Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சாலை பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

சாலை பணியாளர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை  பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் மாரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சாலை பணியாளர்களை 41 மாதம் பணிநீக்க காலத்தை முறைப்படுத்தி  ஆணை வெளியிட வேண்டும், சாலை பணியாளர்கள் தொழில்நுட்ப திறன் பெற இணையதளம் மூலமாக  ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சலவை பெட்டி வழங்கும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட தொழிலாளர்கள்…. சலவை பெட்டிகளை வழங்கிய தாசில்தார்….!!

இலவச சலவை பெட்டிகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கரம்பக்குடி பகுதியில் சலவை தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் இலவச சலவை பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் முருகேசன், தாசில்தார் விஸ்வநாதன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், பேரூராட்சி துணை தலைவர்,கவுன்சிலர்கள், பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் தாசில்தார் விஸ்வநாதன் நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட 23 சலவை தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளை வழங்கி வாழ்த்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனடியாக அகற்ற வேண்டும்…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

டாஸ்மார்க் கடை திறந்ததை   கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேல ராஜா விதி டவுன் பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதியில் நேற்று  மறுபடியும் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது. இந்த கடையால்  பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள்  அதிகாரிகளிடம் பலமுறை  மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சுட்டெரிக்கும் வெயில்” குடிநீர் பந்தல் திறப்பு விழா…. கலந்துகொண்ட வியாபாரி சங்கத்தினர்….!!

வெயிலின்  தாக்கத்தை தீர்க்கும்  வகையில் குடிநீர் பந்தல்  திறப்புவிழா நடைபெற்றுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்  குடிநீர் பந்தல் அமைக்க கிரனுர் வியாபாரிகள்  சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று குடிநீர் பந்தல்  திறப்பு விழா நடைபெற்றது. இந்த  விழாவில் வியாபாரிகள் சங்க தலைவர்,வியாபாரிகள்,பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  வியாபாரிகள் சங்கத்தினர்  குடிநீர் பந்தலை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற பெண்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வானதிராயன்பட்டி கிராமத்தில் போதும்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றிற்கு  குளிப்பதற்கு செல்வதால் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் போதும்பொண்ணு கிணற்றில் இறங்கி குளிக்கும் போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. மேற்பார்வை பொறியாளரின் அதிரடி உத்தரவு…!!

மின்சாரம் தாக்கி ஊழியர்  படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் ஜெய்சங்கர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  ஜெய்சங்கர் பராமரிப்பு  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெய்சங்கரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெய்சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவனமாக வேலை செய்யாத செயற்பொறியாளர் ரகுமான் மற்றும் ஜெகநாதன் ஆகிய 2 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மகளின் திருமணத்தால் “தந்தை தற்கொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!

விவசாயி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணம்பேட்டை பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளின் திருமணத்திற்கு தேவையான பணத்தை பலரிடம் கேட்டுள்ளார். ஆனால் கோவிந்தராஜனுக்கு  போதுமான பணம் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கோவிந்தராஜனை  அருகில்  இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா …. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு காமதேனு  வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் காலை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்லாத மகன்” தாயின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லெட்சுமணம்பட்டி கிராமத்தில் அமுதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தினேஷ்குமார் என்ற  மகன் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அமுதா கடந்த 5-ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அமுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. கடன் பிரச்சினை” தூக்கில் தொங்கிய இளம்பெண்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!

 பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி  இருந்துள்ளார். இந்நிலையில் திவ்யா பலரிடம் வாக்கிய கடனை  திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர்  திடீரென  தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கஞ்சா வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த கார்த்திக், ரெங்கதுரை, பார்த்திபன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவர்கள்தான் சிறப்பாக பணியாற்றியவர்கள் …. நடைபெற்ற உலக சுகாதார தின விழா…. கலந்து கொண்ட மருத்துவர்கள்….!!

மருத்துவமனையில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் வைத்து உலக சுகாதார தினம் கொண்டாடும்   நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் முத்து, விவேக், மணிவண்ணன், கீதா, மருந்தாளர், செவிலியர்கள், கண்காணிப்பாளர் ஜெயந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் சுகாதார பணியாளர் 5 பேருக்கு ரத்த சோகை  கண்டறியப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோன  காலகட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என  அனைவருக்கும்  மருத்துவர்கள் சேலைகள் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்படுகிறது?….. ஆய்வு செய்த ஆட்சியரின் நேரடி உதவியாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பள்ளிகளில்  ஆய்வு செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேவிகா ராணி லெக்கணாப்பட்டி உயர்நிலைப்பள்ளி, பாதிப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, இலுப்பக்குடிப்பட்டியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு, அவற்றின் தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலர் முருகானந்தம், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிளக்கு கிராமத்தில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி மறவமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலை தடுமாறி முத்துசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. மானை கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பட்டி கிராமத்தில் மர்மமான முறையில் மான் ஒன்று காயங்களுடன்  இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதில்  மேய்ந்துகொண்டிருந்த போது மானை   சில நாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த மானை  அருகே உள்ள […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

4 ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கோம்பூர் கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   சரண்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரன்ராஜ் அதே பகுதியில் தனது பெற்றோருடன்  வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்….. குறுக்கே பாய்ந்த மாடு…. போலீஸ் விசாரணை….!!

மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் மதுரை சாலையில்  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மாடு சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிளை  முட்டி  கீழே தள்ளியுள்ளது . இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு…. பெண் தற்கொலை”வெளியான பல உண்மைகள்” பேரதிர்ச்சியில் பெற்றோர்….!!

பெண்ணை கர்ப்பமாக்கி தற்கொலைக்கு தூண்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவநாதபுரம் பகுதியில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ஆர்த்தி கடந்த 5-ஆம்  தேதி வீட்டில் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்த்தியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆர்த்திக்கும்  கருப்பூர் பகுதியை சேர்ந்த சாவித் என்பவருக்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இந்த தலைப்புகளில் தான் போட்டிகள் நடைபெறும்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தியடிகள், நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின்  கருத்துக்கள் மற்றும் சமூக சிந்தனையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில்  பேச்சுப்  போட்டிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. குருவார வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குருபெயர்ச்சி, வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர  ஆகியோருக்கு பால், தயிர் , இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ….. பறிபோன சிறுவர்களின் உயிர்…. போலீஸ் விசாரணை….!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் 2 சிறுவர்கள்  உயிரிழந்த  சம்பவம்  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி  கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய  பசுபதீஸ்வரன்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதிஸ்வரன் தனது நண்பர்களான தீபன் , கலையரசன், ராகவன்  ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி  மோட்டார் சைக்கிள்கள்  மீது பலமாக மோதியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்” நடைபெற்ற அறிவியல் கண்காட்சி…. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்….!!

 மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து  மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கண்காட்சியானது மாணவர்களின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை” பெண்ணை தாக்கிய குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை செய்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு  செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு  35 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம்  ஆகியவற்றை வாங்கி கொண்டு சரண்யா என்ற பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் சரண்யாவிடம் 15 நகை வேண்டும் எனக்கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்யும் பக்தர்கள் ….!!

காளியம்மன் கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில்  விரதம் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டு  ஏந்தி  நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த திருவிழாவின் முக்கிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. ம.தி.மு.க.வினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

ம.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையம் முன்பு ம.தி.மு.க. இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட  செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது தேர்வை ரத்து செய்ய வேண்டும். முனைவர் பட்ட மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிக்கக்கூடாது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், நாகை தமிழ்ச்செல்வன், துரைசிங்கம், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இந்த லிங்கில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் ” ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணை போலீஸ்….!!

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  செல்போனிற்கு வங்கி கணக்கின்  கே.ஓய்.சி விவரங்களை கீழே உள்ள லிங்கில்  அப்டேட் செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய அவர் தனது வங்கி விவரத்தை அந்த லிங்கில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“செல்போனுக்கு வந்த அழைப்பு” பணத்தை பறிகொடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபரிடம்  பணம் பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் 24 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய  வாலிபர் 2 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை  அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து வாலிபர் அந்த மர்ம […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மின்வாரிய அலுவலகம் சென்ற பெண்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உடையப்பன்-ராசாத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராசாத்தி அதே பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராசாத்தி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராசாத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடைக்கு சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் தாமஸ்-சோபியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சோபியா அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சோபியா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சோபியா தனது சங்கிலியை மர்ம நபரிடமிருந்து பிடித்து இழுத்துள்ளார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” உடல் கருகி மூதாட்டி பலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வீட்டில் பற்றிய தீயில் கருகி  மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெக்கூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காசியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக  உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த காசியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பணிகளை ஆய்வு செய்த சூப்பர்வைசர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பூஜாலிப்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூப்பர்வைசரான  ஜெகன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன்குமார் குடியாத்தம் டவுன் பகுதியில் ஒரு  வீட்டில் நடைபெற்ற  கட்டுமான பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெகன்குமாரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஜெகன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெகன்குமாரை பரிசோதித்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமையல் புளியை சுத்தம் செய்த பெண்…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

நகையை  பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகல் ஆர்.எஸ். பகுதியில் ராமமூர்த்தி-கீதாஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீதாஞ்சலி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து சமையலுக்கு தேவையான  புளியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்  கீதாஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஏரியில் கிடந்த  வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக சிகிச்சை பண்ணனும்” நண்பன் என நம்பிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் ஏமாற்றிய பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் முகநூல் மூலம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது  குழந்தையின்  சிகிச்சைக்காக உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதனை நம்பிய பிரதீப் 1 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து பிரதீப் தனது நண்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் பிரதீப்பிற்கு  […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்…. ஆட்டோ தொழில் சங்கத்தினரின் போராட்டம்….!!

ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே வைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சேவகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கல” வாலிபரின் விபரீத முடிவு…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்கடுக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற பட்டதாரி மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் பல இடங்களில் வேலை தேடி சென்றுள்ளார். ஆனால் எங்கேயும்  வேலை கிடைக்கவில்லை. இதனால்  மன உளைச்சலில் இருந்த வினோத் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“3 மடங்கு உயர்ந்த தேர்வு கட்டணம்” மாணவர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் வைத்து மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 3 மடங்கு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா கர்ணனுடன் சேர்ந்து  மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த கர்ணனை அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்ட் இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அமைந்துள்ள  துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட , காலகம், கொன்றைக்காடு, குருவிக்கரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவத்தேவன், உடையநாடு, சேதுபாவாசத்திரம், மல்லி-பட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, ஒட்டங்காடு, கட்டயங்காடு, திருச்சிற்றம்பலம், துறவிக்காடு, சித்துக்காடு, வாகொல்லைக்காடு, குறிச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்பனார்வயல், மணக்காடு, பட்டத்தூரணிஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முயற்சியை மட்டும் விடக்கூடாது…. நடைபெற்ற வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அதிகாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு  நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன், வருவாய் அலுவலர் சிதம்பரம், வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் ஹேமா நிர்மலா, விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். மேலும்  வல்லக்கோட்டை ஆற்றில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் திக் திக்!!…. கடப்பாரையால் தாக்கி மாற்றுத்திறனாளி படுகொலை…. போலீஸ் அதிரடி….!!!!

ஓட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அண்டக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்குமாரின் ஓட்டலுக்கு வந்த அன்பழகன் என்பவர் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகிலிருந்த கடப்பாரையை  கொண்டு அசோக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்து விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாப்புர் கிராமத்தில்  பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கவிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கவிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாளகரம் செட்டிசிமிழி  கிராமத்தில் விவசாயியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் நெல்  பயிர்களை சாகுபடி  செய்துள்ளார். இந்நிலையில் நடந்த முடிந்த அறுவடையில் அவருக்கு போதுமான அளவு வருமானம்  கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. மருத்துவ பணியாளர்களின் தொடர் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மருத்துவத்துறை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் 2-வது நாளாக உண்ணாவிரத  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் வினோஷா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில்  பணிபுரிந்த தற்காலிக செவிலியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  மேலும் நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு மோட்டார் சைக்கிளா?…. வசமாக சிக்கிய குற்றவாளி…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்டத்தில் தொடர்ந்து  மோட்டார் சைக்கிள் திருடும்  குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவகமூர்த்தி தலைமையிலான  தனிப்படடை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அந்த விசாரணையில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோபிநாத் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை பிடித்து செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது பல நாளா நடக்கு ” உதவி மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மருத்துவமனையில் பொருட்களை திருடிய பணியாளர் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மருத்துவமனை மயில்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில்  நெல்லை மாவட்டம் சேர்ந்த எட்வின்ராஜா என்பவர் எங்கள் மருத்துவமனையில் லேப்  டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனை  நிர்வாகத்திற்கு தெரியாமல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்ட 5 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேர்த்தி கடனை செலுத்தி வரும் பக்தர்கள்…. அம்மனுக்கு செய்யப்படும் சிறப்பு பூஜைகள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே.வேலக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மனுக்கு பால் தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதுக்கு இங்க வேலி போட்ட ?…. செயலாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவரான செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இடத்தை சுற்றி  செல்லப்பன் வேலி போட்டுள்ளார். இதனால் அதே பகுதியை சேர்ந்த ஜோசப், கனகவல்லி, பாண்டிச்செல்வி, சாத்தப்பன் ஆகிய 4 பேரும் செல்லப்பனிடம் தகராறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்” 20-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருகின்ற  20-ஆம் தேதி முன்னாள்  படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகள் குறித்து நேரடியாக மனுக்களை அளித்து  தீர்வு […]

Categories

Tech |