Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நண்பருடன் மலையேற சென்ற ஐகோர்ட் வக்கீல்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மயங்கி விழுந்து ஐகோர்ட் வக்கீல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் இளஞ்செழியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இளஞ்செழியன் தனது நண்பரான ராமமூர்த்தி என்பவருடன் சேர்ந்து வெள்ளியங்கிரி மலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து வெள்ளியங்கிரி 7-வது மலையில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளஞ்செழியன் மயங்கி விழுந்து விட்டார். இந்நிலையில்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” கொண்டு வந்த வெளிநாட்டு கரன்சிகள்” வசமாக சிக்கிய 5 பேர்…. நடைபெறும் தீவிர விசாரணை….!!!!

வெளிநாட்டு கரன்சிகளை கொண்டு வந்த 5 வாலிபர்களை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள  மீனம்பாக்கம் பகுதிகள் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளின் உடைமைகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று துபாய் செல்ல வந்த நசுருதீன், ராஜா முகமது, சாகிர் உசேன் மற்றும் கொழும்பு செல்ல வந்த விஷ்ணு சாகர், அப்சர் அலி ஆகியோரின் உடைமைகளை சுங்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெடிபொருள் எடுத்து சென்ற இலங்கை தமிழர்கள்”…. அதிரடி உத்தரவிட்ட நீதிபதி….!!!!

சட்டவிரோதமாக வெடி பொருள் வைத்திருந்த 5 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள  பூக்கடை, பெரியமேடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் எடுத்து செல்வதாக கடந்த 2007-ஆம் ஆண்டு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த இலங்கை தமிழர்களான சிவகரன், வேலுச்சாமி, கிரிதரன், முத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பூட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செல்கின்றனர். இந்நிலையில் தொலைவில் இருந்து  வரும் ஏராளமனோர்  தங்களது மோட்டார் சைக்கிள்களை பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனை பார்த்த போக்குவரத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தீவிரமாக நடைபெற்ற பணி” திடீரென வெளிவந்த 3 சிலைகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

விவசாய நிலத்தில்  3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செருவாவிடுதி ஊராட்சியில்  பரவை என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்ணில் சேதம் அடைந்த அம்மன் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. இங்கு கருங்கல்லால் செய்யப்பட்ட  3 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சரக்கு ஏற்றி வந்த லாரி” திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

கொண்டை ஊசி வளைவில் சிக்கிய லாரியை நீண்ட நேரம் போராடி திருப்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் திம்பம் மலைப்பாதை ஒன்று அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து  தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து  கர்நாடகாவுக்கும், செல்கின்றது. இந்நிலையில் இந்த மலைப்பாதையில் அமைந்துள்ள 9-வது  கொண்டை ஊசி வளைவில் கர்நாடக மாநிலத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்று விட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுநர்  […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு சொத்தா ?…. ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அறங்காவலர் குழு…. ஆலோசனை குழு தலைவரின் கோரிக்கை….!!!!

ஆக்கிரமிக்கப்பட்ட தர்கா சொத்துக்களை அறங்காவலர் குழு மீட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில்  நாகூர் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு சொந்தமான சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தர்கா அறங்காவலர் குழு  ஆக்கிரமித்த சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் அனுபவித்து வந்த தர்காவிற்கு சொந்தமான 1 லட்சத்து 60 ஆயிரத்து 390 சதுர அடி நிலத்தை அறங்காவலர்   குழுவிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தர்கா ஆலோசனைக்குழு தலைவர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த சிறுமி” தாயின் 2-வது கணவரின் வெறிச்செயல்…. அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் தகுதிகள் தீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கணவனை இழந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிற்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பெண் தனது குழந்தையை கொரோனா  பாதிப்பு  காரணமாக விடுதியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல ரவுடி” சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையனுக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் சந்தன ம்ரக்கடத்தல் வீரப்பனின் அண்ணனான மாதையன் என்பவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கடந்த 2  வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும்  அவருக்கு உடல்நலம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீவிர வாகன சோதனை” சிக்கிய 22 மூட்டை ரேஷன் அரிசி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த நபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக  குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், ராமச்சந்திரன், ஏட்டு செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பல லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதி” பாதிக்கப்பட்டவர்களின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

பண மோசடி செய்த 2 பேருக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் மதியழகன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம், தர்மபுரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அம்மன் அக்ரோ பார்ம்ஸ், அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்  என்ற பெயரில் நாட்டு கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 1.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 10 ஆயிரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்க வேண்டும்” அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்தெடுப்பது  என்பது குற்றமாகும். ஆனாலும் பலர் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். இந்நிலையில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை வாங்குவதும், விற்பதும் தெரிந்தால் அவர்கள் மீது  இளைஞர் நீதி சட்டத்தின்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குழந்தைகளை தத்தெடுக்க […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்குவாரியில் உரிமம் தடைசெய்யப்பட்டது” ஆய்வு செய்த அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடைமிதிப்பான்குளம் பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 17-ஆம் தேதி ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்து விட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய  படுகாயம் அடைந்த 2  பேரை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இந்த நோய் தென்னையை சேதப்படுத்தும்” எப்படி கட்டுப்படுத்துவது…. அறிக்கை வெளியிட்ட வேளாண் உதவி இயக்குனர்….!!!!

மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குனர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் தென்னையை  ரூகோஸ்  என்ற புதிய நோய்  தாக்குகிறது. இந்நிலையில்  இந்த நோய்   அதிக சேதத்தை உண்டாக்கும். இந்த பூச்சிகள் தாக்குவதால் ஆரம்ப நிலையில் ஏற்படும் பாதிப்பை தடுக்க  மஞ்சள் ஒட்டு பொறிகளை ஏக்கருக்கு 7 முதல் 10  என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். இந்த பூச்சிகள்  மாலை 6 மணி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்” கண்டுபிடிக்கப்பட்ட கற்கால குழிகள்…. கள ஆய்வு செய்த மரபுசார் அமைப்பு தலைவர்….!!!!

மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் கள ஆய்வு செய்தார். அப்பகுதிகளில் மழைநீர் தேங்கும்படி சுனைகள் காணப்பட்டது. இதனை சுற்றி  கற்கால மனிதர்கள் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய சிறு சிறு குழிகள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மரபுசார் அமைப்பின் தலைவரான ராஜ் பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்கால மனிதர்கள் தங்கள் ஆயுதங்களை தீட்டுவதற்கு நீர் தேவைப்படும். இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“குற்றவாளியை காட்டி கொடுத்தால் 50 லட்ச ரூபாய் பரிசு” சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரின் அதிரடி அறிவிப்பு …..!!!!

சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எஸ். ஐ. டி. மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு  மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  ஆனால் இதுவரை குற்றவாளி  கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.எனவே நமது மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் உள்ளிட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்” நடைபெறும் கோடைகால பயிற்சி முகாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் அதிகமான மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.  இதனை தடுப்பதற்காக நமது மாவட்டத்தில் 15 நாட்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யும் கடைகள் …. அதிரடி ஆய்வு செய்த உணவுத்துறை அதிகாரிகள்….!!!!

கெட்டுப்போன  மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில்  மிகவும் பிரபலமான  மீன் சந்தை  ஒன்று அமைந்துள்ளது. இந்த  சந்தையில்  கெட்டு போன   மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக  உணவு  துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார்  கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தையில்  சோதனை செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் ரயில் நிலையங்கள்” காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் பிரதமர்….!!!!

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை பிரதமர்  தொடங்கி வைக்கிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து  தினமும் 30 ஆயிரம் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்காக  தமிழ்நாட்டில் உள்ள காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நில பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதம்” பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நில பிரச்சனை காரணமாக தகராறு செய்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒபுலிகாட்டூர் பகுதியில் கூலி தொழிலாளியான சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த  சிலருக்கும் இடையே  நில பிரச்சனை  காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படி தவறாக பேசலாம்?…. போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் சிவனடியார்கள்…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!!!

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் சிவனடியார்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது சிவதாமோதரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் உள்ள தில்லை காளி அம்மன் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய விஜய் என்பவரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் நடராஜ சுவாமிகள், வாதவூரடி சுவாமிகள், திவாகர் சுவாமிகள், விஷ்வ இந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்” திடீரென மோதிய போலீஸ் ரோந்து வாகனம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மோட்டார் சைக்கிள் மீது  வாகனம் மோதி விபத்தில் 2 வாலிபர்கள்  படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழகுப்பம் பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மதன் என்பவருடன் சேர்ந்து கொள்ளுக்காரன்குட்டை-மருங்கூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை கண்காணிப்பு காவல்துறையினர் ரோந்து வாகனம் நிலைதடுமாறி வீரமணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக  மோதியது. இதில் படுகாயமடைந்த வீரமணி, மதன் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற பூஜைகள்…. தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்….!!!!

அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு மாதம்தோறும் அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று அஷ்டமியை முன்னிட்டு வைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மஞ்சள், குங்குமம், வெட்டிவேர், நன்னாரி வேர், கடுக்காய், வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு யாகம் நடைபெற்றது. இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“திருவிழாவிற்கு சென்ற குடும்பம்” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை தாக்கிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம்  பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திருவிழாவில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள் முருகேசனிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முருகவேல், ஜோதிமணி, சண்முகம், தண்டபாணி உள்ளிட்ட 6 பேர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மீன்பிடித் திருவிழா…. கலந்துகொண்ட பொதுமக்கள்…. தொடங்கி வைத்த முக்கிய பிரமுகர்கள்….!!!!

பொதுமக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேப்பூதகுடி கிராமத்தில் பெரியகுளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி வழிகிறது. இதனால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருவிழாவை தொடங்கி வைத்தனர். இந்த திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பதால் மேப்பூதகுடி மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கண்காட்சி” தொடங்கி வைத்த முதலமைச்சர்…. குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

 தமிழக முதலமைச்சர் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டு தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு தற்போது விடுமுறை காலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தாவரவியல் பூங்காவில் 124 மலர் கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை  தமிழக முதலமைச்சர்  பார்வையிட்டு தொடங்கி வைத்துள்ளார். அதன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான மல்யுத்த போட்டி” வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுகள்….!!!!

மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மாநில மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  நடைபெற்ற போட்டியில் 39 கிலோ எடை பிரிவில் நித்திஷ்வரியும், 54 கிலோ எடை பிரிவில் நாகவல்லி மற்றும்  66 கிலோ எடை பிரிவில் சங்கீதா ஆகியோர் வெள்ளி பதக்கம்  பெற்றனர். அதன்பின்னர்  நடைபெற்ற 52 கிலோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தரக்குறைவாக பேசிய போலீஸ் ஏட்டு” வீட்டில் கிடந்த பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் இறந்து கிடந்த போலீஸ் ஏட்டின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.சி.எப். பகுதியில் போலீஸ் ஏட்டான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரியும் ஜெயபிரகாஷ் என்பவரை தரக்குறைவாக பேசி, கிண்டல் செய்துள்ளார். இதனால் ஜெயபிரகாஷ் ஆரோக்கியசாமியை  கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் ஆரோக்கியசாமி ஜெயபிரகாசிடம்   தகராறு செய்துள்ளார். மேலும் ஆரோக்கியசாமி  தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜெயபிரகாசை  சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம்  அடைந்த  அவரை அருகில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“இரவில் வேட்டையாடும் சிறுத்தைகள்” அச்சத்தில் உறைந்த பொது மக்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சிறுத்தை கடித்து இறந்த ஆடுகளுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின்  அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் சிறுத்தை புகுந்து வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை பிடித்து செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை  கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான  3  ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆடுகள் சம்பவ இடடத்திலேயே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தவறி விழுந்து படுத்த படுக்கையான மாணவி” அதிரடியாக உத்தரவிட்ட முதலமைச்சர்…. மருத்துவ குழுவினரின் ஆலோசனை….!!!!

மாடியில் இருந்து  தவறி விழுந்த மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் சக்தி-தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிந்து என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிந்து  கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்   மாடியில் இருந்து நிலைதடுமாறி  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த  சிந்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அணிவகுத்து வரும் வாகனங்கள்” நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்…. கலந்துகொள்ளும் அதிகாரிகள்….!!!!

கொடைக்கானலில் நாளை மறுநாள் கோடைதிருவிழா தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அணி வகுத்து வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. லாரியில் ஏற்றி வந்த கோழி கழிவுகள்…. மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த பொதுமக்கள்….!!!!

லாரியில் ஏற்றி வந்த  கழிவுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த  அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள்களில் லாரியை பின் தொடர்ந்து சென்று நிறுத்தியுள்ளனர். அப்போது லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. “இதை நான் பெரும் பாக்கியமாக பார்க்கின்றேன்”…. சேவை செய்த தமிழ்…!!!!!!

உக்கிரேன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த  தமிழர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாவரம் பகுதியில் கோவிந்தராஜன்- மேரி மார்க்ரெட் டயஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டோனி கோவிந்தராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜன் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த பிரான்ஸ் நாட்டு மாணவி கரோலின் என்பவரை காதலித்து கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.  இவர்கள்  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வசித்து வருகின்றனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பரப்பு!!… “சந்தையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்கள் ” வைரலாகி வரும் வீடியோ காட்சி….!!!

சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலை பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியுள்ளனர். இதனை அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்” நடைபெற்ற பேரவைக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் மாவட்டத்தில் வைத்து  மருந்தாளுநர்கள் சங்கம் சார்பில் பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சுப்பிரமணியன், கவுரவத் தலைவர் சக்திவேல், மருந்தாளுநர்கள், மாநில பொதுச் செயலாளர் சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாநில பொது செயலாளர் சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கொட்டித் தீர்த்த மழை” பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்….!!!

 அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு திற்பரப்பு அறிவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் பேரூராட்சி நிர்வாகம் தடை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற பெண்…. குழந்தையை பறிகொடுத்த சோகம்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

  குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு கிராமத்தில் அறிவழகன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து பத்து மாதம்  ஆன  கிஷ்வந்த்  என்ற  குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அறிவழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து  பரமேஸ்வரி கடந்த 19-ஆம் தேதி தனது தாய்  ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிஷ்வந்த்  வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டில் வைத்திருந்த  தின்னரை  கிஷ்வந்த் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட ஜிப்லைன் …. ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலாப்பயணிகள்….!!!

புதிதாக அறிமுகப்படுத்திய ஜிப்லைன் சுற்றுலா பயணிகளிடம்   வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மன்னவனூர் பகுதியில் வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த  சுற்றுலா மையத்தில் பார்சல் சவாரி, தனிநபர் படகு சவாரி, குதிரை சவாரி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் சார்பில் எழும்பள்ளம் ஏரியின் இரு கரைகளிலும் 2 தூண்கள்  அமைத்து 245 மீட்டர் நீளம் இரும்பு வடம் இணைக்கப்பட்டது.    இந்த மூலம் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சுமார் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்” மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை  நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி நேரில் சென்று அதிரடியாக  ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளையும்,  சிகிச்சை அளிக்கப்படும் முறை, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கேட்ட குடும்பம்” தூக்கில் தொங்கிய இளம் பெண்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை  பகுதியில் டெம்போ ஓட்டுனரான சுனில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அவரது  மனைவிக்கும் இடையே  குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து  நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜிதா தனது வீட்டில் தூக்கிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு!!…. தண்டவாளத்தில் கிடந்த பெண் சடலம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 தண்டவாளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்திகுளத்துப்பட்டி கிராமத்தில்  கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று  கண்ணனுக்கும் அவரது மனைவி உமாராணிக்கும்   இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உமாராணி  வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமாராணி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பயணிகளுடன் வந்த பேருந்து” திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட பயணிகள்….!!!!

சேற்றில் சிக்கிய பேருந்தை நீண்டநேரம் போராடி மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலை ஊராட்சியில் தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தலைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று தடசலட்டி சாலையில் வந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்?…. தூக்கில் தொங்கிய வாலிபர்…. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்….!!!!

தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அனல் மின் நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள அனல் மின்நிலைய குடியிருப்பில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அரிகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக குடியிருப்புக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த  சக ஊழியர்கள் அரிகிருஷ்ணனின்  குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது  குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் அனல் மின் நிலையத்தின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நீ ஏன் மது குடிக்க?…. கட்டையால் தாக்கி” 2 சிறுமிகள் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மகள்களை கட்டையால் அடித்து கொன்ற நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன மதுரபாக்கம் பகுதியில் கோவிந்தராஜன்-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நதியா, தீபா என்ற இரு மகள்கள்  இருந்துள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜன் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதைப்போல் நேற்று முன்தினமும் கோவிந்தராஜன் மது குடித்துவிட்டு வந்து  வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த நந்தினி, தீபா 2  பேரும் “எப்போதும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தாங்கமுடியாத குரங்குகளின் அட்டகாசம்” பொதுமக்களின் கோரிக்கை…. போராடி பிடித்த வனத்துறையினர்….!!!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில்  100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும்  குரங்குகள் புகுந்து சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்துவது மட்டும் இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  வனத்துறையினர்  குரங்குகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சிக்கிய   5  குரங்குகளை  பிடித்துள்ளனர். அதன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”மனைவியை தீர்த்துக்கட்டிய வாலிபர்” அதிரடியாக உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்….

மனைவியை கொலை செய்த வாலிபரை  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் கார் ஓட்டுநரான விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  மேகனா என்ற மனைவி இருந்துள்ளார்.  இந்நிலையில் விஜயராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவி மேகனாவை  அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் விஜயராஜ் ஜாமீனில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இது என்ன இப்படி இருக்கு” பொதுமக்கள் அளித்த தகவல்…. அரிய வகை ஆந்தை மீட்ட வனத்துறையினர்….!!!!

அரியவகை ஆந்தையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல்  கிராமத்தில் பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வேலியில் சிக்கி பறக்க முடியாமல் ஆந்தை ஒன்று தவித்து கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த அந்த ஆந்தையை   மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஊருக்குள் உலா வரும் கரடிகள்” வெளியான வீடியோ காட்சி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

ஊருக்குள் புகுந்த கரடியை பிடிக்க  பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆளக்கரை பகுதியில் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் இருந்து 3  கரடிகள் வெளியே வந்து சுற்றி திரிகிறது. இந்நிலையில் அந்த கரடிகள் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியின்  சுவர்  மீது ஏரி சமையலறையின் வெளிப்புறத்தில் கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளது . இந்த காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எப்படி விடுதலை செய்யலாம்?…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு …..!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர்  சார்பில் போராட்டம்   நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், அஞ்சம்மாள், மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், ராஜ்குமார், பிரகாஷ், மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோபி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” பின்புறமாக சாய்ந்த வீடு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து  வாலிபர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள  வெள்ளிக்கவுண்டன் வலசு பகுதியில் பருவதம்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான தனபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பருவதம் தனது  மகன் தனபால், சகோதரி கண்ணம்மாள் ஆகியோருடன் சேர்ந்து மண் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு  இடி மின்னலுடன்  கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென பருவதத்தின்  வீட்டு  சுவர் பின்புறமாக இடிந்து விழுந்துள்ளது. […]

Categories

Tech |