Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற வாலிபர் …. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அசோக் நகரில்  குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு   தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குமார்  அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 11 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீ இல்லாம நான் வாழ மாட்டேன்” பெண் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவைக்காவூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லீனா  என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லீனாவுக்கும் சின்னராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் சின்னராஜா 45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு  காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லீனா கடந்த 13-ஆம் தேதி வீட்டில் விஷம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

விவசாயிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி கிராமத்தில் விவசாயியான பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனிற்கு  கிெரடிட் கார்டின் உச்சவரம்பு தொகையை உயர்த்தித் தர இருப்பதாகவும், அதற்காக வங்கி சேமிப்பு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவு செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய பிரபாகரன் அந்த லிங்கில் தனது வங்கி விவரங்களை  பதிவு செய்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் தனது வங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இத பாத்தா சந்தேகமா இருக்கு?…. மீனவர்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இலங்கையிலிருந்து  வந்த 2 வாலிபர்களிடம்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்று நின்றுள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி  மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படகில் இருந்த 2  வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்  அவர்கள் இலங்கையை சேர்ந்த சுதாகர், ரோசன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பக்தவச்சல பெருமாள் கோவில்…. நடைபெற்ற தேரோட்டம் …. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

பிரசித்தி பெற்ற  பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் மிக பழமையான   பக்தவத்சல   பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான   நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பக்தவச்சல பெருமாள், சீதேவி மூதேவி நாச்சியாருடன் சிறப்பு தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைகிராமம் அரசு சுகாதார நிலையத்தில் வைத்து  புதிய ஆம்புலன்ஸ் சேவை  தொடக்க விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ, துணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றிய செயலாளர் செல்வராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார் கொடியசைத்து  அம்புலன்ஸ்  சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற சந்தன ராமர் கோவில்…. நடைபெற்ற வெண்ணெய்த்தாழி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சந்தன ராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற சந்தனராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தனராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கண்மாய்” அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

கண்மாய் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து   மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி தாசில்தார் அந்தோணி ராஜ், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” அனைவரும் முன்வர வேண்டும்” நடைபெறும் புத்தகத் திருவிழா…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் அரசு சார்பில் 120 நூலகங்களும், கிராம அளவில் 435 நூலகங்களும், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 1,115 நூலகங்களும் இயங்கி வருகிறது. இந்த நூலகங்களில் வசதிகளை மேம்படுத்த விரும்பும் தன்னார்வலர்கள் வருகின்ற 15-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் புத்தகத் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் ராஜவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சங்ககிரி பகுதியில் அமைந்துள்ள  மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணிபுரிந்து  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராஜவேலு டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி ராஜவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜவேலுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீ அவள விட்டுட்டு வா” மனைவிக்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. கணவனை தூக்கிய போலீஸ்….!!!

கணவன் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வி.என். பாளையம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா  என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சேகருக்கு  அதே பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் சேகருக்கும் கவுசல்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் சவுசல்யா சேகரிடம்  கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர் கவுசல்யா […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற திருவிழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று 55-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் 108 சிவன் கோவிலில்  இருந்து  பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்?…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரி கரையில் கடந்த 13-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த உதயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உதயகுமார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“45 நாட்களாக மாற்றி அமைக்க வேண்டும்” பாதிக்கப்படும் தொழிலாளர்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம்  ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் ஏப்ரல் 15-ஆம் தேதி  முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்  காரணமாக எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து  மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பத்திரமாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிதேவி மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி போன்றவற்றை எடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“வெளுத்து வாங்கிய மழை” அடியோடு சரிந்து பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள் ….!!!!

பெய்த கனமழையால் உளுந்து  பயிர்கள் சேதமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது  3 ஆயிரம்  ஏக்கர் பரப்பளவில் கோடை கால  பயிரான உளுந்து, பச்சை பயிர் போன்றவற்றை சாகுபடி செய்தனர். இந்த பயிர்கள் இன்னும் சிறிது நாட்களில்  அறுவடை செய்ய தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் வயலில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் கலந்து கொள்ளலாம்” நடைபெறும் லட்சார்ச்சனை விழா …. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

குருபகவான் கோவிலில் 2-ஆம்  கட்ட லட்சார்ச்சனை நாளை தொடங்குகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 14-ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு முதற்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற சூசையப்பர் ஆலயம்…. நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்ச்சி…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!!

சூசையப்பர் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சஞ்சாயநகரில்  புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில்  எடுத்து சென்று  நகரின் முக்கிய வீதி வழியாக சூசையப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்குத்  தந்தைகள், ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த 2 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கள்  விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த  சோதனையில்  2 பேர் சட்டவிரோதமாக கள்  விற்பனை  செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள்  விற்பனை செய்த பூபாலன், மணி ஆகிய  2 பேரையும் கைது செய்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  வேலு என்ற  மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் வேலு  வேலைக்கு சென்றுவிட்டு மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொழுந்துவிட்டு எரிந்த வீடு” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தங்காயூர் கிராமத்தில் குப்பமுத்து-மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள்  வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் குப்பமுத்துவின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து குப்பமுத்து காவல் நிலையத்தில் புகார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டுதுறை கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை  வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொழிலில்  திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில்குமார் வீட்டில்  விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!!

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன், அனைத்து விளையாட்டு மேம்பாட்டு குழு தலைவர் லூயிராஜ், செயலாளர் பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி பேராசிரியர் முரளிராஜன் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் ஆண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதல்  இடத்தை அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு சென்ற வாலிபர்…. கடையில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கடையின் பூட்டை உடைத்து செல்போன்  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா பஜாரில் செல்வபாரதி என்பவர் செல்போன்  சர்விஸ்  கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை  வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு செல்வபாரதி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்று திருக்கல்யாண வைபவம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பிரசித்தி பெற்ற கோதண்டராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராம நவமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு ராம நவமியை முன்னிட்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று  யானை வாகனத்தில் கோதண்டராமரையும், அன்னவாகனத்தில் சீதாதேவியும் எழுந்தருள செய்து வீதிஉலா நடைபெற்றது. இதனையடுத்து சாமிகளுக்கு  பல்வேறு வகையான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மஞ்சுவிரட்டு…. கிராம நிர்வாக அதிகாரியின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட சில மாடுபிடி வீரர்கள்   காயமடைந்தனர். இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி கோமதி அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி  நடத்தியதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் குற்றவாளிகள்”வாலிபருக்கு நடந்த கொடூர சம்பவம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில்  எரித்துக்  கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாலாஜியை கொலை செய்தது  அதே பகுதியை சேர்ந்த அஜித், ராமச்சந்திரன், பிரகாஷ்ராஜ், சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர்  4 பேரையும் கைது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்?…. வாலிபரின் விபரீத முடிவு….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத்குமார் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது திருச்சியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை  கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த பரத்குமார் அதே பகுதியில் அமைந்துள்ள பாத்திர குடோனில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு வலி தாங்க முடியல” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவிடையல்  கிராமத்தில் கூலி தொழிலாளியான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திடீரென  வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த  ரவிச்சந்திரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த ரவிச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற மாணவன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்ணீரில்  மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போரிவயல் கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மஞ்சுநாத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி மஞ்சுநாத்  தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களை தொடர்ந்து தாக்குவது ஏன்?…. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் போராட்டம்….. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர தலைவர் முகமது சமீம்  தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி, சதாம் உசேன், முகமது அசார்,  அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளியான வீடியோ!!…. தாய்க்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மகன்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்த மூதாட்டியை  அதிகாரிகள் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவிரி நகரில் ஞானஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு சண்முகசுந்தரம், வெங்கடேசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரு மகன்களும் ஞானஜோதியை சொத்து பிரச்சினையால் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில்  சாப்பாடு எதுவும் கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளனர். இதனால் பசியில் துடித்த  ஞானஜோதி வீட்டின் தரையை தோண்டி மண்ணை சாப்பிட ஆரம்பித்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மகளுக்கு நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

 மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அண்ணா நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கீர்த்திகா வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கீர்த்திகாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கிர்த்திகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு வந்த வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்  அருவியில் குளிப்பதற்க்காக  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் குமார் குளித்துவிட்டு ஆற்றங்கரையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென  குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்…. நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

நடைபெற்ற நேர்காணல் முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்காரவயல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த  முகாமில் வடகரைவயல், கானூர், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்….போலீஸ் விசாரணை….!!!

 மரத்தின் மீது பேருந்து  மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலையநேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  பேருந்தின் மீது செய்யது அலியின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய  பேருந்து  சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தூய சகாய மாதா ஆலயம்…. நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சி…. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

தூய சகாய மாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற செக்காலை தூய சகாய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனித வியாழனில்  திருப்பலி மற்றும் பாதம் கழுவும்  நிகழ்ச்சி  நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று  புனித வியாழனை முன்னிட்டு திருப்பலி மற்றும் பாதம் கழுவும்  நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பங்குச்சந்தை எட்வின்ராயன், மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழு செயலாளர் பிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் …. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

பிரதோஷத்தை முன்னிட்டு  அபிமுக்தீஸ்வரர்  கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  அபிமுக்தீஸ்வரர் சாமி  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் அபிதகுஜலாம்பாள் சமேத அபிமுக்தீஸ்வரர்  மற்றும்  நந்திகேஸ்வரருக்கு  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள்  பதுக்கி வைத்திருந்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பாண்டியன் நகரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திவாகர் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாட்ஸ்-அப்பில் வந்த அழைப்பு” பறிபோன 14 லட்ச ரூபாய் பணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரிடம்  பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது  வாட்ஸ்-ஆப் எண்ணில்    தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் குன்னூர் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை குறைந்த விலைக்கு தருவதாகவும் அதற்காக தனது  வங்கி கணக்கிற்கு  பணம் அனுப்புமாறும்  கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த மர்ம நபரின் வங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடைக்கு சென்ற பெண்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கார் மோதி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தக்கமேடு பகுதியில்  விஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள  கடைக்கு சென்றுவிட்டு  புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென விஜியின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜியின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடக்கடவுளே!!…. தந்தை மகனுக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இன்திஜார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இன்திஜார் தனது மகன் ஜிசாந்த், அசன் ஆகியோருடன் சேர்ந்து ஜக்காம்கோட்டை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி இன்திஜாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு!!…. அம்பேத்கரின் பிறந்தநாள் விழா” திடீரென வாலிபருக்கு நடந்த கொடூரம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணை செயலாளரான சின்னத்துரை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அதே பகுதியில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியினருடன் சேர்ந்து பேனர் அமைக்கும்   பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென  மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சின்னத்துரை  […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அம்பேத்கரின் பிறந்த நாள் விழா…. மரியாதை செலுத்திய அமைப்புகள்…. பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இனிப்புகள்….!!!!

அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து தி.மு.க. சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ விழா நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் மதியரசன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன், தகவல் தொழில் நுட்ப அணி அன்பரசன்,பொறுப்பு குழு உறுப்பினர் மலைமேகு, தனபால், செயலாளர் ராமச்சந்திரன், முத்துக்குமார், மாணிக்கம், சுப்ரமணியன், தகவல் தொழில் நுட்ப அணி கண்ணன், பிரவீன், ஒன்றிய மகளிர் அணி பஞ்சவர்ணம், தேவி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மும்மரமாக நடைபெற்ற போதை ஊசி விற்பனை…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புல்பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக போதை ஊசியை விற்பனை செய்வது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போதை  ஊசியை  விற்பனை செய்த கிரிஸ்டோபர், ஹரிஹரசுதன், பாண்டியன், விக்னேஷ்வர் ஆகிய 4 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் கோவில்…. நடைபெற்ற சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பாலகிருஷ்ணன் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டை பகுதியில்  பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வழி வழியாக பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றை  வந்தடைந்தார். அதன் பின்னர் கள்ளழகர் வேடம் அணிந்து  வந்த பக்தர்கள் பாலகிருஷ்ண […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குரு பெயர்ச்சி…. தரிசனம் செய்த ஏராளமான பக்தர்கள்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு காலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டது.  இந்நிலையில் அதிகாலை 4.16 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது   சிவன், தட்சிணாமூர்த்தி மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!!!

கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷம் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கைலாசநாதருக்கு  பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், திருநீர், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பிரதோஷ வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

உலக நாயகி சமேத உலகநாத சாமி  கோவிலில் பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உலக நாயகி சமேத உலகநாத சாமி  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் வரும் 2 பிரதோஷங்களை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று  பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் உலக நாயகி சமேத உலகநாத சாமிக்கும் பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு […]

Categories

Tech |