Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மண்சரிவு….. அந்தரத்தில் தொங்கும் வீடு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மண் சரிவு ஏற்பட்டதால் வீடு இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர், பொன்னானி, நெலாகோட்டை, கரியசோலை, பிதிர்காடு, அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று உப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆனந்த் என்பவரின் வீட்டின் முன்பு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டின் தடுப்புச்சுவர் மண்ணில் புதைந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த அனைவரும் வெளியேறியதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுலா சென்ற குடும்பம்” தடுப்பு சுவரின் மீது மோதிய வேன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு   கடந்த 27-தேதி சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பத்குமார் மீண்டும் ஊட்டியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து உள்ளது…. ஓய்வு பெறும் நாளில் ” பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போக்குவரத்து ஊழியர்”….!!!!

அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் அரசு பேருந்து டிக்கெட் பரிசோதகராக  பணிபுரிந்து ஓய்வு பெறும் சென்னகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னகிருஷ்ணன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் லட்சுமணன் சென்னகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்வதாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்” திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பேருந்து மீது மோதிய  விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மெய்யூர் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்து  நண்பரான சேது  என்பவருடன் சேர்ந்து  உடையார்விளை சாலையில் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சக்திவேலின்  கட்டுப்பாட்டை இழந்து  மோட்டார் சைக்கிள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பேருந்தில் இருந்து”தவறி விழுந்து பெண் பலி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் நகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு கலை நிபுணரான சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி ஈரோட்டில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பல்லடம் சாலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  சிவசக்தி தான் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தில்  நடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி படிக்கட்டு வழியாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டிற்கு மின்சாரம் இணைப்பு வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. புதுக்கோட்டையில் பரபரப்பு….

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முழங்கால் போட்டு பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட  279 மனுக்களை பொதுமக்களிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“திடீரென விபரீத முடிவு எடுத்த வாலிபர்” உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் அற்புதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணியரசி எந்த மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அற்புதராஜ் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அற்புதராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அற்புதராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உடனடியாக காலி செய்ய வேண்டும்” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. தர்மபுரியில் பரபரப்பு….!!!!

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த மும்தாஜ் என்பவர் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மும்தாஜை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவருக்கு சொந்தமான வீட்டில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!… லாரி கவிழ்ந்து” 45 ஆயிரம் முட்டைகள் சேதம்” போலீஸ் விசாரணை….!!!!

சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை  காவல்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம்  அகற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில்  அன்சர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் நாமக்கல்லில் இருந்து சுமார் 45 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வடதொரசலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தனியாக கடையில் இருந்த பெண்” கைவரிசையை காட்டிய 4 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடைக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சாலை பகுதியில் மணிவண்ணன்-சுதந்திரவள்ளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் சொந்தமாக பர்னிச்சர் கடை ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுதந்திரவள்ளி கடைகள் இருந்தார். அப்போது சுரேஷ், ரெஜி, ராமசாமி, பரமசிவம் ஆகிய 4 பேர் கடைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியை கொண்டு சுதந்திரவள்ளியை சரமாரியாக தாக்கி விட்டு கடையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெரிய சிலையா?…. பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் கும்பாபிஷேக விழா….!!!!

71 அடி உயரத்தில் நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற நவகாளி  அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர், நவ காளியம்மன் போன்ற சன்னதி அமைந்துள்ளது. இந்நிலையில் இங்கு  தமிழகத்தில் முதல் முறையாக  71 அடி உயரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நவகாளி அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கும்பாபிஷேகம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது. தமிழகத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலில் இருந்து வெளிவந்த சிலை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கடலில் இருந்து கரை ஒதுங்கிய 3 1/2 அடி அம்மன் சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் பகுதியில் சன்னதி என்ற கடல் அமைந்துள்ளது. இங்கு  நேற்று பலத்த காற்று வீசியதால் கடல்  உள்வாங்கியது. அப்போது கடலில் காணப்பட்ட சேற்றில்  சுமார் 3 1/2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள்  உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இதுவரை செய்த நலத்திட்ட உதவிகள்” நடைபெற்ற புகைப்பட கண்காட்சி…. பார்வையிட்ட பொதுமக்கள்….!!!!

நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் வைத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழகம் அரசின் சாதனையை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் நமது தமிழக அரசின் திட்டங்களான இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அக்காவிற்கு சாப்பாடு கொடுக்க சென்ற தங்கை” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரயில்வே தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவதாரணி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பவதாரணி துணி கடையில் பணிபுரியும் தனது அக்காவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு திருவெற்றியூர் காவல் நிலையம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மெட்ரோ  ரயில் தண்டவாளத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த பவதாரனியை  […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“உடனடியாக சிலைகளை மீட்க வேண்டும்” முன்னாள் ஐ.ஜி.யின் அதிரடி அறிக்கை….!!!!

முன்னாள் ஐ.ஜி. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்தில் வைத்து  முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒலக்கூர் பகுதியில் கி.பி 9-ஆம் நூற்றாண்டில் ராஜேந்திரதேவனால் கட்டப்பட்ட அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்புவரை7 சிலைகள்  இருந்துள்ளது. ஆனால்  5 சிலைகளை  அறநிலை துறை அதிகாரிகள் வேறு இடத்திற்கு பொதுமக்களின் அனுமதியுடன் மாற்றினர். ஆனால் இதுவரை அந்த சிலைகள் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உடனடியாக தூர்வார வேண்டும்” நடைபெற்ற பணிகள்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

தூர்வாரப்பட்ட குடிநீர் கால்வாயை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பேரூராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சேறும் சகதியுமாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் நீர் நிரம்பி தெருக்களில் ஓடுகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரூராட்சியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் உடனடியாக தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி செயல் அலுவலர் உமாராணி தலைமையில் பொக்லைன்  இயந்திரங்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கூடங்குளத்திற்கு சிறப்பு விமானம் மூலம் கொன்டுவரப்பட எரிபொருள்…. தீவிர பாதுகாப்பு பணி …!!!!!!!

ரஷ்யாவில் இருந்து மூலப்பொருள்  கொண்டுவரப்பட்டுள்ளது. திருநெல்வேலி  மாவட்டத்தில் உள்ள  கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் தற்போது 5-வது மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2- வது அணு உலை எரிபொருள் நிரப்புவதற்கும், வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும்  கடந்த மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதலாவது அணு உலையில் மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பரபரப்பு!!… மோட்டார் சைக்கிளில் இருந்த பாம்பு…. பொதுமக்களின் அதிரடி செயல்…!!!!

மோட்டார் சைக்கிளில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலில் டீ கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த  டீக்கடைக்கு தினந்தோறும் ஏராளமானோர்  டீ குடிக்க வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஒருவர் மோட்டார் சைக்கிளில் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது அவரின் மோட்டார் சைக்கிளில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளின் ஒவ்வொரு பாகத்தையும் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளின் முகப்பு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதுவரை யாரும் வரவில்லை” ஏலம் விடப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அறிக்கை வெளியிட்ட காவல்துறையினர்….!!!!

காவல்துறையினர் பறிமுதல் செய்ய மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் உள்ள காவல் துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கும்மிடிபூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலைய காவல்துறையினர்  பறிமுதல் செய்த 256 மோட்டார் சைக்கிள்களை கேட்டு  இதுவரை யாரும் வரவில்லை. இதனால் வருகின்ற 31-ம் தேதி காலை 10 மணிக்கு கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் வைத்து மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் கலந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நான் வங்கி அதிகாரி பேசுகிறேன்…. வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரிடம் பண மோசடி செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் நகரில் லோகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரை கடந்த 13-ஆம் தேதி செல்போனில்  தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான்  வங்கி அதிகாரி எனவும், உங்களது ஏ.டி.எம். கார்டில்  உள்ள எண்களை கூறுமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய லோகேஷ் அந்த மர்ம நபரிடம் ஏ.டி.எம். எண்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் லோகேசனின்  வங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. எச்சரிக்கை விடுத்த இன்ஸ்பெக்டர்….!!!!

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள நிலக்கோட்டை-ஆனைகட்டி சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் சாலை ஓரங்களை  ஆக்கிரமித்து பேனர்களை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் என்பவர் உடனடியாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என எச்சரித்தார். இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் சாலையின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடுற ரயிலில் இருந்து இறங்கினால் என்ன ஆகும்?…. காலை பறிகொடுத்த வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நிலைதடுமாறி ரயிலில் விழுந்து வாலிபர் கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் நோக்கி  வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமார் ரயிலில் தூங்கிவிட்டார். இதனையடுத்து ரயில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த வினோத்குமார் ரயிலை விட்டு இறங்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ரயிலுக்கு இடையே காலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ” கடைகளில் அலைமோதும் கூட்டம்….!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், பேருந்து, கார் போன்றவற்றில் வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சாரல் மழை பெய்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!….. பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி …. 1கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்ள்கள் சேதம்….!!!!!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் பகுதியில் பொருட்களை ஆன்லைன்  மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் லாரி  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை பார்த்த லாரி ஓட்டுனர் லாரியை  அங்கேயே நிறுத்திவிட்டு கீழே குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்…. “திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 2 பேர் பலி …. போலீஸ் விசாரணை !!!!!!!

லிப்ட் அறுந்து விழுந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  பெத்திக்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு  திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு கேட்டரிங் பணி செய்வதற்காக வந்த ஷீத்தல், விக்னேஷ், ஜெயராம் ஆகிய 3 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2-வது மாடியில் அமைந்துள்ள  லிப்ட் அறுந்து விழுந்துள்ளது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மருத்துவ உதவியாளர் தைரியம்”…108 ஆம்புலன்சில் பெண்ணிற்கு பிரசவம்…!!!!!!!

பிரசவ வலியில் துடித்த பெண்ணிற்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் சிவா-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த சத்யா அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் சத்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில்  சத்யாவிற்கு ஆம்புலன்சில் செல்லும் போதே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறுவழியின்றி ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர்    சத்யாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்வாரியத்தில் வேலை வேணுமா?…. 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மோசடி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பண மோசடி செய்த 2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முகிலன்விளை  பகுதியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜே.கே. நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமாரின்  மனைவியான சுனிதா  நாராயண பெருமாளின் மருமகனுக்கு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய நாராயண பெருமாள் சுனிதாவின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி” பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணிடம்  பண மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  செல்போனிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக பணம்  சம்பாதிக்கலாம் என்றும், அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது  நீங்கள் பணம் செலுத்தி  பணி செய்தால்   அந்த பணம் கூடுதலாக வரும் என […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு காணிக்கையா?…. பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பிரசித்தி பெற்ற  கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம்தோறும் தமிழ்நாடு  மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு பணம், நகை போன்றவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம் உண்டியல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திடீரென மயங்கி விழுந்த வாலிபர்” உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்செந்தூரை சேர்ந்த மோகன் என்பவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் கடந்த 23-ஆம் தேதி நிறுவனத்தில் வைத்து திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தருகிறேன்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கோமதி சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு நிறுவன  நடத்தி வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பதிவு செய்த அனைவரும் தனியார் வங்கிகளில் நடைபெறும்  நேர்முகத்தேர்வில் பங்கேற்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட ஒருவருக்கு கூட வேலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆப்ரேஷன் பண்ணி 8 மாதம்தான் ஆகுது” திடீரென தூக்கில் தொங்கிய திருநங்கை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் நகரில் லைலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் அபர்ணா என்ற திருநங்கை வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு சில நாட்களாக வயிற்று வலி மற்றும் உடல் வலியும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அபர்ணாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” விவசாயிகளின் தொடர் போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் ரஜினி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 7 மாதமாக நிலவி வரும் யூரியா தட்டுப்பாடு குறித்து பலமுறை ஆதாரத்துடன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர கடைகளின் உரிமத்தை ரத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

” இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்” வகுப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. கடிதம் அனுப்பிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு….!!!!

தமிழக டி.ஜி.பி. கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்தியாலயம் என்ற  பள்ளி  இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  இந்த ஆண்டு பிளஸ்-2 முடிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டேஸ் போன்றவற்றை பெயிண்ட் அடித்து சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் சமீபகாலமாக மாணவர்கள் ஆசிரியர்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் திக் திக்!!…. அரிவாளால் வெட்டி “செயலாளர் படுகொலை”….தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

  செயலாளரை  கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற  செயலாளரான லஷ்மணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லஷ்மணன் தச்சனேந்தல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் லஷ்மணனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த லஷ்மணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும்” தலைகீழாக நின்று போராடிய வாலிபர்…. மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை….!!!!!

ஆற்றில்  தலைகீழாக நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான வீரசோழன் என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த  ஆற்றில்  குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் பொதுமக்கள் கொட்டுகின்றனர். இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில  நாட்களில் மேட்டூர் அணையில் இருந்து சோழன் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. லாரி மோதி” கணவன் கண் முன்னே மனைவி பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கருப்பசாமி நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பூஜா  ஜி. என். டி. சாலையில் மோட்டார் சைக்கிளில் தனது கணவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த  […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் எப்படி செய்யலாம்?…. மோதி கொண்ட இரு தரப்புகள்….. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

காவல்துறையினர் கண் முன்னே இருதரப்பினர் மோதி கொண்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சேவூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு வருகின்ற 3-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் கோவில் எங்களுக்கு என உரிமை கொண்டாடி வந்துள்ளனர்.இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு தரப்பினர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்கள்தான் கொள்ளை அடித்தது” வசமாக சிக்கிய 3 தம்பதிகள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது 3 தம்பதிகள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்…. அறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக பதிவாளர்….!!!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளரான மருதகுட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்.டி ஆகிய பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்களும், முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் தற்போது நடைபெறும் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள்   தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியலை சேர்த்து  சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தேர்வு எழுத விரும்புபவர்கள் பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பள்ளியை சூறையாடிய மர்ம நபர்கள்” அச்சத்தில் பொதுமக்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

பள்ளியை சூறையாடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் மின்விசிறி, டியூப் லைட், டேபிள்கள் மற்றும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர். தற்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் வகுப்பறையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரட்டை கொலையில் தலைமறைவு…. 8 வருடங்களுக்கு பின் போலீசார் அதிரடி கைது…!!!!!!

2  பேரை கொலை செய்த குற்றவாளியை  8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் குணசுந்தரி என்பவர் வசித்து வந்துள்ளர். இவருக்கு 7 வயதில் மகேஷ்குமார் இந்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குணசுந்தரியின்  கணவரான மாரி  உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இதனால் அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சேர்ந்து ஒரு மாதம் வாழ்ந்துள்ளார். இதனையடுத்து ராஜ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தண்டவாளத்தில் வந்த ரயில்” திடீரென விழுந்த கேட்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!!!

திடீரென ரயில்வே கேட் உடைந்த  விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலையின் குறுக்கே அய்யலூர்  ரயில்வே கேட்  அமைந்துள்ளது. இந்த கேட் வழியாக தினம் தோறும் சில ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென ரயில்வே கேட் உடைந்து கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்  ரயில் கேட்டை கடந்து சென்ற பிறகு ஊழியர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோதிய 2 மோட்டார் சைக்கிள்கள்….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூடையார் புரம் கிராமத்தில் வக்கீலான முத்துலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பிகாம் என்பவருடன் சேர்ந்து விளக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முத்துலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை” இன்ஜினியரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரி குடும்பம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

இன்ஜினியரின்  வீட்டின் முன்பு வியாபாரி தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லயன் பகுதியில் தண்டபாணி-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் தள்ளுவண்டியில் உணவு விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஆர்.எம். காலனி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக சில லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் அவர்  கட்டுமான பணியை பாதியில் நிறுத்திவிட்டார். இதனையடுத்து  தண்டபாணி அவரிடம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நடைபெறும் கோடை விழா” குவிந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

கொடைக்கானலில் கோடைகால விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளு குளு சீசனை ஒட்டி கடந்த 24-ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் பெரியசாமி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், எம். மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்…. நிர்வாணமாக இறந்து கிடந்த கணவருடன் 2 நாள் வாழ்ந்த மனைவி…. அழுகிய நிலையில் தொழிலாளியின் உடல் மீட்பு…!!!!!!!

இறந்த கணவருடன்  குடும்பம் நடத்திய பெண்ணை காவல்துறையினர் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் அசோக்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மினி என்ற மன நலம் பாதிக்கப்பட்ட மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் முடிந்த ஆர்த்தி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி தனது தந்தையின் செல்போனை தொடர்பு கொண்டு பேச முயன்றுள்ளார். ஆனால் அசோக்பாபு அழைப்புகளை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்!!….. தலை மற்றும் கை இல்லாமல் கிடந்த வாலிபரின் சடலம் …. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!

கைகள் மற்றும் தலை இல்லாமல் கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னபாளையம் பகுதியில் அமைந்துள்ள சாலை ஓரங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று சாலை ஓரத்தில்  30 வயதுடைய  வாலிபர் ஒருவரின் சடலம் தலை மற்றும் கைகள் இல்லாமல் எரிந்த நிலையில்  கிடந்துள்ளது.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மத்திய,மாநில அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்” ஜவுளி உற்பத்தியாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம்…. வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள்….!!!!

ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டையில் மட்டும்  ஏராளமான  ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நூல் விலை உயர்வை கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் சேர்ந்த 2 லட்சம்  ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  வேலை இழந்து உள்ளனர். இது குறித்து வட்டார விசைத்தறியாளர்கள் கூறியதாவது. தற்போது மிகவும் ஆபத்தான […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் பரபரப்பு!!…. காரில் சடலமாக கிடந்த ஆசிரியர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சடலமாக கிடந்த ஆசிரியரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் ஆசிரியரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், பிரதிக்க்ஷா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் ரஞ்சித் கடந்த 21-ஆம் தேதி கோவைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ரஞ்சித்தை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நின்ற […]

Categories

Tech |