Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் போராட்டம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!!

வீட்டுமனை பட்டா வழங்க கோரி   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும்  மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும்  நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியுமா திருடுவாங்க?…. பிரியாணியுடன் சேர்த்து நகையை சாப்பிட்ட வாலிபர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

ரம்ஜான் பண்டிகைக்கு  வந்த வாலிபர்  நகைகளை திருடிய   சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமம் பகுதியில் தாட்சாயினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சாரா என்பவரை ரம்ஜான் பண்டிகைகாக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். இந்நிலையில்  சாரா தனது நண்பரான  சையத் முகமது அபுபக்கர் என்பவருடன் சேர்ந்து தாட்சாயணியின் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து  தாட்சாயணி தனது லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த தங்கம் மற்றும் வைர […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்” …. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!!

மாவட்ட ஆட்சியர் பனைவெல்லம் தயாரிப்பதற்கான பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு போன்றவை  தயாரிக்கும் முறை குறித்து  பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில்  மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மேயர் தாமரைச்செல்வன், மாநில பனைவெல்லம் விற்பனை கூட்டுறவு இணை மேலாண்மை இயக்குனர் கண்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, பிரசன்னகுமார் உள்ளிட்ட பலர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வரிசையாக வந்த கார்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சாலையில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் போதை  பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கரூர்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய  கார் ஒன்று வந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வீட்டின் பின்புறம் நின்ற தொழிலாளி” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமயனூர் ஓம்சக்தி நகரில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான ரங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சோமயனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த ரங்கராஜை   திடீரென மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய  ரங்கராஜை  குடும்பத்தினர் மீட்டு  சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ரங்கராஜை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென கோவிலில் கேட்ட சத்தம்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கோவில் உண்டியலில் பணம் திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராகசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு  கோவில் காவலாளியாக விஜய் என்பவர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சன்னதிகளின் கதவுகளை பூட்டி கொண்டிருந்தார். அப்போது அம்புஜவல்லி தாயார் சன்னதியில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வனத்தை அழகிய மின்மினிப்பூச்சிகள்”… ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…. எங்கு தெரியுமா…?

மின்மினி பூச்சிகளை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே  டாப்சிலிப்  என்ற வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் விலங்குகள் மட்டும் இல்லாமல் மின்மினி பூச்சிகளும் அதிகமான அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆனைக்குட்டி சோலை என்ற இடத்தில் இரவு நேரங்களில் மின்மினிப்பூச்சிகள் அழகாய் மின்னுகிறது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் இங்கு  கூட்டம் அலைமோதுகிறது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பேருந்து நிலையம்….. ஆய்வு செய்த அமைச்சர்….!!!!

புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்துக்கான இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் பைபாஸ் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமாக இருக்கும் 52 ஏக்கர் நிலத்தில் 22 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் இறந்து கிடந்த சிறுத்தை” வாகன ஓட்டிகள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் வனத்துறையினர்…..!!!!

இறந்து கிடந்த சிறுத்தையின்  சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் அமைந்துள்ள  2- வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றிகள் இறந்த சிறுத்தையின் உடலை ஆக்ரோஷத்துடன் கடித்து குதறியுள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டிவிட்டு சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உளுந்த வடையில் ரப்பர் பேண்ட்”…. அவமரியாதையாக பேசிய கடைக்காரர்… தீவிர விசாரணையில் அதிகாரிகள் …!!!!!!!

உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நூத்துலாபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளியான முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் உளுந்த வடை வாங்கியுள்ளார். இதனையடுத்து முனியாண்டி அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் “ரப்பர் பேண்ட்”இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனியாண்டி டீ கடைக்காரரிடம் கேட்டபோது அவர் முனியாண்டியை அவமரியாதையாக   பேசி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  முனியாண்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமை” அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமையை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி  காட்டுக்குள் விரட்டி அடித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி  வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அண்ணாசாலை பகுதியில் காட்டெருமை ஒன்று கம்பீரமாக நடந்து   வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு  ஓடினர். இதனையடுத்து அவர்கள்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுல என்ன இருக்கு?…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற வாலிபர்களை வனத்துறையினர்   கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளாமுண்டி கிழக்கு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு  சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த  3 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் என்பதும், நாய் கடித்து இறந்த புள்ளி மானின்  இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர்  3 பேரையும் கைது செய்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” 3 நாட்களுக்கு முன் இருந்த யானை” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இறந்து கிடந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி, பொன்னூர், மேல்முடி உள்ளிட்ட மலை பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் மற்றும் யானைகள் வசித்து வருகிறது . இந்த வனவிலங்குகள் தற்போது கோடை காலம் என்பதால் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள்  நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில்  பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. லாரி மீது மோதிய கார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

 லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு   மோனேஷ்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மோனேஷ்  ஆவட்டி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியின் மீது  மோனேசின்    கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயம்  அடைந்த மோனேசை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை அச்சுறுத்திய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை  வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர், கலைஞர் நகர், காந்திநகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குரங்கு ஒன்று புகுந்து குழந்தைகளை  அச்சுறுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல்  வீடுகளுக்குள் நுழைந்து தின்பண்டங்களையும் தூக்கி சென்று விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் குரங்கை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்” சிறுமிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று  பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிக அளவில் ஆள் மாறாட்டம் செய்யப்படுகிறது” நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்…. அறிக்கை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் ….!!!!

மாவட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நேற்று குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள், மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, மாவட்ட பதிவாளர் சுடரொளி, ஸ்ரீதர், சார்பதிவாளர் ராணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அறிக்கை ஒன்றை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஆட்டோ ஓட்டுனர்கள் கவனத்திற்கு” அனைவரும் ஜென்டில்மேனாக இருக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட டி.எஸ்.பி….!!!!

டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மதுவிலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயமாக காக்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?… சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயி சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் வைத்து மாதம்தோறும் விவசாயிகள்  குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விவசாயியான ராமன் என்பவர் சவக்குழிக்குள் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கருப்பன் -காசியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்களது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின் கம்பத்தில் மோதிய கார்…. உடல் கருகி”வாலிபர் பலி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மின் கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூர் பகுதியில் சுரேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மரிசிலம்பு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் மின்கம்பம் காரின் மீது விழுந்ததால்  தீ  பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காருக்குள் இருந்த சுரேஷ்பாபுவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சாலையில் தாறுமாறாக ஓடிய கார்” வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மரத்தின் மீது  கார் மோதிய   விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள    நவாமரத்துபட்டி  பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சண்முகம் என்பவருடன் சேர்ந்து நேற்று  நால்ரோடு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது  திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக  சாலையில்  ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… “மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கொண்டு வாங்க”… ஸ்ரெட்ச்சரில் கலெக்டர் அலுவலகம் வந்த நோயாளி…!!!!!

நோயாளியை  நேரில்  அழைத்து வந்து காப்பீட்டு அட்டை பெற்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.என். பேட்டை  பகுதியில் மாற்றுத்திறனாளியான பேபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த  பேபியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பேபியை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக  மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  உத்திக்காபாளையம்   கிராமத்தில் செந்தில்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று விக்னேஷ் உலகபாளையம் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேசை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“எங்கள் சொத்தை மீட்டுத்தர வேண்டும்” தந்தையுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் …. கடலூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் சேர்ந்து   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிக்குப்பம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்  முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இவர்களுக்கு   சொந்தமான   சொத்துக்களை   சிலர்  முறைகேடாக அவர்களது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“வீட்டிற்குள் நுழைந்த 10 அடி மலைப்பாம்பு” அலறி அடித்து ஓடிய குடும்பம்…. வாலிபர்களின் வீரச்செயல்….!!!!!

