Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தங்க நாணயம் வேண்டும் ” அலேக்காக நகையை தூக்கிய பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 நகைகளை  திருடிய 2 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த 17-ஆம் தேதி 2  பெண்கள் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் தங்க நாணயம் வேண்டும் என கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கடை ஊழியர்கள் தங்க நாணயங்களை காண்பித்துள்ளனர். ஆனால் அவர்கள்  நகை எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறிது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இங்கு சந்தன மரக்கட்டை பதுக்கி வச்சிருக்காங்க” வசமாக சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி வைத்திருந்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ். கே. நகரில் அமைந்துள்ள ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக தோட்டத்து அறையில் சந்தன  மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!!…. சரமாரியாக தாக்கி “ஓட்டுநர் பரிதாப சாவு” உறவினர்களின் போராட்டம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் தீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவருக்கு சொந்தமான பொக்லைன் இயந்திரத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தீபன் அறிவழகனிடம்  வேலைக்கு செல்லாமல் வேறு ஒருவரிடம் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  அறிவழகன் மது குடித்துவிட்டு தீபனின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும் அறிவழகன் தீபனை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

” மண்ணுக்குள் புதைந்த பழமையான கோவில்” தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…. மீட்டு எடுத்த அதிகாரிகள்….!!!!

மண்ணுக்குள் புதைந்த கோவிலை திருப்பணி ஆலோசனைக்குழு மீட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மேலப்பார்த்திபனூர் கிராமத்தில்  கி.பி 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பட்டீஸ்வரம் முடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில்  மண்ணுக்குள் புதைந்து மேற்கூரை பகுதி மட்டும்  தரை மட்டத்தில் உள்ளது.  இந்த கோவிலை  சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து மாநில திருப்பணிகள்  ஆலோசனை குழு கோவிலை புனரமைக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி நேற்று தோண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தொடர்ந்து உள்வாங்கும் கடல்” 6-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்ட மிதவைக் கப்பல்…. வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்….!!!!!

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்றும் 3-வது நாளாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனையடுத்து மும்பையில் இருந்து  சென்னை எண்ணூர் துறைமுகம் செல்ல வந்த மிதவைக் கப்பல் 6-வது நாளாக தென் கடல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இங்கு அனைத்து ரயில்களும் நிற்கவேண்டும்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட பொது செயலாளர்….!!!!!

மாவட்ட பொது செயலாளர் தங்கபாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொது செயலாளர் தங்கப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மற்றும் ராஜபாளையத்தை   அடுத்த 3-வது ரயில் நிலையமாக சங்கரன்கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களை  விட அரசுக்கு அதிகமான வருவாய் கிடைக்கிறது. ஆனால் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் போன்ற சிறப்பு ரயில்கள் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. 2 பேருந்துகள் மோதல் ” 25 பேர் படுகாயம்” கேமராவில் பதிவான காட்சிகள்….!!!!!

2 பேருந்துகள்  மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள  திருச்செங்கோடு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து நேற்று  சங்கிரி கோழிப்பண்ணை சாலை பகுதியில்  மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் அவ்வழியாக வந்த தனியார் பயணிகள் பேருந்து நிலைதடுமாறி கல்லூரி பேருந்தின்  மீது மோதி  2 பேருந்தும் அருகில் மரத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில்” நடைபெறும் வைகாசி திருவிழா…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

காமாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழப்பனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 8-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை…. சுவர் இடிந்து விழுந்து “ஊராட்சி மன்ற தலைவர் பலி” பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி தேவியாக்குறிச்சி உள்ளிட்ட  பகுதிகளில்  இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து சுப்பிரமணி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் அப்படித்தான் செய்வேன்” கேமராவை சேதப்படுத்திய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனுப்பூர் கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு ஆசைத்தம்பி  கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  ஆசைத்தம்பி கேமராவில் பதிவாகும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரபரப்பு!!…. பேருந்து மோதி “2 பேர் படுகாயம்”…. கொழுந்துவிட்டு எரிந்த மோட்டார் சைக்கிள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்குடி கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கருமொழி  சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி  கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில்  படுகாயம் அடைந்த 2 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சாலையை கடக்க முயன்ற 12 அடி மலைப்பாம்பு” பொதுமக்கள் அளித்த தகவல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!!!

சாலையை கடக்க முயன்ற பாம்பை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி சாலையில்  மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக  பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  பாம்புகள் மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் வளர்ப்பதற்கு கொண்டு வந்தேன்” ஆய்வு செய்த அதிகாரிகள்…. கிடைத்த வித்தியாசமான அணில் குட்டிகள்….!!!!

வெளிநாட்டில்  இருந்து கொண்டு வந்த அணில் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு நேற்று  தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் இலாகா அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பொருட்களையும்  சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு சிறிய கூடையில் 9 அரியவகை அணில் குட்டிகளை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரின் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

காரின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று குமாரகோவில் விளக்கு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அருள் என்பவர் ஓட்டி வந்த  லாரி நிலைதடுமாறி ரஞ்சித்தின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  ரஞ்சித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. புள்ளிமானை விரட்டி கடித்த தெரு நாய்கள்…. வனத்துறையினரின் செயல்….!!!!

தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  ஊடேதுர்க்கம்  பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி அடக்கம் கிராமத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை  விரட்டி சரமாரியாக கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் பேருந்து நிற்க்கவில்லை?…. தகராறில் ஈடுபட்ட பெண்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

பேருந்து நிறுத்தாத  ஓட்டுநரிடம் பெண் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள   கண்ணாட்டுவிளை   பகுதியில் துப்புரவு பணியாளரான ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது பணியை முடித்துவிட்டு நவஜீவன் காலனி பகுதியில் அமைந்துள்ள  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை ஜெயராணி கை காட்டி நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயராணி வேறு பேருந்தில் ஏறி  குளச்சல்   பேருந்து நிலையம் வந்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் சென்ற வாலிபர்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய   விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லத்துக்குடி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்திரன் தனது நண்பரான கபிலன் என்பவருடன் சேர்ந்து கடந்த 11-ஆம் தேதி மேட்டிருப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக முருகேசன், குமார்  ஆகியோர்  ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  இந்திரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற அ.தி.மு.க. பிரமுகர்…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2 மோட்டார் சைக்கிள்கள்  மோதிய  விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகரான கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  டி.தேவனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  நவராஜ்தேவசகாயம், கார்த்திக் ஆகியோர்   ஓட்டிவந்த   மோட்டார் சைக்கிள் கோவிந்தனின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  கோவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் திக் திக்!!…. தம்பியை சரமாரியாக “சுட்டுக் கொலை செய்த அண்ணன்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தம்பியை சுட்டு கொன்ற அண்ணணை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான   ஜெகதீஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டராமன் என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் கோதண்டராமன் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு  அண்ணனிடம் கேட்டுள்ளார். ஆனால்  ஜெகதீஷன்  சிறிது நாட்கள் கழித்து பிரித்து  தருவதாக கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் கோதண்டராமன் சொத்தை பிரித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பிளாஸ்டிக் பொருளா?…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடையின் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

 பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில்  அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகர்மன்ற  அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கார்த்திகேயன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக்  கவர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில்  கூலி தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி தொழிலாளியான தினகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கி  கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த  தினகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த நகர்மன்ற உறுப்பினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எனிடெஸ்க் ஆப் ஓபன் பண்ணுங்க” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம் பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் செல்போன் எண்ணை மொபிக்விக்  என்ற செயலியுடன்  இணைத்து  சமையல் கேஸ் சிலிண்டர் பதிவு செய்துள்ளார். அப்போது மேகலாவின் வங்கி கணக்கிலிருந்து 967 ரூபாய் பிடித்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்நிலையில் மேகலா அந்த தொகையை மீண்டும் தனது வங்கி கணக்கில் சேர்ப்பதற்காக கடந்த 13-ஆம் தேதி  தந்தையின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“என் மகனையும் மருமகளையும் சேர்த்து வைங்க” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. தேனியில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த  கோகிலாபுரம் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை   தடுத்து நிறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவரது  மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குளிப்பதற்கு சென்ற குடும்பம்” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வனத்துறையினரின் போராட்டம்….!!!!

அருவியில் தவறி விழுந்த தங்க  சங்கிலியை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் -லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று  கும்பக்கரை   பகுதியில் அமைந்துள்ள அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாவண்யா  அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது   திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி தவறி தண்ணீரில் விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாவண்யா உடனடியாக வனத்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள்” கலந்து கொண்ட மருத்துவ குழுவினர்….!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவ குழுவினர் சுற்றுலா அழைத்து சென்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கத்தில் அரசு மனநல காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு  சிகிச்சை பெற்று வரும்  மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை   காப்பகத்தின் சார்பில் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதைப்போல் நேற்று 80  மனநலம் பாதிக்கப்பட் ட  நோயாளிகளை பேருந்தில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா   அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில்  குழுவினர் புராதன சின்னங்கல்  உள்ளிட்ட இடங்களை  சுற்றி காட்டியுள்ளனர். இந்த சுற்றுலாவில் மருத்துவர்கள், ஊழியர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரவை ஆலை உரிமையாளர்கள் கவனத்திற்கு” சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அரசு நேரடி  கொள்முதல் நிலையங்களில் இருந்து சேகரிக்கும் நெல்லை அரிசியாக மாற்றி தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு அனுப்பும் வரை உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. எனவே  இதில் சேர விரும்பும் அரவை ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கோழியை தூக்கி சென்ற சிறுத்தை” கேமராவில் பதிவான காட்சிகள்…. தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர்….!!!!

விவசாய நிலத்திற்குள் சிறுத்தை புகுந்ததால் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில்  தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி  ஆகிய வனப்பகுதிகள்  அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி அருகில் இருக்கும்  கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் நேற்று பாலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கோழிகளை  அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து திடீரென கோழிகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட வெங்கடாஜலம் அங்கு சென்று பார்த்தபோது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரச்சேரி பகுதியில் வெளிநாட்டில் பணிபுரியும் பத்மதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று தர்ஷினி  வங்கிக்கு சென்று விட்டு நுள்ளிவிலை குருசடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி தர்ஷினியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“துர்நாற்றம் வீசும் கிணறு” அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

கிணற்றை சீரமைக்க வேண்டும் என   பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள  பந்தபிளா  பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தங்களது அன்றாட தேவைக்காக தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கிணற்றில் மரங்களில் இருந்து  இலைகள் மற்றும் தூசுகள்  விழுந்து தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்த நீரை பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தாங்கள் பக்கத்து கிராமங்களில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பொது மக்கள் கவனத்திற்கு” அதிகரிக்கும் கறிக்கோழியின் விலை…. மகிழ்ச்சியில் உற்பத்தியாளர்கள்….!!!!

கறிக்கோழியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, உடுமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளது. இந்த கறிக்கோழி பண்ணைகளுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோழிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் தினமும் நுகர்வுக்கு  ஏற்ப  விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 5-ஆம்  தேதி   ஒரு கிலோ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“4 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி” தொடங்கி வைக்கும் முதலமைச்சர்…. தீவிரமாக நடைபெறும் ஆக்கிரமிப்பு பணிகள்….!!!!

முதலமைச்சரின் வருகையை ஒட்டி சாலையோரம் இருக்கும் மரங்களை அதிகாரிகள் அகற்றினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாட்கள்  மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனால் சாலையோரம் இருக்கும்  மரங்கள் குறித்து தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் ஜக்கனாரை  உள்ளிட்ட  பகுதிகளில் சாலையோரங்களில் மரங்கள் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சரமாரியாக தாக்கிய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. வனத்துறையினரின் செயல்….!!!!

2 பேரை  தாக்கிய குரங்கை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மந்தக்கரை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு  மரத்தில்  2 குரங்குகள் வசித்து வந்துள்ளது. இந்த குரங்குகள் கடந்த சில நாட்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை கடித்துள்ளது. மேலும் பள்ளி மாணவன் மற்றும் விவசாயி ஆகிய 2 பேரை சரமாரியாக   கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“தொட்டியில் இறந்து கிடந்த கொக்கு” அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நீர்த்தேக்க  தொட்டியில் கொக்கு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அதே பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு  தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால்   சில நாட்களுக்கு  முன்பு தண்ணீரில் புழுக்கள்  வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் கொக்கு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்த்து தகவலறிந்த மருத்துவ அலுவலர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திடீரென குறைந்த கடல் நீர்மட்டம்” நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்….!!!!

கடல் நீர்மட்டம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்ற சுற்றுலா தளங்களில் தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் காலை கடல் நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இலவசமாக வழங்கப்படும் ஸ்கூட்டர்….. நடைபெறும் சிறப்பு முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

மாற்று திறனாளிகளுக்கு நாற்காலி மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கும்  முகாம் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு , முதுகு தண்டுவடம், கை கால் பாதிப்பு போன்ற நோயாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே நமது  மாவட்டத்தை சேர்ந்தவர்கள்   தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பள்ளி கல்லூரி படிப்பு சான்றிதழ், 2 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விளை பொருட்களின் மதிப்பு உயர்த்தப்படும்…. நடைபெற்ற அங்கன்வாடி மைய திறப்பு விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

அங்கன்வாடி  மையத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பச்சினம்பட்டி கிராமத்தில் இயற்கை அங்கன்வாடி திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, வேளாண் வணிக துறை துணை இயக்குனர் கணேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸ், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, உதவி இயக்குனர் சசிகலா, தாசில்தார் ராஜராஜன், விற்பனை குழு செயலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் அர்ஜுனன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார்,  உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” இந்த வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் வைத்து பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு   பகுதிகளில் அதிக அளவில்   குழந்தை திருமணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி தான் கடைசி நாள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்  கிருஷ்ணனுண்ணி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்கள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 1992 முதல் 1993 மற்றும் 2000 முதல் 2001 வரை முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதிக்கழகத்தின் மூலம் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு தலா  1,500 மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

