Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய ஆட்டோஓட்டுனர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த ரேஷன் அரிசியை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிப்பட்டு பகுதியில்  காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஆட்டோவில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது   தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை  கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோவில் இருந்த 1200 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது யாராக இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

ஆற்றங்கரையில் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி  கொள்ளிடம் ஆற்றங்கரையில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த வாலிபர் யார்?  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்….. நடைபெற்ற திருவிளக்கு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

 மிகவும்  பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றுள்ளது  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆவுடையநாயகி அம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 88  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. இந்நிலையில் சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து மாலை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி காந்தி  நகரில் அந்தோணி, ஜெயக்குமார் என்ற வாலிபர்கள்  வசித்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் குற்ற செயல்களில் ஈடுபடும் அந்தோணி, ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் பயங்கரம்!!…. ஓடும் வேனில் பற்றி எரிந்த தீ…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

வேனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேன்  தீ பிடிக்க  தொடங்கியுள்ளது.  இதனை பார்த்து சக்திவேல் உடனடியாக வேனை நிறுத்தி விட்டார். இதனையடுத்து வேனில் இருந்த9 பேரும்   கீழே இறங்கியுள்ளனர் இதுகுறித்து பொதுமக்கள்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்….. திடிரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள இ.பி. நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெப்பாலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி பேருந்து திடீரென சார்லஸின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சார்லஸ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!!!

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது விவசாயி சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  18 ஆண்டுகளாக காத்திருந்த 4.52 லட்சம் விவசாயிகளில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும்  மின் இணைப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால்  முன்பதிவு செய்ய காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக  மின் இணைப்புகள் வழங்க […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற உலக புத்தக தின விழா…. கலந்துகொண்ட மாணவர்கள்…. பரிசுகளை வழங்கிய துணை தலைவர்….!!!!

உலக புத்தக தின விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் அறிஞர் அண்ணா கிளை நூலகத்தின்  சார்பில்  உலக புத்தக தின விழா நடைபெற்றது. இதில் வாசகர் வட்ட தலைவர் பி.பழனி, தாமோதரன், கவிஞர் ஆர். சீனிவாசன், கல்வி உலகம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ். சிவவடிவு, துளிர் பள்ளி தலைமை ஆசிரியை  த.கனகா, செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. வாலிபருக்கு நடந்த உச்சகட்ட கொடூரம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை வெட்டி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்குடி பகுதியில் பிச்சைபிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றை  வைத்து நடத்தி வந்துள்ளார்.  இவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிச்சைபிள்ளையின் செங்கல் சூளைக்கு  வந்த ரமேஷ்  தகராறு செய்துள்ளார். மேலும் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார்  மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள  திருப்பத்தூரில் நெடுமறம் விருசுளியாற்றின்  பாலத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராமர் என்பவர் தனது நண்பர்களான விக்னேஷ், மாரியப்பன், ராம்குமார், அருள் ஆகியோருடன் சேர்ந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி ஆற்றில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி செல்போன் பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் அருண்குமார்-ரேவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ரேவதி அதே பகுதியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  வாலிபர்  ரேவதியிடம் அரிவாளை காட்டி மிரட்டி  கவரிங் செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ரேவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆலயம்…. நடைபெற்ற பாஸ்கு விழா…. கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள்….!!!!

திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாஸ்கு விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடைகாட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற இருதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கு விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு நேற்று பாஸ்கு விழா நடைபெற்றது. இந்நிலையில்  நாடக கலைஞர்கள் இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்து காட்டினர். இந்த விழாவில் திருச்சி கிழக்கு மாவட்ட எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், ஒன்றிய கவுன்சிலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொழுந்துவிட்டு எரிந்த தொழிற்சாலை” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தீப்பெட்டி தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றுவிட்டனர். இதனையடுத்து இரவு 8 மணி அளவில் தீப்பெட்டி தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 17 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 8 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் எம். கண்ணகி, உதவி கலெக்டர் எஸ், தனஞ்செயன், துணை தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் த.புவியரசி, கே. வி.கோபாலகிருஷ்ணன், சுமதி மகாலிங்கம், என்.கோவிந்தராஜ், மனோஜ், நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், மருத்துவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனக்கு வாடகை கொடு” வார்டு கவுன்சிலரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை தாக்கிய வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில்  வாசன் என்பவருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் வேலூர் மாநகராட்சியின் 27-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  சதீஷ்குமார் கடந்த சில மாதமாக வீட்டு வாடகை சரியாக செலுத்தவில்லை. இதனால்  நேற்று வாசன் தனது நண்பர் கண்ணன் உள்ளிட்ட சிலருடன்  சேர்ந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஆடு மேய்க்க வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து  சங்கர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கரை  காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூன்றாம்சேத்தி   கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்  மின்மாற்றி மற்றும் மின்சாதனங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது.  இதனால் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின்தடையால் 10 மற்றும் 12-ஆம்  வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு…. வாலிபர் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை  தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று திடீரென 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார்  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை” பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயமாலினி கடந்த 20-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமாலினியின் சகோதரர் கேசவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பொதுமக்களின் கோரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி செயல்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த கடைகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வருமான வரித்துறை அலுவலகம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் வழியை  சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே   ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர். இதனையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதியில்  இருந்த கடைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குடோனில் இருந்த பொருட்ள்கள்” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனின்  பூட்டை உடைத்து பொருட்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடி கிரவுன் நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கழனிவாசல் பகுதியில் மின்சார சாதனங்கள்  பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  சண்முகசுந்தரம்  வேலையை முடித்துவிட்டு பொருட்ள்களை அருகில் இருக்கும்  குடோனில் வைத்து பூட்டிவிட்டு  சென்றுள்ளார். இதனையடுத்து   திரும்பி வந்து பார்த்தபோது குடோனின்  கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த லாரியை காவல்துறையினர் பறிமுதல்  செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில்  காவல்துறையினர்  நடத்திய சோதனையில் லாரியில்  சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வீட்டில் தனியாக இருந்த பெண்” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் கத்தியை காட்டி நகை மற்றும் பணம் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ரெங்கநல்லூர் கன்னிகாபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சித்ரா என்ற மனைவி மற்றும்  வினிவர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று  வினிவர்ஷா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள் வினிவர்ஷாவிடம்   கத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இப்படிதான் பணி செய்ய வேண்டும்” நடைபெற்ற செயல்முறை பயிற்சி வகுப்பு …. கலந்து கொண்ட காவலர்கள்….!!!!

பயிற்சி  காவலர்களுக்கு செயல் முறை வகுப்பு நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு இரண்டாம் நிலை செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை   அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் பதிவேடுகள் பராமரிப்பது, செயல்பாடுகள், பணி ஒதுக்கீடு, பணி செய்யும் முறை, ஆயுதங்கள் பராமரிப்பு மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?… திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கல்லூரி விடுதியில் மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓரத்தநாடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி  ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான  மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும்  ஏராளமான மாணவிகள்  கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் இருந்த வனிதா, ஜனனி, முத்துலட்சுமி, சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி, இளையராணி, தீட்சண்யா  உள்ளிட்ட 9 மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு …. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு பகுதியில்  தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் . இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில்  நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி….. பறிபோன வாலிபர்கள் உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துவாக்குடி சாலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது நண்பரான  உதயநிதி  என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ரமேஷின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ரமேஷ், உதயநிதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ எனக்கு வலி தாங்க முடியல” பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரி பாசார் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  கிருஷ்ணவேணிக்கு    கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை  அருகில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற மண்டலாபிஷேக விழா…. தரிசனம் செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள என்.வயிரவன்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பர விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல  ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 6-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனையடுத்து நேற்று 48-வது நாள்  மண்டலாபிஷேக பூஜை   நடைபெற்றது. இந்நிலையில் விநாயகர் மற்றும் வைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காடவராயர்  பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வினோத்  சாலியமங்கலத்தில்  உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வினோத் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி வினோத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை” வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்  மாவட்டத்தில் உள்ள முகமதுபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரவீனுக்கும்  அவரது மனைவி துர்காவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் நேற்று வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பல்வேறு கோரிக்கைகள்” ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைத்து ஏ.ஐ.டி.யு.சி. தொழில் சங்கத்தினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய அரசின் 4 தொழிலாளர்கள் சட்ட தொகுப்புகளை செயல்படுத்த கூடாது, ஆட்டோ மற்றும் கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய சங்கங்களை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த ரயில்வே கோட்ட மேலாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் ரயில் நிலையங்களில் அதிரடியாக  ஆய்வு செய்துள்ளார்.  வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெறும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் ரயில் நிலைய அதிகாரிகள், எம்.பி கதிர்ஆனந்த்  பொறியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார்  ரயில் நிலையங்களில்  நடைமேடை, ரயில்வே மேம்பாலம், மின் பொறியாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் …. கடித்து குதறும் வெறிநாய்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

வெறி நாய்கள் கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதங்குடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வதற்காக வீடுகளில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வயலுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்  தொடர்ந்து கடித்து வருகிறது. அதேபோல் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற ஏராளமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 7 ஆடுகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மருத்துவமனைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர்” வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வடக்கு ரத வீதி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. ஆசிரியருக்கு நடந்த விபரீதம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த   சிவன்ராஜ்   என்பவர் ஆசிரியராக   பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று  பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி சிவன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கு சென்ற மாணவன்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த  சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ராஜாங்கநல்லூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கும்பகோணம் அரசு பள்ளியில் 9-ஆம்  வகுப்பு படிக்கும் கபிலன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்  நேற்று கபிலன்   கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.  ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் கபிலன் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென  கபிலன்  நிலைதடுமாறி பேருந்தில் இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. சுவரின் மீது மோதிய பேருந்து”13 பேர் படுகாயம்”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்புச்சுவர்  மீது  பேருந்து மோதிய விபத்தில் 13 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுகரியாபட்டி பிரிவு சாலையில் திருச்சியில் இருந்து  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 13 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊருணிக்கரையில்  சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை  செய்தனர். அந்த சோதனையில்  சிலர்  சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சீட்டு விளையாடிய ஆறுமுகம், ஜோசப், பாலமுருகன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மக்கள்  தங்களது குடும்பத்துடன்  அரசுக்கு சொந்தமான இடத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு தற்காலிகமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை வீட்டுமனை பட்டா எண் மற்றும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்கவில்லை.  இதனால் அப்பகுதிமக்கள்  தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த துக்கம்” மனைவிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவாழ்வு நகரில் சக்திவேல்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சரஸ்வதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சரஸ்வதியை பரிசோதித்த மருத்துவர் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பெரும் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”பெண் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த  கணவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள  பாஸ்மார்பெண்டா மலை   கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஷ்ணா  என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பூஷ்ணா  வேலைக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  பூஷ்ணாவின் சகோதரர் பாலாஜி புஷ்ணாவிற்கு  போன் அடித்துள்ளார். ஆனால் பூஷ்ணா போன் எடுக்கவில்லை. இந்நிலையில் பாலாஜி  தனது மகன் முருகனை புஷ்ணாவின்  வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வருமாறு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற குருவார பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

குருபகவான் கோவிலில் வியாழக்கிழமையை  முன்னிட்டு குருவார பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் குரு வார  வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வியாழக்கிழமையை  முன்னிட்டு குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில்  கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான்   ஆகியோருக்கு  பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சிமெண்ட் சீட் மீது மரம் விழுந்த விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் கிராமத்தில்   அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் நேற்று குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  இந்நிலையில் ஏராளமான பொதுமக்கள்  தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வந்தனர். அப்போது திடீரென  அருகே இருந்த பப்பாளி மரம் அங்கன்வாடி மையத்தில் சிமெண்ட் சீட் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில்  சத்தியபாமா, மணிகண்டன் என்ற […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“கடலுக்கு சென்ற மீனவர்” திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கடலில் மூழ்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  கீழவாடியக்காடு  பகுதியில் மீனவரான சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று சந்திரசேகரன் முன்னாங்காடு துறைமுகத்திலிருந்து மீனவர்களுடன்  மேல கடைசி  தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென சந்திரசேகரன் படகில் இருந்து  தவறி கடலில் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எங்களுக்கு வீடு வேண்டும்” இருளர் இன மக்களின் மனு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

இருளர் இன மக்களுக்கு வழங்கப்படும் மாற்று இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். வேலூர்  மாவட்டத்தில் உள்ள சின்னபள்ளிகுப்பம்  பகுதிகளில் 200- க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட  வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு  ஒன்றை அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மண்டல துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா, கிராம நிர்வாக அலுவலர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கலைஞர் எழுதுகோல் விருது” இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த இதில் இதழியலாளருக்கு  எழுதுகோல் விருது  மற்றும் 5 லட்சம் பரிசு தொகையுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த விருதிற்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தமிழ் இதழியல் துறையில்  பணிபுரிகிறவராகவும், பத்திரிகைப் பணியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகள்…. நேரில் சென்று ஆய்வு செய்து ஐ.ஏ.எஸ். அதிகாரி….!!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1054 கோடி ரூபாய் மதிப்பீட்டில்   சாலை வசதி, குடிநீர், பழைய ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும்  பணிகள்   குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், அரச்செல்வி, சுபாஷ் சந்திரபோஸ், […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“எனக்கு பணம் கட்ட முடியல” வாலிபரின் விபரீத முடிவு … தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

காவல் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியூர் கிராமத்தில் தினகரன்-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு  தனியார் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்த  தினகரன் வாரம் 800 ரூபாய் என 15 வாரங்கள் கட்டி வந்துள்ளார்.  ஆனால்  கடந்த  வாரம்  தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தினகரன் பணம் கட்டவில்லை. இதனையடுத்து வங்கியில் கடன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி  தலைமையில் நடைபெற்றது.இந்நிலையில் இந்தி மொழி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்ற நுழைவு  தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில்  ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரவி, வசந்தி, பழனிவேல், முக்குடி ஊராட்சி தலைவர் […]

Categories

Tech |