Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவனுக்கு ஏற்பட்ட தொடர்பு…..மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….போலீஸ் விசாரணை….!!!!

பெண்ணை தாக்கிய கணவர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளதொடர்பு  இருந்து வந்துள்ளது. இதனால்  சந்திரன் மதுகுடித்து விட்டு நிர்மலாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரன் நிர்மலாவை தாக்கி அவரிடமிருந்த 5 லட்ச ரூபாய் பணம் மற்றும்  50 பவுன் தங்க நகையை பறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீங்களும் பங்கு பெறலாம்” நடைபெறும் பேச்சு போட்டி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வருகின்ற 19-ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இந்த  போட்டியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து மொத்தம்  30 மாணவர்களும், ஒரு கல்லூரிக்கு இரண்டு மாணவர்கள் என அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் போட்டியில் பங்குபெற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் சித்திரை திருவிழா…. தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்….!!!

பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில் பிரசித்தி பெற்ற சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசாமிக்கு  இடும்பன் வாகனத்தில் வீதி உலா, ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள்  பதுக்கிவைத்திருப்பதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ராஜா, வினோத் ஆகிய 2 பேர்  சட்டவிரோதமாக வீட்டில்  புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த 2 பேரையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இருந்து வந்த முன்விரோதம்” அண்ணன் தம்பியின் வெறிச்செயல்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரை சரமாரியாக வெட்டி நகையை  பறித்த அண்ணன் தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் கிராமத்தில்  விவசாயியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சகோதர்கள்  தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அர்விந்த்  அதே பகுதியில் அமைந்துள்ள கரும்பு கொல்லையில் மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவமணி, சுரேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரும் அரவிந்தை  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மருமகன் கத்தியால் குத்தி”மாமனார் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

3 பேரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாணிச்சாஊரணி கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகன் மது குடித்துவிட்டு செல்வியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் செல்வி சித்தானூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தனது தந்தை பூமிநாதன் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அறிந்த பாலமுருகன் மது குடித்துவிட்டு பூமிநாதன் வீட்டிற்கு சென்று  செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் குரு பெயர்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு வருகிற 14-ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் குருபகவானுக்கு வருகின்ற 14-ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணி அளவில் கணபதி ஹோமம், உருவம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!

நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு பொதுமக்கள் மீன்களைப் பிடித்து சென்றுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிபட்டி கிராமத்தில் முத்தாண்டி கண்மாய் என்ற கண்மாய்  அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற திருவிழாவில்  கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் இன்று பவர் கட்”அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப்பட்டி, ஆவுடைப் பொய்கை, உ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி   ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மனைவி இறந்த துக்கம்” கணவன் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குருங்குளம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவியான சாந்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவிக்கு கள்ளக்காதலர்கள் அனுப்பிய ஆபாச வீடியோ!!…. கணவனுக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஈச்சூர் கிராமத்தில் பரணிதரன் என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அருள், முருகன்,  மன்னன் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 3 பேரும் ஜெயலட்சுமியின் செல்போனிற்கு  ஆபாச வீடியோகளை  அனுப்பி வைத்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பரணிதரன் 3 பேரையும் எச்சரித்துள்ளார். இதனால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. நடைபெறும் திருவிழா…. தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்…..!!!

ராமசாமி கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதைப்போல் இந்த ஆண்டு கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனுமந்த வாகனம், இந்திர விமானம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் வீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நாளான நேற்று  ராமபிரான், சீதாதேவி, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் ஓய்வூதியம் உயர்த்த வேண்டும்” நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

 வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் வைத்து மண்டல பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில்  சங்கத்தின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எம். காலியமூர்த்தி, இணைச்செயலாளர் சரவணமுத்து, முன்னாள் பொது செயலாளர் சிங்கார வேலு, பகுதி செயலாளர் பூமிநாதன்,  சங்க பொது செயலாளர் தாமஸ் பிராங்கோ, சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஓய்வூதியர் சங்க பொது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. தக்காளி சாதத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

