வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அசோக் நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குமார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 […]