வீட்டிற்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சகாதேவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று அருகில் இருந்த காட்டு பகுதிகளில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று  நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  சகாதேவனின் குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் சகாதேவனின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இந்த நிலம் கூட்டு பட்டாவில் உள்ளது” வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை சாதி பெயர்  சொல்லி திட்டிய  3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மனபாளையம் பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுனன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை 1 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் கலைவாணன் அந்த நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த  சுப்பிரமணி, முத்துக்கண்ணு, கண்ணன் ஆகிய 3 பேர்  இந்த நிலம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் மேய்ந்துகொண்டிருந்த மாடு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சிறுத்தை மாட்டை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள முந்தை துறை புலிகள் காப்பகம், பாவநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்  திருப்பதியாபுரம், கோதையாறு, வேம்பையாபுரம்   போன்ற மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில்  ஏராளமான விவசாயிகள்  தங்களது வீடுகளில் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செட்டிமேடு கிராமத்தை சேர்ந்த  ராஜா என்பவர்  தான் வளர்த்து வந்த பசு மாட்டை மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில்  தோட்டத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு…. தீவிர பாதுகாப்பு பணி…. குவியும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்….!!!!

கோடைகாலம் என்பதால்  ஒகேனக்கல்லுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று  மே தினத்தை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மட்டும் இன்றி  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும்  ஆயிரக்கணக்கான சுற்றுலா […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இங்குதான் புலி இருக்கு” வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

கிராமத்திற்குள் புலி புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொளதாசபுரம்   கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக எஸ்டேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் பகுதியில் நேற்று மாலை புலி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் -அப்பில் அனைவருக்கும் அனுப்பியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புலியை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி கண்காணிக்க வேண்டும்” நடைபெற்ற தூய்மை பணி…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

காவல் துறையினர் சார்பில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் சுற்றுலா பகுதியில் நேற்று காவல்துறையினர் சார்பில் தூய்மை  பணி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, சீனிவாசா, ஆசிரியர் ரவி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தூய்மை பணியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு” ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு ஏற்பட்ட விபரிதம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை ….!!!!

 பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் வரவு செலவு கணக்கு மற்றும்  திட்டப்பணிகள் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். அப்போது  ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான திருமால் என்பவர் சில  பகுதியில் குப்பை கூட்டுவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது எனவும், அதனை சரிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால்  ஊராட்சி மன்ற  செயலாளர் தாமோதரனுக்கும்  திருமாலுக்கும் இடையே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!… நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரியை செருப்பால் தாக்கிய பெண் துணை தலைவர்…. பொது மக்களின் போராட்டம்….!!!!

வட்டார வளர்ச்சி அலுவலரை  தாக்கிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் ஊராட்சியில் வைத்து நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி கலியமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா.,கிராம நிர்வாக அலுவலர் ராஜம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீ இந்த வீட்டை வச்சிக்கோ” பணமோசடி செய்த சகோதரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த 2  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில்  கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான ரமேஷ், சுரேஷ் ஆகிய  2  பேர் தங்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அடமானத்தில் இருப்பதாகவும், அதனை மீட்டு  தாங்களே விலைக்கு வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு 64 லட்ச ரூபாய் பணத்தை  ரமேஷ் மற்றும் சுரேஷ் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்று வரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?…. நடைபெற்ற கிராம சபை கூட்டம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோக்களை கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் வைத்து கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொண்டனர். இதனையத்து அவர்கள்  கோக்களை  எளையாம்பாளையம்  பகுதியில் இருக்கும் கல்குவாரி பிரச்சனைகள் குறித்து 2  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும்…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் தமிழ்நாடு மட்டும் இன்றி  வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூத்துக் குலுங்கும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீங்களாகவே வந்து ஒப்படைக்க வேண்டும்…. கைப்பற்றப்பட்ட 30 துப்பாக்கிகள்…. எச்சரிக்கை விடுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சரோஜ்குமார்    அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள்  வருகின்ற 10-ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், ஊர் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது  எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனையடுத்து 10-ஆம் தேதிக்கு பிறகு காவல்துறையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு முறையாக நடை சீட்டு வழங்க வேண்டும்” தொடர் போராட்டத்தில் ஈடுபடும் லாரி ஓட்டுநர்கள்…. பாதிக்கப்படும் பணிகள்….!!!!

லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிரசர்  குவாரி ஒன்று  அமைந்துள்ளது. இந்த குவாரியில் இருந்து ஏராளமான லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றது. ஆனால் குவாரியில் மணல் ஏற்றும் லாரிகளுக்கு கனிம வளத்துறையில் பாஸ்  பெற்று நடை சீட்டு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில்  அதிகாரிகள் அடிக்கடி லாரிகளை வழிமறித்து சோதனை செய்து லாரியை பறிமுதல் செய்வதோடு ஓட்டுநர் மற்றும் கிளீனரை  கைது செய்கின்றனர். இதனால் லாரியின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களை  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. சக்கரத்தில் சிக்கி “பலியான வாலிபர்” அஞ்சலி செலுத்திய அதிகாரிகள் ….!!!!!

கோவில் சப்பரத்தின்  சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற உத்தராபதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் 86அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் சாமி விதி உலா நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சேறும் சகதியுமாக காணப்படும் கால்வாய்”. பொது மக்களின் மனு…. தீவிரமாக நடைபெறும் பணிகள்….!!!!

கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அமைந்துள்ள  கழிவுநீர் கால்வா கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில்  பராமரிக்கவில்லை. இதனால் கால்வாய்  தூர்ந்து போய் சேரும் சகதியுமாக  காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆட்டோ…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாங்கால் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 11 பெண்  தொழிலாளர்கள் பாவூர் பகுதி  சாலையில் ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்” அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மோட்டார் சைக்கிள்  திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மசந்திரா  பகுதியில் அமைத்துள்ள  ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதைப்போல் நேற்றும் சதீஷ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு  சென்று  கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பரபரப்பு!!…. மர்மமான முறையில் “இறந்து கிடந்த பெண்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈ.பி.பி. நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே  கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி அதே பகுதியில் தனியாக  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்  புவனேஸ்வரியின் வீட்டிற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவர்கள்…. பின்தொடர்ந்த காட்டுயானை…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

யானையை காட்டுக்குள் விரட்டும்  பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி, பன்றிமலை, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்  அமைந்துள்ள விவசாய நிலத்தில்  யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் வழக்கம்போல் மலைப்பாதை வழியாக  பள்ளிக்கு  நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில்  திடீரென அவர்களை காட்டு யானை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும்  மலை பாதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை” ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கன்யாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களாக வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே மின்மயமாக்குதலுடன் இரண்டாம் ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முடிவடைந்த  பணியை நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர்  அபய்குமார் ராய் மோட்டார் டிராலி  ஆய்வு செய்தார். இதனையடுத்தது நாகர்கோவிலில் இருந்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் ஆரல்வாய்மொழி ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள 2-வது நடைமேடைக்கு  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்” நடைபெறும் கண்காட்சி…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியாக விளங்கும் கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு  ஆண்டுதோறும் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்  காரணமாக கண்காட்சி நடைபெறவில்லை.  இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில்  பிரையன்ட் பூங்காவில்   59-வது ஆண்டு மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட  சால்வியா, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நீ என்னை காதலிக்க வேண்டும்” வாலிபரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த  வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.    மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 18.8.2019 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குப்பையை சாலையில் வீசிய கடைக்காரர்” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட நகராட்சி தலைவர்….!!!!

குப்பைகளை சாலையில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில்  நகராட்சி தலைவர் சியாமளா நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் ஆணையாளர் தாணுமூர்த்தி, அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் சியாமளா குப்பையை சாலையில் வீசிய கடையின் உரிமையாளருக்கு அபராதம்  விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  நமது நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகனுக்கு சூடு வைத்த கொடூர தாய்” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

மகனுக்கு சூடு வைத்த தாயிடம்  அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள  ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அந்த பெண்  சிறுவனின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இதனை பார்த்து பொதுமக்கள் உடனடியாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு மையத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இது என்ன சாமியா இருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. அதிகாரிகளின் செயல் ….!!!!

கடல் கரையில் இருந்த சாமி சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள   ஆராட்டுதுறை கடற்கரையில் நேற்று இரவு சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராஜக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனிசெல்விக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி ஆய்வாளர் கனிசெல்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய 5 அடி உயரம் உள்ள  சாமி சிலையை மீட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |