரி, ஊஞ்சனை, சுண்ணாம்புயிருப்பு, இளங்குடி, ஆலங்குளம், கத்தப்பட்டு, முள்ளியாரேந்தல், மேலப்பிடாரிசேரி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி”…. வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குழு அமைத்து அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது சதீஷ்குமார், ராஜேஷ், சுதாகர், மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மிக பழமையான கோவில்…. தொடங்கப்பட்ட திருப்பணி…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

முக்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோடுகிளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு  பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் ஜோதிமலை இறைபணி  நிறுவனர் திருவடில் குடில் சுவாமி அவர்கள் பணியை  தொடங்கி வைத்தனர். இந்த பூஜையில் மெலட்டூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தம்பி கொஞ்சம் என்கூட வா” வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 12 வயது சிறுவனுக்கு பலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன்  தனது  பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெரியம்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமகிருஷ்ணனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை யாரு பண்ணிருப்பா?…. கடையின் முன்பு இருந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் குறிச்சி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் காளிதாஸ்  திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காளிதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இங்கதான் வச்சிட்டு போனேன்” சுகாதார பணியாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து பணம் திருடிய நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில்  ரங்கசாமி என்பவர் இவர்  வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும்  சுகாதார நிலையம் வந்துள்ளார். அப்போது ரங்கசாமி பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து ரங்கசாமியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக திரும்ப பெற வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெயிலடி  பகுதியில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநகர செயலாளர் வடிவேலு தலைமையில் நடை பெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கு  மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பெற்றோர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கிராமம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு  கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் , பணியாளர்கள் ஆகியோர்   கோட்டூரில் இருந்து மன்னார்குடி திருவாரூர் ஆகிய  நகரங்களுக்கு பேருந்துகளில்  செல்கின்றனர். இந்நிலையில்  பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரம் கூட்ட நெரிசல் மற்றும் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இதுதான் மாவட்டத்தை இணைக்கும் முக்கிய சாலை” அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அண்ணா நகர்-நாஞ்சிக்கோட்டை இடையில் தற்போது நடந்து வரும் 8கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் நான்கு வழிச்சாலை பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் வேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  ஆய்வு செய்த மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. பொங்கல் வைத்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோவிலுக்கு சென்ற குடும்பம்  பூச்சி கடித்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குவளைக்கால் கிராமத்தில் சாத்தன் என்பவர்  வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் அமைந்துள்ள வீராசாமி  கோவிலுக்கு பொங்கலிட்டு சாமியை  வழிபாடு செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில்  கோவிலில் உள்ள ஒரு மரத்தடியில் பொங்கலிட்டு உள்ளனர். அப்போது திடீரென மரத்திலிருந்த கதண்டு பூச்சிகள் சாத்தையா, சாந்தா, சிவகார்த்திகேயன், சாய் ராஜ், தர்ஷன், கார்த்திக் ஆகியோரை கடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 6 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் திருவிழா…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் பகுதியில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளில் சிலர் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுக்கொண்டிருந்த பாஸ்கரன் என்பவரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. முகமூடி அணிந்து வந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கருப்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் வீரராகவனை  தாக்கிவிட்டு மேகலா அணிந்திருந்த 12 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த வீரராகவனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு பணம் கொடுக்க முடியல” காவல் நிலையத்தில் வாலிபர் செய்த வேலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாகரின் மனைவி சுதா தனது சகோதரரான பிரசாந்த் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு சுதாகரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சுதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால்  எந்த நடவடிக்கையும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சூப்பர் ஐடியா!!…. பிளாஸ்டிக்கை அகற்றும் மாணவர்கள்…. பரிசுகளை வழங்கும் நகராட்சி அதிகாரிகள்….!!

பிளாஸ்டி கழிவுகளை சேகரித்து கொண்டு வரும்  மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து மாணவர்கள் தங்களது வீடுகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து மரக்கன்று வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் சோழராஜன், நகராட்சி ஆணையர் சென்ன கிருஷ்ணன், நகராட்சி துணை தலைவர் கைலாசம், கல்லூரி முதல்வர் விக்டோரியா, டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, நகர் தி.மு.க. செயலாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இது எல்லாம் ஏறி” நடைபெறும் ஆக்கிரமிப்பு பணிகள்…. பார்வையிட்ட அதிகாரிகள்….!!

மக்கள் ஆக்ரமித்த ஏறி பகுதிகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை கிராமத்தில் 100-க்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள ஏறியை  அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி மக்கள் ஆக்ரமித்த ஏறியை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகின்றனர். இந்த பணியை தாசில்தார் ஜீவானந்தம், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களை ஏன் இப்படி வதைக்கிறீங்க?…. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் அமைந்துள்ள கண்மாய் கரை அருகே  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தாலுகா கமிட்டி செயலாளர் ராஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதையும்,  மக்களை வதைக்கும் மத்திய அரசாங்கத்தையும்  கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கமிட்டி நிர்வாகிகள், கட்சியினர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி விலையை உயர்த்தலாம்?…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை  கண்டித்தும், அதனை உடனடியாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் நீலமேகம், ரவி, கண்ணன், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வாரேன்” பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெயிண்டரான உமர்பாரூக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் வெளியே செல்வதாக குடும்பத்தினரிடையே கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமர்பாரூக் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே ரத்த காயங்களுடன் உமர்பாரூக் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!… நண்பர்களுடன் ஜாலியாக சென்ற சிறுவன்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய  விபத்தில்  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி ஈஸ்வரன் என்ற 17 வயதுடைய  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதி ஈஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும்  தனது நண்பர்களான தீபன், கலையரசன், ராகவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில்களில்  வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ திடீரென  மோட்டார் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“என் மகளுக்கு எப்படியாவது திருமணம் நடக்கணும்” தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மகளின் திருமணத்திற்கு பணம் கிடைக்காததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலாக்குடி பகுதியில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கடந்த சில நாட்களாக  தனது மகளின் திருமண செலவிற்காக பலரிடம்  பணம்  கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் போதுமான பணம் கிடைக்காததால்   மன உளைச்சலில் இருந்த சுமதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்து சுமதியை அருகில் இருந்தவர்கள் […]

Categories

Tech |