கல்லூரி விடுதியில்  மாணவர்கள் மயங்கி விழுந்த   சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழசிவல்பட்டி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த   ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் இரவு சாப்பாடாக தக்காளி சாதம்  வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாணவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கடை பணியாளர்கள் கவனத்திற்கு” வெளியான சூப்பர் அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் கடை மற்றும் தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வாலிபரை தூக்கி வீசிய பேருந்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வானம்பாடி சாலையில் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றபோது அரசு பேருந்து செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த சக்திவேல் என்பவரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” தலைமை ஆசிரியர் சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முதல்வன்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஒழுக்க சீர்கேடுகள் காரணமாக பள்ளிகளில் அசம்பாவிதங்கள் நடப்பதும் அதற்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பொறுப்பாளிகளாக்கப்பட்டு, மாணவர்களாலும், சமூக விரோதிகளாலும் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.எனவே, மாணவர்களை நெறிபடுத்தவும், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும், அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு விலையா?…. குறைந்து வரும் காய்கறிகள்….. பாதிப்படையும் பொதுமக்கள்….!!!

காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில்  உழவர் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கண்டிதம்பட்டு, மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து 16 டன்  காய்கறிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில்  தற்போது குறைவாக 15 டன் காய்கறிகள் மட்டும்  சந்தைக்கு வந்துள்ளது. இதனால் கத்தரிக்காய் கிலோ 24 -ரூபாய்க்கும், வெண்டைக்காய் 38- ரூபாய்க்கு, அவரைக்காய் 45 -ரூபாய்க்கும், தக்காளி 20-ரூபாய்க்கும், கேரட் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. வளரும் தமிழகம் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

வளரும் தமிழகம்  கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுகோட்டை அம்பேத்கர் சிலை  அருகே வைத்து வளரும் தமிழகம்  கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெய.விவேகானந்தன் தலைமையில்  நடைபெற்றது. இந்நிலையில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தில் பிரிக்கமுடியாத வனப்பகுதியாக அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற பயணம்….. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னஞ்சோலை பகுதியில்  மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நவீன் தனது நண்பர்களான கோகுல், ரஞ்சித்பிரியன் ஆகியோருடன் சேர்ந்து களஞ்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி நவீனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நவீன் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பாத்தா சந்தேகமா இருக்கு சார்!!…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமத்தில் ராம்பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம்பிரபு உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவற்றை எல்லாம் நாம் எதிர்க்க வேண்டும்” நடைபெற்ற பொதுக்கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட திராவிட கழக தலைவர்….!!!

புதிய கல்வி கொள்கை குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வைத்து புதிய கல்வி கொள்கை குறித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திராவிட கழக மாவட்ட தலைவர் ரங்கசாமி, மண்டல செயலாளர்  திராவிடமணி, மாவட்ட செயலாளர் வைகரை, தலைமை கழக பேச்சாளர் பிராட்லா, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கல்லல், அசோகன், விடுதலை சிறுத்தை கட்சி மாநில செயலாளர் இளைய கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திராவிட கழக தலைவர் கி.வீரமணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இப்படியும் தீர்வு காணலாம்” நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சமரச தீர்வு பற்றிய  விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் எம்.சுனில் ராஜா, வக்கீல் சிவகுமார், அகமது அலி சமரசர், அண்ணாதுரை, குமார், சத்தியேந்திரன், வேல்முருகன், பாலையா, ரவி, மாரிமுத்து, பாண்டியன், சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கோடிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!!…. 12-ஆம் தேதி இங்கெல்லாம் கரண்டு இருக்காது…. அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனுர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற 12-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி கிராமத்தில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷுக்கு  அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது.  இதனையடுத்து   நேற்று  மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சந்தோஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. வீட்டுக்குள் நுழைந்த “5 அடி நல்ல பாம்பு” வனத்துறையினரின் செயல்….!!!

வீட்டுக்குள் புகுந்த பாம்பை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அலுவலர் தாஹிர் அலி, வனவர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  வீட்டில் நுழைந்த பாம்பை  நீண்ட  நேரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆண்டு முழுவதும் விவசாயம் செழிக்கும்” நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலைக்குடிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கண்மாய் கடந்த  சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  கண்மாயில் வைத்து  நேற்று  நடைபெற்ற  திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்கள் சேலை, வேட்டி, வளை போன்றவற்றை பயன்படுத்தி கட்லா, விரால், கெண்டை  உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரசித்தி பெற்ற ஆலயம்” நடைபெற்ற தவக்கால பெருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

பிரசித்தி பெற்ற ஆலயத்தில் தவக்கால பெருவிழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசடிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித வியாகுல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தவக்கால பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று 16-வது ஆண்டு தவக்கால பெருவிழா நடைபெற்றது. இந்நிலையில்  பங்குச்சந்தை ஜேசுராஜ், ஆலங்குடி அருட்தந்தையார் ஆர்.கே. குழந்தைசாமி, கித்தேரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்ச்சி நடத்தினர். அதன் பின்னர் விழாவில்  கலந்துகொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காவல் நிலையங்களை சுத்தமாக வைக்கவேண்டும்” டி.ஜி.பி.யின் அதிரடி உத்தரவு….. தீவிரமாக நடைபெற்ற பணிகள்….!!!

காவல் நிலையகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் , மார்தாண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் காவல்நிலைய குடியிருப்புகளில்  டி.ஜி.பி. சைலேந்திரபாபு  உத்தரவின்படி நேற்று  தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டடு தூய்மை பனி நடைபெற்றது . இந்த தூய்மை பணியானது  காவல் நிலையங்கள், வளாகம், அருகில் அமைந்துள்ள காவல்நிலைய குடியிருப்பு போன்ற பகுதிகளில்   காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சேர்ந்து சுத்தம்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்ணூர்  கிராமத்தில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன்  ராஜசேகர் என்பவருடன் சேர்ந்து புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சேகர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி வேணுகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேணுகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“12-ஆம் தேதி இங்கெல்லாம் பவர் கட்” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்….!!!!

துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 12-ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கள்ளராதினிபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணி பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, கணேசபுரம் அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, ஏரியூர் ஆகிய பகுதிகளில் வருகின்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவி விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் உதவி ஆட்சியர்….!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணுதோப்பு கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராணி என்ற மனைவி இருந்துள்ளார்.இந்நிலையில் சந்திரசேகருக்கும் அவரது மனைவி அழகுராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அழகுராணி  வீட்டில் தூக்கிட்டு   தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகுராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விலையை உயர்த்தியது ஏன்?…. மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

மக்கள் நீதி மய்யம்  கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணா சிலை அருகே வைத்து மக்கள் நீதி மய்யம்  கட்சி  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கேஸ், சிலிண்டர், டீசல் ஆகியவற்றின்  விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு மாலை போட்டு  போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், உறுப்பினர்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அந்தரத்தில் தொங்கிய பக்தர்” நடைபெற்ற திருவிழா…. பிரசித்தி பெற்ற கோவில்….!!

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன்  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், மயில் காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக  கோவிலை வந்தடைந்தனர். அதன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் சென்ற பெண்” காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடி  சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம்  கிராமத்தில்  பெரியகருப்பன்-முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தம்மாள் அரிமளம் கிராமத்தில்  இருந்து  புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கும் போது தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதை கண்டு முத்தம்மாள்  அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த முத்தம்மாள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. சொத்து பிரச்சனை”அண்ணனை படுகொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தம்பி அண்ணனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓடுக்கூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் சிவகாமி அடிக்கடி சொத்தை பிரித்து தருமாறு  அண்ணன்  பழனிச்சாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று வயலில் நின்றுகொண்டிருந்த பழனிச்சாமியிடம் சொத்தை பிரித்து தரும்படி சிவகாமி  தகராறு செய்துள்ளார். ஆனால் பழனிச்சாமி சிறிது நாட்கள் கழித்து பிரித்து தருவதாக   கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகாமி பழனிச்சாமியை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவில் அருகே கிடந்த பிணம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில்  ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே பிணமாக இருந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராகவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த தைல மரக்காடுகள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

தைல மரக்காட்டில் நேற்று  திடீரென தீப்பற்றியுள்ளது . புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக தைல மரக்காடுகள்  உள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென  தைல மரக்காட்டில்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உடனடியாக திரும்பப் பெற வேண்டும்….. கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராசு, தர்மராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரதாப்சிங், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள்  நீண்ட நேரம் நிற்பதால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் நமது தமிழக அரசு கடைகள் மற்றும் நிறுவன திருத்த சட்டத்தில்  பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்தம் செய்துள்ளது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள கடை மற்றும் தொழில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

அழகர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் ஆற்றங்கரை ஓரத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னப்பறவை பூத வாகனத்தில் ஆனந்தவள்ளி-சோமநாதர் வீதி உலா நடைபெற்றது. மேலும் வருகின்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இப்படிதான் வாகனம் ஓட்ட வேண்டும்” நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறைகள்  சார்பில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், வேணுகோபால், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், மருத்துவர் மத்தியாஸ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தாய் வீட்டில் வைத்த பொருள்” மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை  திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அந்தோணியர் நகரில்  சுகந்தி என்பவர் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில்  நகை மற்றும் பணத்தை வைத்து வந்துள்ளார்.இந்நிலையில் சுகந்தி நேற்று தாய் வீட்டிற்கு சென்று பார்த்தபோது  பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுப நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மனோஜிபட்டி பகுதியில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு  சென்றுவிட்டார். இந்நிலையில் கலைச்செல்வன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 16 பவுன் தங்க நகையை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த மனசு தான் சார் கடவுள்!!….. போக்குவரத்து இன்ஸ்பெக்டரின் மனிதாபிமான செயல்… குவிந்து வரும் பாராட்டுக்கள் ….!!!

மாணவர்களுக்கு  தன் சொந்த செலவில் காலனி வாங்கி கொடுத்த இன்ஸ்பெக்டரை பலரும் பாராட்டிவருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம்  பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைபள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அதிகாரிகள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில்  6 மாணவர்கள் வெறும் கால்களுடன் நடந்து சென்றுள்ளனர். இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் அந்த 6 மாணவர்களுக்கும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடுகள்” பேரதிர்ச்சியில் உரிமையாளர்…. போலீஸ் விசாரணை….!!

வீடுகளில் பற்றி  எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் ஜாகிர் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் ஆற்றங்கரை ஓரமாக 3 குடிசை வீடுகள்இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இப்படி தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” ஆய்வு செய்து ஜ.ஜி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்  நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லத்துரை, போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“1 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள்” ஆய்வு செய்த டி. ஐ. ஜி. கயல்விழி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

சரக டி.ஐ.ஜி. கயல்விழி அனைத்து காவல் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் குறித்து ஆய்வு செய்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வழக்குகள் குறித்து வருடாந்திர ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜ.ஜி கயல்விழி, மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், மன்னார்குடி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.ஐ.ஜி. கயல்விழி மன்னார்குடி, நீடாமங்கலம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மருத்துவ காப்பீட்டு முகாம்…. மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை…. கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள்….!!

மருத்துவ காப்பீட்டு முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து வட்டார வள மையத்தின் சார்பாக மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லிமாய், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், வட்டார வள மேற்பார்வையாளர் பிரான்சிஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், வட்டார வள மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற திருவிழா…. திடீரென ஏற்பட்ட மோதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தகராறு செய்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன்  திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென இரு தரப்பினருக்கு இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |