Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இவங்கதான் என் கணவரை கூட்டிட்டு போனது” பெண் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

வாலிபரை  கொலை செய்த 4  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  வெள்ளிவாயல்  கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார்.  கடந்த 2  நாட்களாக ரவிசந்திரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் எனக்கும் மதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு வந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆக்கிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 தொழிலாளியை   வெட்டி கொலை செய்த வாலிபரை   காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுடர்ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு முருகன்  தன்னுடன்  பணிபுரிந்து வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது 2 பேருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முருகன் அருகுவிளை  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அக்கா இந்த செடி எவ்வளவு?…. அலேக்காக சங்கிலியை பறித்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2  வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டைவிளை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நர்சரி கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாந்தா கார்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செடியின் விலையை கேட்பது போல் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்களை சும்மா விடக்கூடாது” பெண்ணுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை…. மாவட்ட ஆட்சியருக்கு வந்த மனு….!!!!

மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர்  மனு  அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்  மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நூல் பட்டறையில் மாதம் 6 ஆயிரம்  ரூபாய் சம்பளம் தருவதாக கூறி என்னுடன் சேர்ந்து 5 பெண்களை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சேர்த்துவிட்டார். ஆனால இதுவரை எங்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக தரவில்லை. மேலும் சரியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு திறமையா?…. நடைபெற்ற உலக சாதனை நிகழ்ச்சி…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!!!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள நம்பியார் நடுநிலைப் பள்ளியில் வைத்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழ்நாடு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டை இடிக்காதீங்க” பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலை நகராட்சி அலுவலகம் பகுதியில் முருகன், நாகராஜ் ஆகிய 2 பேர்  வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான 2,500 சதுர அடி நிலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு 7 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் முருகன், தங்கராஜ் ஆகிய 2 பேரும் வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டை  காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கோலம் போட்டு கொண்டிருந்த தாய்” மகன்களுக்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் கான்கிரீட் மேற்கூரை  இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-2 படிக்கும் வினோத்குமார் மற்றும் பிளஸ்-1 படிக்கும் தினகரன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வி எழுந்து தனது விட்டு  வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பொதுமக்கள் தாங்களாகவே முன்வரவேண்டும்” ….. அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருக்கும் வீடுகளை அகற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர்  பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில்   நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல்  கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நான் உங்களுக்கு 20 லட்ச ரூபாய் பணம் தாரேன்” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடுர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர்  நீங்கள்  செல்போன் கோபுரம் அமைக்க அனுமதி அளித்தால் 20 லட்ச ரூபாய் பணம் மற்றும் மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் வாடகை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. பற்றி எரிந்த தைல மரக்காடு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் அரசுக்கு சொந்தமாக தைல  மரக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். மேலும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சிறப்பாக பணி செய்த ஆசிரியர்” விருது வழங்கிய பாராட்டிய தமிழக அரசு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளம்  கிளிக்குடி   கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக தனபாலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது பணியை பாராட்டி இவருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி பாராட்டியுள்ளது. இதனையடுத்து பள்ளியின் சார்பில் தனபாலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு 13 ஆயிரம் லஞ்சம் வேண்டும்” பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் திருவஞ்சேரி கிராமத்தில் பியூலா சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக    திருவஞ்சேரி கிராம நிர்வாக  அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் தீபா பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட  பியூலா சார்லஸ் உடனடியாக  லஞ்ச ஒழிப்பு   காவல்துறையினரிடம்  புகார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மாணவர்கள் கவனத்திற்கு” இனி இப்படித்தான் ஹேர் ஸ்டைல் வைக்கணும்…. வெளியான அறிவிப்பு….!!!!!

பள்ளியின் ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின்  தலைமை ஆசிரியர்  சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் போது தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்ற முறைகளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல் நேற்று திருவூர்  அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கொள்முதல் வியாபாரிகள் கவனத்திற்கு” வெளியான சூப்பர் அறிவிப்பு…. நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்….!!!!