15 அடி உயரத்தில் மலர்களால் உருவாக்கப்பட்ட உருவங்கள்…. தொடங்கிவைத்து அமைச்சர்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

வனத்துறை அமைச்சர் ராமசந்திரன்  கண்காட்சியை  தொடங்கி வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் ரோஜா மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 17-வது ரோஜா மலர் கண்காட்சி நடைபெற்றது.  இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித், எம்.எல்.ஏ. கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், நகராட்சி தலைவர் வாணிஈஸ்வரி, உதவி இயக்குனர் அனிதா, ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக கைது செய்ய வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!!!

குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் விஷ்ணு, மணிமேகலை, கலியன் உள்ளிட்ட 7 பேர் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமேகலை, விஷ்ணு உள்ளிட்ட 5 பேரை கைது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கலில் பரபரப்பு!!…. கத்தியால் குத்தி “வாலிபர் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  10-ஆம் வகுப்பு படிக்கும் மருமகன்  சரியாக படிக்காததால் அவரை கண்டித்துள்ளார். இதனை பார்த்த சுரேந்தர் என்பவர் பிரபாகரனை தட்டி கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பா காலனி பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபாகரனிடம் சுரேந்திரன் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த விக்னேஷ் என்பவர் சுரேந்தருக்கு  ஆதரவாக பேசியுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரம்” கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தளவாட பொருட்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு   மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக கடந்த 2009-ஆம் ஆண்டு செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரம் கடந்த 2017-ஆம் ஆண்டு  பயன்பாடு இல்லாததால்  மூடப்பட்டது. இந்நிலையில்   நிறுவனத்தின்  பொறியாளர் கோசல குமார் செல்போன்  கோபுரத்தை  ஆய்வு செய்தார். அப்போது  31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராமில் பேசிய சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

காணாமல் போன சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த  சிறுமிக்கு பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர் . ஆனால் சிறுமி படிக்காமல்   இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் பேசி கொண்டு   இருந்துள்ளார். இதனையடுத்து  பெற்றோர் அந்த சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த அந்த சிறுமி செல்போனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேலை வேணுமா?…. இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பணமோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர்  சிப்காட் பகுதியில் ராபர்ட் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரை இணையதளம்  மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆதித்யா  வர்மா, மணிஷ் நாயர் என்ற  2 மர்ம நபர்கள் தாங்கள் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய ராபர்ட் லாரன்ஸ் அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. மதுரையில் பரபரப்பு….!!!!

காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் பபினா  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7  ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப்படை காவலரான மகாராஜன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பபினா 2 ஆண்டுகளுக்கு முன்பு  கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதனையடுத்து பபினா தனது கணவருடன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வைத்து  குழந்தை திருமணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி, தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைமேடைக்கு வந்த ரயில்…. திடீரென நடந்த விபரீதம்….. சென்னையில் பரபரப்பு….!!!!!

 தண்டவாளத்தில் ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள 3-வது நடைமேடைக்கு நேற்று 22637  என்ற எண்  கொண்ட வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று  வந்துள்ளது. இந்த  ரயில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பணிமனை நோக்கி சென்றுள்ளது. அப்போது திடீரென ரயில் நிலை தடுமாறியுள்ளது. இதனால்   2 பெட்டிகள்   தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதிகாரிகளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பரபரப்பு!!…. தந்தையை அடித்து கொன்ற மகன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை அடித்து கொன்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எம். எம். டி. 2-வது பிரதான சாலை பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மூத்த மகனான சிவக்குமார் என்பவர் கொரோனா   தொற்றின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்து  தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பாலசுப்பிரமணியனுக்கும்  சிவகுமாருக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. கொழுந்து விட்டு எரிந்த துணிக்கடை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துணிக்கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  கவுரிவாக்கம்  பகுதியில் பஞ்சாபில் இருந்து  கைத்தறித் துணிகள், கைவினை பொருட்கள், பஞ்சு மெத்தைகள், படுக்கைகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் துணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு….!!!!

கல்லூரி பேருந்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்.   சென்னை மாவட்டத்தில் உள்ள பரணிபுத்தூர்  சாலையில் தனியார் கல்லுரி பேருந்து ஒன்று  35 மாணவர்களை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென  பேருந்தின் முன்பகுதி தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் பேருந்தில் இருந்து  இறங்கியுள்ளனர். இதனையடுத்து  உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |