Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபரின் திடீர் முடிவு…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழக்கோட்டை கிராமத்தில் சேது-கலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரபாகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சேது மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அப்போது   வீட்டில் தனியாக இருந்த பிரபாகர்  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை ….!!!!

கிணற்றில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டுகுடியிருப்பு பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சென்னையில் பணிபுரிந்து வரும் தனது மகளுடன் இருக்கப்போவதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்து அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில்   பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேர்த் திருவிழா….. அன்னதானம் வழங்கிய அமைப்புகள்….!!!

தேரோட்டத்தில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு டாரஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வழங்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த தம்பதி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை  பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சடையார்கோவில் பகுதியில் சிகாமணி-ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் ரம்யாவின்  கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா உடனடியாக  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு” நாளை முதல் கடலுக்கு செல்ல தடை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழக அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாளை முதல் வருகின்ற ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்களின் வளத்தை பாதுகாப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கடலுக்கு  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் எப்படி இருக்கு?…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் சுகாதார பணி இணை இயக்குனர் திலகம், உதவி ஆட்சியர் பிரபாகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, தாசில்தார் கணேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய  விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சுபபாரதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுபபாரதி தனது தோழி  ஜெனித்தாவுடன்  சேர்ந்து திருவாரூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி சுபபாரதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2  பேரையும் அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…..!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி கிராமத்தில் கண்டக்டராக மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாங்குடி  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் உறவினர்கள் அப்பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற காங்கிரஸ் பிரமுகர்….. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை  பணம் திருடி சென்ற  மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் ஆற்றங்கரை பகுதியில் காங்கிரஸ் பிரமுகரான சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பணம், நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இத பார்த்தா சந்தேகமா இருக்கு” ஊழியர் அளித்த தகவல்…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

கள்ள நோட்டு விற்பனை செய்ய முயன்ற 4  பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பகுதியில் டாஸ்மார் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்த அருள் என்பவர் மது பாட்டிலை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர்  உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருளை பிடித்து விசாரணை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. போலீஸ் விசாரணை….!!!

மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மானாநல்லூர் கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென  மகேந்திரனின் மொபட் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஆடம்பரமாக நடைபெற்ற பேரனின் பிறந்தநாள்” பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சனையில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேதிபுரம் கிராமத்தில் முதியவரான  ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனது பேரனின் பிறந்தநாளை அதிகமாக செலவு செய்து கொண்டாடியுள்ளார். இந்நிலையில்  ஜெயராமனுக்கும் அவரது மகன்  கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயராமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“2 லட்ச ரூபாய் வழங்கப்படும்” சிறுவனுக்கு நடந்த கொடுமை…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயதுடைய விதவை  பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு  பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல கரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஜெயலட்சுமி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த ஜெயலட்சுமியை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை” கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சனையில் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வீரபாண்டி வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கதா பதுக்கி வச்சிருக்காங்க சார்!!…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினருக்கு நாகநாதபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில்  மணிகண்டன் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை  விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வீட்டில் வைத்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த கிருஷ்ணன்,  நவீன், அஜித்குமார்,வினோத்குமார்,  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்மாம்பட்டி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ்.புதூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!

பொதுமக்களிடம் இரிடியம் விற்பனை செய்ய முயன்ற  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டை-மன்னார்குடி சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், முனீஸ்வரன், சின்னமுத்து, கண்ணன், முனீஸ் என்பதும், அவர்கள் பித்தளை  பானையில் இரிடியம் உள்ளதாக கூறி பொதுமக்களிடம் விற்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்…. நடைபெற்ற போராட்டம்…. அதிகாரிகளிடம் அளித்த மனு ….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வைத்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய தலைவர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அங்கன்வாடியில் உள்ள  காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி” சீறிப்பாய்ந்த காளைகள்…. பரிசுகளை வழங்கிய விழா கமிட்டி….!!!!

சிறப்பாக மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செல்லியம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னழகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும்  கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று  மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில்  புதுக்கோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கு மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளை மாடுகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்” அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

 அங்கன்வாடி பணியாளர்கள்   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலகத்தில் வைத்து  அங்கன்வாடி பணியாளர்கள்  சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் பாக்கியமேரி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தொழிலாளர்கள் பிரச்சினையில் சுலபமான   முறையில் தீர்வு காண வேண்டும், பணியாளர்களை பழிவாங்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 4 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்  சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 9 ஆயிரம்  வழங்க வேண்டும் எனவும், ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்த தொகை 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெறும் திருவிழா….. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற பிரசன்ன  வெங்கடாஜலபதி கோவிலில் திருவிழா தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பிரசித்திபெற்ற  பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு இன்று  காலை மூர்த்த கால் நடுதலுடன் திருவிழா தொடங்கியது. இந்நிலையில் நாளை காலை  5 மணிக்கு அனுக்கை , விக்னேஸ்வர போன்ற  பூஜைகள் நடைபெறுகிறது. அதன்பின்னர் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மானை கடித்து குதறிய நாய்கள்….. வனத்துறையினரின் செயல்….!!!!

மேய்ந்து கொண்டிருந்த மானை  நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருபாலக்காடு  பகுதியில் 2 வயதுடைய  புள்ளி மான் ஒன்று   மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த தெரு நாய்கள் மானை கடித்து குதறியுள்ளது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டு ஊராட்சி தலைவர் ருக்மணியிடம்  ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து ருக்மணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வலி தாங்க முடியல” கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக  வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மறுபடியும் வெங்கடேசனுக்கு  வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கியநிலையில் இருந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“10 அம்ச கோரிக்கைகள்” சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு ….!!!!

சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள்  சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சங்க ஒன்றிய தலைவர் சகிலா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் 9 ஆயிரம்  ரூபாய் ஓய்வூதியமாக  வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பது போல சத்துணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக கடையை அகற்ற வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை முதன்மை சாலையில் அரசு மதுக்கடை ஒன்று ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது. இதனால் அவ்வழியாக பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், பொதுமக்களிடம் மது பிரியர்கள் மது குடித்து விட்டு தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து பொது மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடந்து சென்ற பெண்” துண்டாக பறிபோன சங்கிலி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாரகா நகரில் ஆரோக்கியவிக்டர்ராஜ்-தங்கம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம்மாள் அதே பகுதியில் அமைந்துள்ள கடைக்கு சென்று விட்டு   வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் தங்கம்மாள்  கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த தங்கம்மாள் சங்கிலியை இறுக்கமாக பிடித்துள்ளார். ஆனால் அந்த  மர்ம நபர்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாலுகால் மண்டபம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து சோதனை  செய்துள்ளனர். அந்த சோதனையில்  அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த கோபி, வேல்முருகன், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மருது அய்யனார் கோவில்…. நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள்….!!!!

மருது அய்யனார் சாமி  திருக்கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதிபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மருது அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு   திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான  நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் புரவி பொட்டல் பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து கிராமத்தில் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் நுழைந்த பாம்பு” தீயணைப்பு வீரர்களின் செயல்…. அச்சத்தில் குடும்பத்தினர்….!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாளம்பால் நகரில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள்  அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று  நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி  தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த அழைப்பு…. வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மங்கலத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறும்    கூறியுள்ளார். இதனை நம்பிய  ராஜா  அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து  ராஜன் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சண்டிவீரன்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாபிஷேக விழா நடத்த கிராம மக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த அறநிலையதுறை அதிகாரிகள் கோவில் அறநிலையத்துறைக்கு   சொந்தம் எனக்கூறி விழா நடத்துவதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து கிராம மக்கள் அனைவரும் கோவிலை மீண்டும் கிராம மக்களிடம்   ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில்….. மாறுவேடம் அணிந்து வரும் பக்தர்கள்…!!!

முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மந்தை பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் மாறுவேடம் அணிந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அதன்பின்னர் அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு மீன்களா?…. நடைபெற்ற மீன்பிடி திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

சிறப்பாக மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கே. ஆத்தங்குடி கிராமத்தில் முக்கண் கண்மாய் என்ற கண்மாய்  அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் நேற்று நடைபெற்ற  திருவிழாவில்  கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை  தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேலை, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் …. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பெண்ணிடம் நகையை  பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில்  பேராசிரியரான  கோமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று விட்டு அதே பகுதியில் அமைந்துள்ள புறவழிச்சாலையில்  மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக    மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள்  கோமதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கோமதி காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு நடவடிக்கை எடுக்கல?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

குற்றவாளிகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேய்கருப்பன்கோட்டை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை புலவன்காடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமாரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதை உடனடியாக செய்ய வேண்டும்” தே.மு.தி.க. கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!

தே.மு.தி.க. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வைத்து தே.மு.தி.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரி உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் துணை செயலாளர் ராஜசந்திரசேகரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டில்லி சுவாமிநாதன், மாநகர செயலாளர் நந்தகுமார், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது மக்களை பெரிதும் பாதிக்கும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு ….!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக அரசின் சொத்து வரி விதிப்பை கண்டித்தும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைவார்கள் எனவே  உடனடியாக இதனை  திரும்ப பெற  வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”கூலி தொழிலாளி படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கூலி தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முள்ளங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள டீ கடையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ்1குமார் என்பவரை ரோட்டில் நின்ற நாய் குறைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார்  நாயை குறைக்க சொன்னது மணி என   கூறி அவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணியை  அருகில் இருந்தவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த பெண்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில்  மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் பாண்டித்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முனியம்மாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து முனியம்மாள்  கோவிலின் அருகே அமைந்துள்ள குளத்தில் குளிப்பதற்காக  சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி  தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக  உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிலுக்குப்பட்டி கிராமத்தில்  சவுந்தரராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வேலைக்கு சென்று விட்டு  மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள்  நிலைதடுமாறி   கீழே விழுந்து விட்டது . இந்த விபத்தில்  படுகாயமடைந்த சவுந்தரராஜனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்….. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நண்பனின்  தாயை தாக்கிவிட்டு நகையை திருடி  சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் பகுதியில் மலர் என்பவர் வசித்து வருகிறார்.இவருக்கு செந்தில்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மலர் வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்.அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்  மலரை தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த மலரை செந்தில்குமார் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதி….வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி….தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் சதாசிவம்-பிரேமாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சிக்கு  சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகை மற்றும்  30 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உடனடியாக குறைக்க வேண்டும்…. அ.ம.மு.க. கட்சியினரின் போராட்டம் ….விழுப்புரத்தில் போராட்டம் ….!!!!

அ.ம.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகில் வைத்து அ.ம.மு.க. கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட செயலாளர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது.  இந்நிலையில் தமிழக அரசு  சொத்து வரி  உயர்த்தியதை  கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும்  இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் கணபதி,துணை செயலாளர் முருகன்,இணை செயலாளர் பொக்கிஷம்,பொருளாளர் அண்ணாதுரை,மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யனார், ஒன்றிய செயலாளர் விக்ரவாண்டி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்…. நடைபெறும் திருவிழா….குவியும் பக்தர்கள் கூட்டம்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள்  நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு  தீபாராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்….நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி…..கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!

சமரச தீர்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலிருந்து சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா,  நீதிபதி முத்துக்குமரன், சராஜ்,பாபுலால்,  சுதாகர், உதய வேலவன்,   கருணாகரன்,  மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா பேரணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம் முன்னோர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்ததால் வரும் பிரச்சனைகளுக்கு  தாமே […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ராம நவமியை முன்னிட்டு நடைபெறும் திருவிழா…. கலந்துகொண்ட பக்தர்கள்….!!!

ராஜகோபாலசுவாமி திருக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏத்தகுடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த  விழாவை மன்னார்க்குடி   பிரசன்னா தீட்சிதர் கலந்துகொண்டு கருட சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை  ஏற்றிவைத்தார். அதன்பின்னர் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் […]

Categories

Tech |