வேளாண்மை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்மேட்டுப்புதூர்   கிராமத்தில் வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தங்கவேல், வணிகத் துறை உதவி வேளாண் அலுவலர் கார்த்திக், விவசாயிகள், பல்வேறு  மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விவசாயிகள் உற்பத்தி செய்யும்  தேங்காய், பருப்பு, சூரியகாந்தி விதை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை தரம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேறு இடத்திற்கு மாற்ற கூடாது” விவசாயிகளின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  களாம்பாக்கம்   கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் களாம்பாக்கம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 600 ஏக்கர் பரப்பளவில்  பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் கொடுத்து வந்துள்ளனர்.  இந்நிலையில்  சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை  சின்னமண்டலி கிராமத்திற்கு மாற்றுவதாக அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்  மாவட்ட ஆட்சியர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த கடையை பார்த்தா சந்தேகமா இருக்கு?…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி-கடலையூர் சாலையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்திரன் என்பவர் நடத்தி வரும் குளிர்பான கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜூலை மாதத்திற்குள் பட்டா வழங்கப்படும்” நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர்  அமர்குஷ்வாஹா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடுகமுத்தம்பட்டி  கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்  அமர்குஷ்வாஹா , வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுமதி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் சிவப்பிரகாசம், ஊராட்சி தலைவர் செல்லம்மாள், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“என் கணவரை காணவில்லை” மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குட்டையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  திருநந்திக்கரை வாழைவிளை பகுதியில்   முதியவரான  பூயன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இவருக்கு வசந்தா என்ற மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர்.  கடந்த 23-ஆம் தேதி பூயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பூயன்  வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தா  பூயனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வேலைக்கு சென்ற பெண்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள   பூதப்பாடி செல்லிகவுண்டனூர்  பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள்  உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி  செம்படாபாளையத்தில் அமைந்துள்ள   ஒரு வீட்டிற்கு கட்டுமான வேலைக்கு  சென்றுயுள்ளார். அப்போது  ராஜேஸ்வரி நிலைதடுமாறி வீட்டின் முதல் மாடியில்  இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  ராஜேஸ்வரியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில்  அந்தியூர், பர்கூர், தட்டகரை ஆகிய  பகுதிகளில்  வனசரகம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில்  வனத்துறையினர்  35 கண்காணிப்பு கேமராக்களை வனப்பகுதியில் பொருத்தி கண்காணித்து வந்தனர். இதனையடுத்து  பர்கூர் வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது  இரவு நேரத்தில் சிறுத்தை  ஒன்று உணவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”திடீரென பற்றி எரிந்த குடோன்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  பள்ளக்காட்டூர்  பகுதியில் தேங்காய் நார் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பற்றி எரிந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் கோவிலுக்கு வந்த நண்பர்கள்….. திடிரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள்  மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரகோடு சாலையில்  கேரளாவை சேர்ந்த உண்ணி என்பவர் தனது நண்பர்களுடன் சுசீந்திரம்    தாணுமாலயசாமி கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது உண்ணியின்  மோட்டார் சைக்கிள் மோதியது . இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதனை பார்த்த  லாரி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“1000 ஆண்டுகள் பழமையான சின்னதிருப்பதி கோவில் ” அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலை பராமரிக்க  வேண்டும் என பக்தர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் 1000 ஆண்டுகள் பழமையான சின்ன  திருப்பதி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த  கோவிலில் எப்பொழுதும்  தண்ணீர் வற்றாத  கிணறு ஒன்று  உள்ளது. மேலும் கோவிலுக்கு பெருமாள் வந்து சென்றதற்கு அறிகுறியாக   பெருமாளின் பாதம் உள்ளது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை பார்த்து கொண்டிருந்த பெண்” திடீரென கேட்ட சத்தம்… வனத்துறையினரின் செயல்….!!!!

செடிகளுக்கு இடையே  இருந்த சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள புழம்பட்டி  பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த  தேயிலைத்  தோட்டத்தில் பெண் ஒருவர் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடிரென செடிகளுக்கு இடையே சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட  அந்த பெண் செடிகளுக்கு இடையே  சென்று பார்த்தபோது  சிறுத்தை  குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பெண் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்” மருத்துவ கல்லூரி மாணவர்களின் தொடர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

 மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த ஆண்டு அரசு மருத்துவ கல்லூரியாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் மட்டும் அரசு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு  13 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் மற்ற மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு 4 லட்ச ரூபாய் வசூலிக்கப்படுகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டை இடிக்காதீங்க” கதறி அழுத மக்கள்…. அனைவரையும் கண்கலங்க வைத்த காட்சி….!!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த  200 வீடுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகராட்சியில் அமைந்துள்ள 26-வது வார்டில் ஏராளமான  மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான  13 ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து  வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாரிகள்  ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை  அகற்ற வந்தனர். ஆனால்  அப்பகுதி  மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“உன்னிடம் இருக்கும் பணத்தை கொடு” வாலிபருக்கு நேர்ந்த கொடுமை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பணமோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் நகரில் அபுபக்கர்சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கையின் திருமணத்திற்கு நகை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அபுபக்கர்சித்திக்கை தொடர்பு கொண்டு பேசிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் 200 கிராம் தங்க கட்டிகள் இருப்பதாகவும், அதை குறைந்த விலைக்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அபுபக்கர்சித்திக் 10 லட்ச ரூபாய் பணத்துடன் பொய்மான்கரடு  பகுதிக்கு சக்திவேலை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும் ?…. உடல் கருகி உயிரிழந்த முயல்கள்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள்  நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் முனியன்-செல்வி தம்பதியினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் முயல்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் சீறிக்கொண்டிருந்த நல்லபாம்பு” அதிர்ச்சியில் உறைந்த விவசாயி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

