வாலிபரை கொலை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வெள்ளிவாயல் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களாக ரவிசந்திரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கீர்த்தனா ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன் எனக்கும் மதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரனின் வீட்டிற்கு வந்த மதன், பப்லு, ஜெயபிரகாஷ், பரத் ஆக்கிய […]
