Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நாட்டுக்கோழிகளை வளர்ப்பது எப்படி தெரியுமா?…. நடைபெற்ற மேலாண்மை பயிற்சி…. கலந்து கொண்ட விவசாயிகள்….!!!!!

கோழிகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வைத்து நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து பயிற்சி முகாம்  நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன், கால்நடை மருத்துவர் மகேந்திரன், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி “பலியான விவசாயி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சதுப்பேரிபாளையம் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2  மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மணி தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மாடு மிதித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி மாட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. திடீரென மோட்டார் சைக்கிளை கொளுத்திய வாலிபர்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கூலி தொழிலாளி தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள், படித்தவர்கள், முதியவர்கள் என அனைவரிடமும் மதுப்பழக்கம் உள்ளது. இதனால் அவர்கள் குடும்பம் மட்டுமின்றி அவர்களை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். . இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பட்டி கிராமத்தில் கூலித்தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாடசாமி அதே பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் மது குடித்துவிட்டு வெளியே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆணை 1985-ஐ மீறி உரம் விற்பனை செய்யக்கூடாது….. எச்சரிக்கை விடுத்த மேலாண்மை இணை இயக்குனர்….!!!!

அரசின் விதிமுறைகளை மீறி உரம் விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இணை  இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் அமைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், உரக்கிடங்குகள், கலவை உர உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் நேற்று மேலாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ், அற்புதசெல்வி,  ஆய்வாளர் ஜி. அனுசுயா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஆற்றில் பிணமாக தொங்கிய தாய்”…. துக்கம் தாங்காமல் மகன் எடுத்த முடிவு…. தஞ்சாவூரில் பெரும் பரபரப்பு….!!!!

தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3  மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தா நேற்று குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

10-ஆம் வகுப்பு துணை தேர்வு எழுதிய மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

10-ஆம்  வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் படிப்பதற்கு நேரம் செலவிடுவதை விட செல்போன்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் ஏராளமான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம்  வகுப்பு படிக்கும் யுவஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யுவஸ்ரீ டியூஷன் மூலம் பத்தாம் வகுப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பெய்த மழை”…. மோட்டார் சைக்கிளுடன் குளத்தில் மூழ்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

குளத்தில் மூழ்கி உயிரிழந்த வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நந்திமாங்குடி கிராமத்தில் விவசாயியான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரியும் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து  நேற்று மாலை விக்னேஷ் கீழபுழுதிக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது  அங்கு கனமழை பெய்துள்ளது. இதனால் விக்னேஷின் மோட்டார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இவன் இறந்தால்தான் என் மகள் நிம்மதியாக இருப்பாள்”… மாமியாரின் கொடூர செயல்… பரபரப்பு வாக்குமூலம்…!!!!!

மருமகனை  ஆள் வைத்து கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையின் முன்பு கடந்த 19-ஆம் தேதி வாலிபர் ஒருவரின்  பிணம்  கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சித்தப்பா உடன் சென்ற சிறுவன் உயிரிழப்பு”… 2வருடம் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!!!!

கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை  தண்டனை விதித்து நீதிபதி  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் மேல்பாதி கிராமத்தில் செந்தில்-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹிருத்திக்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிருத்திக் வடுவூர்  தென்பாதி பகுதியில் அமைந்துள்ள தனது சித்தப்பா கோகுல் என்பவர்  வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கோகுல்  மோட்டார் சைக்கிளில்  ஹிருத்திக்கை அழைத்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!… மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி “3 பேர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய  விபத்தில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் தனபால்  என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான முருகேசன், இளங்கோவன் ஆகியவர்களுடன் மோட்டார் சைக்கிளில்  தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த லாரி திடீரென நிலைத்திடுமாறி  இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், இளங்கோவன் ஆகிய 2  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்”… 20 வருடம் சிறை தண்டனை… அதிரடி தீர்ப்பு வழங்கிய கோர்ட்…!!!!!

10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உதரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்டயம் பட்டிகிராமத்தில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனதயாளன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தீனதயாளன் கடந்த 2018-ஆம் ஆண்டு மனையேறிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10-ஆம்  வகுப்பு படித்த மாணவி பள்ளிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தீனதயாளன் அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்ட கணவன்….. சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கலூரி சாலையில் அமைந்துள்ள  கூட்டுறவு காலனி பகுதியில் புகழ்வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழ்வேந்தன்  கடந்த 2018-ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டரான   சசிரேகா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புகழ்வேந்தன் சசிரேகாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததோடு, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இந்த 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்….. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர்….!!!!

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு 19 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவருக்கும்  சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் சேத்துப்பட்டு தாலுகாவில் மட்டும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மகளின் காதல் திருமணத்தில் கலந்து கொள்ளாத தாய்”… கணவரின் கொடூர செயல்… தீவிர விசாரணையில் போலீஸ் ..!!!!!!

மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐம்போடை கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ராஜபாண்டி, சிவா என்ற 2  மகன்களும், பரணி என்ற ஒரு  மகளும் உள்ளனர். இந்நிலையில்  ராணி வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார். கடந்த 2  மாதங்களுக்கு முன்பு தனது தாய் இறந்ததற்காக சொந்த ஊருக்கு வந்த ராணி பின்பு வெளிநாட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகளை கேட்ட வாலிபர் … ஊராட்சி மன்ற தலைவரின் புகார் …. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

கைது செய்யப்பட்ட வாலிபரை  விடுவிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொழுப்பேடு  கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்து சில மாதங்களாக  குடிநீர், தெரு விளக்கு போன்ற  அடிப்படை வசதிகள் சரியாக செய்யப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் துறை என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர் எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்களுக்கும் ஊராட்சி மன்ற […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீண்ட நேரம் கதவை தட்டிய கணவர்…. தூக்கில் பிணமாக தொங்கிய மனைவி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவி மல்லிகாவிடம் அடிக்கடி தகராறு செய்தது வந்துள்ளார். அதேபோல் நேற்றும் முருகன் மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வாழ பிடிக்கல ….. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானோஜிப்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேசவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கேசவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீ உங்க வீட்டுக்கு போ”…. கர்ப்பமாக இருந்த சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமியை ஏமாற்றிய  2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு  கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும்   சிறுமி ஒருவரை மில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அனைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும்….. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அப்துல் ஆனந்த், உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

5 மாவட்ட மாணவர்களுக்கான தேசிய மாணவர் படை முகாம்….. தொடங்கி வைத்த பட்டாலியன் கேப்டன் கமாண்டர் ….!!!!

5  மாவட்ட மாணவர்களுக்கான தேசிய மாணவர் படை முகாம் தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லானூர் பகுதியில் ஜெயம் என்ற பொருளியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் வளாகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 5  மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது . இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமை பட்டாலியன் கேப்டன் கமாண்டர் தினேஷ் ராஜா […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன்…. தீ குளித்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

9-ஆம்  வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 9-ஆம்  வகுப்பு படிக்கும் சஞ்சய் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் கடந்த 2  நாட்களாக பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து சஞ்சய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….. கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்….!!!!

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி 2-வது வார்டில் 29 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும்  மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி உதவி  ஆட்சியர் தலைமையில் பட்டா வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அவர் இந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

OMG: படகில் நின்று வலையை வீசிய மீனவர்…. திடீரென நடந்த கோர சம்பவம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழவாடியக்காடு கிராமத்தில் மீனவரான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சேகர் அப்பகுதி மீனவர்களுடன் சேர்ந்து முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க படகில்  கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் படகு மேல கடைசித்   தீவு பகுதியில் படகு நின்றுள்ளது. இந்நிலையில்  சேகர் படகில் நின்றவாறு கடலில் வளையை  வீசியுள்ளார். அப்போது திடீரென சேகர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. எங்களுக்கு நிழற்குடை அமைத்து தர வேண்டும்….. தி.மு.க. பொறுப்பாளரை முற்றுகையிட்ட கிராம மக்கள்…..!!!!!

பயணிகள் நிழற்குடை அமைத்து தரக்கோரி  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவினியாத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் தற்போது பயணிகள் நிழற்குடை இல்லாமல் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்…. பெரும் பரபரப்பு….!!!!

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ஆரணி, போரூர் உள்ளிட்ட பல கோட்டங்களில் 3 வருடங்களாக வழங்கப்படாத சி.பி.எஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும்  நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியத்தை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள்….. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பயணிகளிடம் அவதூறாக பேசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டவுன் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் பயணிகளிடம் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பயணிகள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் காரிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

என் நிலத்தை வாங்கி தாருங்கள்….. ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்….. பெரும் பரபரப்பு….!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும்  நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு முதியவர் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெயை  ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த முதியவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அரூர் பகுதியை சேர்ந்த அன்சர்கான் என்பதும். இவர் அதே பகுதியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடந்த மாதம் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்…. நிதி வழங்கி ஆறுதல் கூறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

உயிரிழந்த போலீஸ்காரர்  குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு போலீஸ் துறையில் 2-ஆம்  நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தற்போது பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.  கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி முருகேசன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருடன் பணியாற்றிய சக காவல்துறையினர் ஒன்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் பணத்தை வாங்கி தாருங்கள்….. தீ குளிக்க முயன்ற பெண்….. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் கூறியதாவது. என் பெயர் சசிகலா. நான் பருத்தியப்பர் கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்து 2017- ஆம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. திடீரென கொழுந்து விட்டு எறிந்த வீடுகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  வீடுகளில் பற்றி எறிந்த  தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாகங்குடி பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர்  வீட்டின் அருகே இவரது நண்பரான வீரையன்  என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிவா, வீரையன் ஆகிய 2 பேரும் குடும்பத்துடன் அருகில் அமைந்துள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். இப்போது திடீரென சிவா, வீரையன் ஆகிய 2  பேரின் குடிசை வீடும்  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

55 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்…. குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர்…. அதிரடியாக உத்தரவிட்ட உதவி ஆட்சியர்….!!!!

குற்ற செயல்களில் ஈடுபட்ட நபருக்கு  சிறை தண்டனை விதித்து உதவி ஆட்சியர்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திரபுரம் பகுதிகள் சிலம்பரசன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனை அறிந்த மன்னார்குடி உதவி ஆட்சியர் அவரை 1 வருடம் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என்று எச்சரித்துள்ளார். இதன்படி நடப்பதாக உறுதி அளித்த சிலம்பரசன் 1  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!… பேருந்தில் சிக்கி “1 1/2 வயது குழந்தை பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்து மோதிய  விபத்தில் 1 1/2 குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் கிராமத்திற்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குணசீலன் என்பவர் மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மோனிஷா ,1 1/2 வயது மகள் மயூரி,சகோதரி நீலாவதி ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த ஒரு மோட்டார் சைக்கிள் குணசீலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் நிலைத்தடுமாறி 4  பேரும் சாலையில் விழுந்துள்ளனர். இந்நிலையில்  அவ்வழியாக வந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் எனக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை?…. பேருந்தை ஜப்தி செய்த அதிகாரிகள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் பழனிமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகை கடை வைத்து நடத்தி வரும் ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார்.  கடந்த 14.1.2016 அன்று  ராம்குமார் மல்லிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து  ராம்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்…. பெண்ணிற்கு மதுபானம் கலந்து கொடுத்த 3 பேர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை கடத்திய 3  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 28 வயதுடைய ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதே திருமண மையத்தில் பதிவு செய்திருந்த கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெண்ணின் முகவரியை பார்த்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேனீர் அருந்த சென்ற சாக்கு வியாபாரி…. அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாக்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை பகுதியில் சாக்கு வியாபாரியான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வினோத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் கும்பகோணம் எஸ். பி. எஸ். சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கிராம கோவில் பூசாரிகளுக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும்”… பூசாரிகள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்…!!!!!!!

பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் வைத்து மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் சின்னப்பா  தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிகைலாசநாதர் ஆலய மேலாண்மை அலுவலர் விவேகானந்தன், சைவ  சித்தாந்த பேரவை முன்னாள் அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், செல்லக்கண்ணு, ஏராளமான பூசாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் நமது  மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடத்த வேண்டும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமண ஆர்டரால் வந்த முன்விரோதம்…. பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை தாக்கிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடவேற்குடி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடபாதிமங்கலத்தில் ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண ஆர்டர் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்பு திட்டச்சேரி பகுதியில்  மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மகேந்திரனை சிவபாலன் தனது நண்பர்களான அருண்பிரபு உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தொழில் தொடங்குவதற்கு 40 லட்சம் வரை கடன் தரப்படும்”… அதிகாரி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

வாழ்ந்த காட்டுவோம் திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வைத்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பல்வேறு துறை அலுவலர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கமானது திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தலைமையில்  நடைபெற்றது. இதில் மாவட்ட செயல் அலுவலர் செல்வம், தோட்டக்கலை, வேளாண்மை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த ஏராளமான  அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா கூறியதாவது. இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நமது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்த மாணவி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

11-ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓலையாமங்கலம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருவாரூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த 15-ஆம் தேதி கவியரசி  வீட்டில் வேலை செய்யாமல் செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் கவியரசியை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவியரசி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கதறி அழுத சிறுமி”…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் சிவராமன் நகரில் தூய்மை பணியாளரான செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர்  அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம் வகுப்பு படிக்கும்  சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குரூப்-1 தேர்வர்கள் கவனத்திற்கு” அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் இலவச வகுப்புகள்…. வெளியான அறிவிப்பு ….!!!!

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர், துணை போலீஸ் சூப்பரண்டு , உதவி ஆணையர் ,கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், உதவி இயக்குனர்  உள்ளிட்ட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயமாக இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் கோவில்….. நடைபெற்ற திருவிழா…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

மண்டு மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மண்டு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று சரத்குமார நதியில் சக்தி அழைத்தல், கரக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டி விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. சாலையில் மாடுகள் வந்ததால் ” லாரி கவிழ்ந்து 2 பேர் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மொபட் மீது லாரி மோதிய  விபத்தில் 2  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் சாலையில் அமைந்துள்ள கால்வாய் அருகே நேற்று பெங்களூரில் இருந்து  லாரி ஒன்று  வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இவருடன் குணா என்பவர் கிளீனராக  வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாடுகள் சாலையில் ஓடிவந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அவ்வழியாக  வந்த மொபட் மீது மோதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஆஞ்சநேயரை தூக்கி சென்ற மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாமி சிலையை  திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தி கிராமத்தில் பிரசித்தி  பெற்ற சுப்ரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  தனியாக ஆஞ்சநேயர் சன்னதி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம்  இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்  ஆஞ்சநேயர் சன்னதியின் பூட்டை உடைத்து  அங்கு இருந்த 2 1/2 அடி உயர ஐம்பொன்னாலான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்றுள்ளார். இதனை  பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு” இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் இந்து  அமைப்புகள் சார்பில் வருகின்ற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.  அதன்பின்னர் அந்த சிலைகள் நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த விழாவில்  9.8.2018 அன்று நமது தமிழக அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கடை தெருவுக்கு சென்ற விவசாயி…. திடீரென மோதிய சிறுவனின் மோட்டார் சைக்கிள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கரையாங்காடு கிராமத்தில் விவசாயியான  பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  தனது மோட்டார் சைக்கிளில் கடை தெருவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  தொண்டியங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஒட்டி  வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் குறைதீர்ப்பு கூட்டம்…. கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு  கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு   கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றுதல், நிலம் அளவீடு செய்தல், ஓய்வூதியம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற கொத்தனார்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பால்பண்ணைசேரி பகுதியில் கொத்தனாரான கலைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது நண்பரான அலெக்சாண்டர் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பத்தினியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கலைமணியின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அவ்வழியாக  வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கலைமணி, அலெக்சாண்டர் ஆகிய 2 பேரையும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீ இங்க வா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சூரியகுளம் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவழியாக வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முருகன்பூண்டி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நரசிம்மனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் மனைவியின் இறப்பிற்கு இவர்கள்தான் காரணம்….. வாலிபர் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மண்ணங்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் சுமதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுமதியை  பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர் அனுமதியுடன் […]

Categories

Tech |