கிணற்றுக்குள் விழுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  சத்திரப்பட்டி  கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய தோட்டம்  ஒன்று உள்ளது. இந்த  தோட்டத்தில் அமைந்துள்ள  கிணற்றில் 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு   ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பாம்பு   மேலே வர முடியாமல் படம் எடுத்தபடி சீறிக்கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி   அடைந்த விவசாயி ஒருவர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது எப்படி நடந்திருக்கும்?…. ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபரின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான  வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனிடம்  தந்தையின் நினைவஞ்சலிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர்  கூறியுள்ளனர் . இதனையடுத்து வெங்கடேசன் எனக்கு மனது சரியில்லை என கூறி விட்டு கோபத்துடன் வீட்டில் இருந்து  வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைப்பதால் வந்த விபரீதம்”…. குளத்தில் மூழ்கி பலியான சோகம்… வைரலாகும் வீடியோ…!!!!!

குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள   அக்கட்சியாகுளம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வரும் பிரகதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  பிரகதீஸ்வரன் தனது நண்பர்களான மணிகண்டன், வினோத், வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள ராசா குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரகதீஸ்வரன் மலை உச்சியில் இருந்து  குளத்து தண்ணீரில் குதித்துள்ளார். இதனை அவரது நண்பர்கள் வாட்ஸ்-அப்பில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தூக்கமின்றி தவிக்கும் மக்கள்” தலைகீழாக நின்ற வாலிபர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!!!

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாபண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வயலோகம், வேலம்பட்டி, முதலிப்பட்டி, நிலைய பட்டி, மாங்குடி, அகரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக எவ்வித அறிவிப்பும் இன்றி பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையால் பொதுமக்கள் பகல் நேரங்களில் பணி செய்ய முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வ. உ.சிதம்பரனாரின் வாழ்க்கை கண்காட்சி…. பார்வையிட்ட மாணவர்கள்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!!!

நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ. உ. சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு பேருந்து புகைப்பட கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு கொடியசைத்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை  ராணியார் அரசு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாலையில் சிதறிய விறகுகள்” அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் …. ஈரோட்டில் பரபரப்பு….!!!

சாலையில் சென்ற லாரி திடீரென கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்   பி.பி.அக்ரஹாரம் செல்லும்  சாலையில் விறகு பாரம்  ஏற்றிக்கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது . இந்த விபத்தில் கோவிந்தராஜன்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும்  லாரியில் இருந்த அனைத்து விறகுகளும்  சாலையில் சிதறி உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்ன ஒரு தைரியம்?…. உண்டியலை அலேக்காக தூக்கிய வாலிபர்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெட்டாங்கோட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலையும்  பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  இரவு பூசாரி பூஜையை முடித்துவிட்டு கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த  இருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர்…. சாலையில் விழுந்த மின் கம்பங்கள் …. பெரும் பரபரப்பு….!!!

மின் கம்பிகள் மீது டிராக்டர் உரசியதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கரும்பு ஆலைக்கு தினந்தோறும் ஏராளமான லாரி மற்றும்  டிராக்டர்களில் கரும்பு பாரம் ஏற்றி வருவது வழக்கம்.அதேபோல் நேற்று குமாரபாளையத்தில் உள்ள காவிரி நகர் பகுதியில் டிராக்டர் ஒன்று கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் சாலையின் குறுக்கே தொங்கியபடி இருந்த மின் கம்பம்  மீது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” திருநங்கைகளின் திடீர் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது 7 திருநங்கைகள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உங்கள் கோரிக்கை குறித்து நீங்கள்  மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டை காலி பண்ண சொன்னது தப்பா?…. வாடகைக்கு இருந்த வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!!!

வாடகைக்கு இருந்த நபர்  வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை ஹரிஹரசுதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரசுதன் வீட்டு வாடகை சரியாக கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு செந்தில்குமார் ஹரிஹரசுதனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து  நேற்று வீட்டை காலி செய்த ஹரிஹரசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி செந்தில்குமார் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கழுத்தை அறுத்து “தொழிலதிபர் படுகொலை” பின்னணி என்ன?

தொழில் அதிபரை  கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்பட்டி பகுதியில் தொழிலதிபரான முகமது  நிஜாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முகமது நிஜாம் அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து முகமது நிஜாம் வீட்டின் முன்பக்க வராண்டாவில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு நியாயம் வேண்டும்” கலெக்டரின் கார் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. நாமக்கலில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் காரின் முன்பு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜான்சிராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கியில் கடந்த 2011- ஆம் ஆண்டு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை கடன் வழங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் அவர்   அதே வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜான்சிராணி நேற்று முன்தினம்  மாவட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சுட்டெரித்த வெயில்” திடீரென பதிவான 108 மி. மீ மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!

பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.இந்த மழை  பவானி 56.6,வரட்டுப்பள்ளம்  22,கோபிசெட்டிபாளையம் 19,மொடக்குறிச்சி 19,கவுந்தப்பாடி  18.4,பெருந்துறை18,குண்டேரிப்பள்ளம்16.4,ஈரோடு,15,எலந்தைகுட்டை  12.8,அம்மாபேட்டை 11.6,கொடிவேரி 8.2,பவானிசாகர்  6.4,சென்னிமலை 6,சத்தியமங்கலம் 5தாளவாடி1.2, என மொத்தம்  108 மில்லி மீட்டர் மழை   பதிவாகியுள்ளது. இதனால் வ.உ .சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை சேறும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…. நாளை முதல் பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் …. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள மேல் மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதூர், கோட்டூர், சந்தவேலூர், பிள்ளைபாக்கம், காந்தூர், அத்திவாக்கம், வாலாஜாபாத், புத்தகரம், அகரம், கோவிந்தவாடி, பரந்தூர், சோமங்கலம், படப்பை, பட்டாம்பாக்கம், பழந்தண்டலம், ஓரத்தூர், மலைப்பட்டு, அவலூர், பூசாரி விப்பேடு, இளையனார் வேலூர், கீழக்கதிர்பூர், உத்திரமேரூர், அண்ணா ஆத்தூர், இளநகர், பெருங்கோழி, மலையாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில்  நாளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தூய்மை பணி முகாம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!

தமிழக அரசு உத்தரவின்படி தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் சுத்தமான மற்றும் பசுமையான சுற்று சூழலை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 3-வது   சனிக்கிழமைகளில் தூய்மை பணி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1-வது வார்டு பி.வி. தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மரத்தில் இருந்த சிறுத்தை” அச்சத்தில் உறைந்த பேருந்து ஓட்டுனர்…. வெளியான புகைப்படம்….!!!!

மரத்தில் இருந்த  சிறுத்தையை  பேருந்தில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனால் வனப்பகுதி அருகில்  அமைந்திருக்கும் கிராமங்களில் வனவிலங்குகள் புகுந்து ஆடு, மாடு போன்றவற்றை  கொன்று வருகிறது. இந்நிலையில்   தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மழை பாதையான  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்”…. அனைத்து கோவில்களிலும் பிரசாதம் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

பிரசித்தி பெற்ற  முருகன் கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில்  ஆறுபடை வீடுகளில் 3-ஆம்  படை வீடாக விளங்கும் முருகப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் இணை இயக்குனர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக 40 கிராம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வித்தியாசமாக நடைபெற்ற வழிபாடு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற அய்யாசாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலங்காரிபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யா சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக கொரோனா தொற்று  காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அய்யா  சாமிக்கு பழம்  கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது?…. வெளியான வீடியோ காட்சி…. கல்வித்துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு …!!!!!

 பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட  2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்கள்  கழிவறையை சுத்தம் செய்வதுபோல் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது.இதனை பார்த்த பல்வேறு அமைப்பினரும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து வேலையை காட்டிய வாலிபர்” அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  ஊமாரெட்டியூரை பகுதியில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் பூ வாங்கி கொடுத்து ஆள்  நடமாட்டம் இல்லாத விவசாய தோட்டத்திற்கு   அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!….”வெளுத்து வாங்கிய மழை” விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. !!!!

மின்னல் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வினோபா நகரில்  விவசாயியான ரத்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு   அப்பகுதியில்   இடி மின்னலுடன்  மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ரத்னாவின் கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த  கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மேலும் ரதனாவின்  தோட்டத்தில் இருந்த  5 தென்னை மரங்களும்  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவன்…. போலீசில் சரண்….காரணம் என்ன….?

மனைவியை  கொலை செய்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் நால்ரோடு  பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனும் காளீஸ்வரியும்  சேர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் காளீஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு  கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டன் காளீஸ்வரியை  கண்டித்துள்ளார். இந்நிலையில் […]

Categories

Tech |