Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. உறவினர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராளூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயசூர்யா கச்சிராயப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து  நேற்று ஜெயசூர்யா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஜெயசூர்யாவை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெயசூர்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்…. குடும்ப கட்டுப்பாடு அறுவகை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

அறுவகை சிகிச்சை முடிந்த சில நாட்களில் பெண்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி என்ற  மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி வினோதினி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவருக்கு  தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த  அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுவன் …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீபக்  அதே பகுதியில் உள்ள தனது உறவினர் மணிமாறன் என்பவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மணிமாறனின்   குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டிலில் தீபக் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென தொட்டில் கட்டிய சேலை தீபக்கின்  கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மூச்சு திணறிய தீபக் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற நண்பர்கள்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலதிபரை கடத்திய 4  பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் தொழிலதிபரான  சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று சாலமன் தனது நண்பருடன் சேர்ந்து 100 அடி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் சாலமனை தாக்கி காரில்   கடத்தி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பணி செய்து கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எஸ். என். செட்டி சாலை பகுதியில்  அமைந்துள்ள ஒரு வீட்டில்  ஓடுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தார். அப்போது திடீரென சங்கர் நிலைதடுமாறி  மேலிருந்து கீழே விழுந்து விட்டார். இதில்  படுகாயம் அடைந்த  சங்கர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உங்களுக்கு வேலை வாங்கி தாரேன்…. மர்ம நபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

பெண்ணிடம் பண  மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள ஓரு  கல்லூரியில் சரிதா தல்லூரு என்ற மாணவி படித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் தான் பகுதிநேரமாக வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை  தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு 1 லட்ச ரூபாய் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

தண்ணீரில்  மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்குவளவேலி  பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரன்ஸ் சென்ற மகன்  இருந்துள்ளார். இந்நிலையில் லாரன்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள ஆற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென லாரன்ஸ் நிலை தடுமாறி தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சகோதரர்கள்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பட்டாசு வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி கிராமத்தில் மன்மதன் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு பிரசாந்த், தீபன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் சேர்ந்து பக்கத்து வீட்டில் புதுமனை விழாவிற்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளை பிரித்து அதில் இருந்த மருந்தை பானையில் கொட்டி  தீ வைத்துள்ளனர். அப்போது திடீரென பட்டாசு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த மேயர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாநகராட்சி மேயர்  அதிரடியாக வீதிகளில் ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் தேர்  ரத வீதிகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் சரவணன் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, கழிப்பறை மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான்கு நாட்கள் ரயில் சேவை ரத்து…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  4 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் வருகின்ற 11,12,14,15 ஆகிய நான்கு நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதனால் தாம்பரத்தில் இருந்து இன்று, நாளை, 13,14 ஆகிய தேதிகளில் இரவு நேரங்களில் சென்னை கடற்கரைக்கு புறப்படும் மின்சார ரயில்களும், கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்களும்  ரத்து செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என் போனை தருவியா மாட்டியா?… . வாலிபர் அளித்த புகார்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் காந்தி என்பவரிடம் ஆறு மாதங்களுக்கு முன்பு 8 ஆயிரம்  ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் சுப்பிரமணி பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் தனது உறவினரான விக்னேஷ் என்பவரிடம் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து  விக்னேஷ் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைபெற்ற பயிற்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்…. வழங்கப்பட்ட சான்றிதழ்….!!!!

மாணவர்களுக்கு ரோபாட்டிக் பயிற்சி தொடங்கியுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள  மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் அறிவியல் மைய அலுவலர்கள், பொறுப்பாளர் ரவிக்குமார், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ரோபோடிக் பாகங்களை தொகுத்து வடிவமைத்தல், செயல்முறை படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு…. காவலாளியின் செயல்…. குவியும் பாராட்டுகள்….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்  கடந்த சில நாட்களாக 15-க்கும் மேற்பட்ட  மோட்டார் சைக்கிள்கள் திருட்டு  போனது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார். அதனை பார்த்த மருத்துவமனை  காவலாளி சரவணன் அந்த நபரை அழைத்து விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் அவர் செல்லபுரம்  பகுதியை சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை நான் கைது செய்ய வைப்பேன்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த மைதிலி என்பவரிடம் வீடு கட்டுவதற்காக நிரப்பப்படாத காசோலையை கொடுத்து 2 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் மைதிலி அந்த காசோலையில்  10 லட்சம் பெற்றதாக நிரப்பி  காசோலை மோசடி வழக்கில் கைது செய்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை ஏமாத்தின… முன்னாள் காதலனின் வெறிச்செயல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பெண்ணின் மீது அசிட் வீசிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் லேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை கைவிட்டு விட்டு தற்போது தீனதயாளன் என்பவரையும்  காதலித்தார். ஆனால் லேகா இவரையும் கைவிட்டுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லேகாவின் முன்னாள் காதலனான பார்த்திபன் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து லேகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இதுதான் சங்ககால மக்கள் வாழ்ந்த இடம்…. ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள்….!!!!

தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுப்பேட்டை மாவட்டத்தில் உழுந்தாம்பட்டு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர். இதுகுறித்து ஆய்வாளர் இமானுவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற ஆய்வில் கருப்பு, சிவப்பு நிறத்தில் கீறல் குறியீடுகள், சுடுமன் உருவ பொம்மை களில் தலை கிரீடம், மூக்கு, வாய், கண்கள் போன்ற பகுதிகள் சிதைந்து நிலையில் கிடைத்துள்ளது. இந்த பொம்மைகளை சங்க காலத்து மக்கள் தங்களது எண்ணங்களை ஓவியங்களாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த வாலிபர்…. 7 வருடங்களுக்கு பிறகு” சிக்கிய 3 பேர்” அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பதி நகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலக்கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன்  தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த  2015-ஆம் ஆண்டு கமலகண்ணன் திடீரென மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டன், கொம்பன், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முருகானந்தம் நக்கம்பாடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முருகானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்கள் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்…. குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற வியாபாரி…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!!!

வாடகை பாத்திரக்கடை வியாபாரி தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வாடகை பாத்திரக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் காமராஜ் தனது குடும்பத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகத்தின் முன்பு  உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காமராஜ் மற்றும் அவரது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லில் அலைமோதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்…. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் அமைந்துள்ள  முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக  விளங்குகிறது. இங்கு நாள்தோறும் உள்நாடு மட்டும்  இன்றி  வெளிநாட்டில் இருந்தும்  தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தும் எண்ணெய் மசாஜ் செய்து உள்ளனர். இதனால் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சுற்றுலா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீ பிடித்து  எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு  காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் எஞ்சின் வெடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் காரை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் வரமுடியவில்லை . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து கணேசனை மீட்டு  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர் எதிரே மோதிய கார்கள் …. படுகாயம் அடைந்த 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் நரசிம்மநாயக்கன்பாளையம் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி பழனிச்சாமியின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமி, அவரது மனைவி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த வீடு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாதபுரம் பகுதியில் மணிகண்டன்-மலர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சரவண பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு  குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இவரது  வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடித்து கொண்டிருந்த நண்பர்கள்…. லாரி ஓட்டுநரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான குமரன், நவீன் ஆகிய 2 பேருடன் சேர்ந்து அதே பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் லாரி ஓட்டுனருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த  லாரி ஓட்டுநர்  மது குடித்து கொண்டிருந்த கமலக்கண்ணன், குமார், நவீன ஆகிய 3 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நான் வேலை வாங்கி தாரேன்…. 50 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

பணமோசடி செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொங்கனூர் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரை சந்தித்து பேசிய செந்தில்குமார் என்பவர் ஜெகநாதனின் மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக 50 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெகநாதன் செந்தில்குமாரிடம்  50 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை செந்தில் குமார்  எந்த வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் ஜெகநாதன் தான் கொடுத்த பணத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்….!!!

வீட்டின் தடுப்பு கம்பிகளின்  இடையே குழந்தை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ஆனந்த்-கீர்த்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 1/2  வயதில் ஹரிப்பிரியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று ஹரிப்பிரியன் வீட்டின் மேல் பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹரிப்பிரியனின் தலை கம்பிகளின் இடையே சிக்கியது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்   கதறி அழுதுள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!!!

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் என்.சி.சி. பாட்டாளியன் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், 8-வது பாட்டாளியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாணவர்கள்   ஆயிகுளம், காந்தி பூங்கா, டாக்டர் பெசன்ட்  ரோடு, லட்சுமி விலாஸ் ஆகிய பகுதிகளின் வழியாக சைக்கிளில்  ஊர்வலமாக  சென்று பல்கலைக்கழகத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பேருந்து நிலையம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில்  பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில்  கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மயில்…. வாலிபர் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செய்ல்….!!!

கிணற்றில் விழுந்த மயிலை  தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கி மேடு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் நேற்று அவ்வழியாக சென்ற மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி   மயிலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காரில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது கார் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உருளையன்பேட்டை பகுதியில் பிரசாந்த் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்ரம், பிரசாந்த் குமார் என்ற 2  மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து வல்லம் தொட்டி ஆற்று பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த விக்ரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் இறந்த துக்கம்…. ரயிலின் முன்பு பாய்ந்த தந்தை…. பெரும் சோகத்தில் உறவினர்கள்….!!!!

மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனான கந்தன் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணவாளன் அதே பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் நடைபெறும் சதுரங்க போட்டி…. கலந்துகொள்ளும் சிறுவர்கள்…. !!!!

மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெறும் சிறுவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நாளை வரை நடைபெறுகிறது. இதில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் கனகராஜ்ன், ரோட்டரி மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் மாநில துணைத்தலைவர் சீலர், மாவட்ட சதுரங்க கழக தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட பலர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. அண்ணனை மண்வெட்டியால் அடித்து”கொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அண்ணனை தம்பி மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆச்சியூர்  பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகவேல், சுப்பையா என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் பம்புசெட் கிணற்றுடன் விவசாய நிலம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதைப்போல் நேற்று நம்பிராஜனுக்கும் அவரது தம்பி அறுமுகவேலுக்கும்   இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நம்பிராஜன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பூக்கும் நிலையில் இருக்கும் மரங்கள்….. நடைபெற்ற திருமணம்…. கலந்துகொண்ட தொழிலாளர்கள்….!!!!

2  மரங்களுக்கு   திருமணம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பேருந்து நிலையம் அருகே ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகே சில வருடங்களுக்கு முன்பு அரச மரம் மற்றும் வேப்ப மரத்தை நட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த மரங்கள் வளர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து பூக்கும் நிலையில் இருக்கிறது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அந்த2  மரத்திற்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதேபோல் நேற்று யாக பூஜை உள்ளிட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வடிவங்களை தங்கத்தில் செய்து அசத்தும் நகை தொழிலாளி…. பார்வையிட்ட பொதுமக்கள்….!!!!

தங்கத்தால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவ படத்தை பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் நகை  தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்து மில்லி கிராம் நகைகளை பயன்படுத்தி தாஜ்மஹால், தண்ணீர் குழாய், நடராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செய்து அசத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமரன் முதலமைச்சரின் தந்தையான கருணாநிதியின் படத்தை  முன்னூத்தி அறுபது  மில்லி கிராம் தங்கத்தை கொண்டு  வடிவமைத்துள்ளார். இந்த உருவப் படம் 3 சென்டிமீட்டர் அகலம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் எப்படி இருக்கு…. அதிரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் பள்ளிகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தோட்டப்பாளையம் அரசு பெண்கள் பள்ளி, காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். அப்போது  மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், 2-ஆம் மண்டல இளநிலை பொறியாளர் மணிவண்ணன், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அனைத்து பள்ளிகளிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடனடியாக அகற்ற வேண்டும்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!

ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் பகுதியில் பாலாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில்  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருந்து கழிவுகள், குப்பை போன்றவற்றை கொட்டுகின்றனர். இதனால் அந்த குப்பைகள் மண்ணுக்குள் புதைந்து மக்கள் குடிக்கும் குடிநீரில் கலந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும்  அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகார்…. மீன் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மீன்  கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் மக்களுக்கு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட மீன்களை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“உடனடியாக கொள்முதல் தொகையை அளிக்க வேண்டும்” பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட உற்பத்தியாளர்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு….!!!!

பால் உற்பத்தியாளர்கள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரம், கொண்டத்தூர்  ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் பசும் பாலை ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்து வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக கொள்முதல் செய்வதற்கான தொகையை ஆவின் நிர்வாகம்  வழங்கவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர். இதனால்  அவர்கள் உற்பத்தி செய்த பாலையும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எனக்கு வீட்டை எழுதி கொடு” கயிற்றால் கழுத்தை இறுக்கி தந்தையை கொலை செய்த குடும்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தந்தையை கொலை செய்த வாலிபர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாங்குடி  பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு பெனிஸ்கர் என்ற மகனும், 3  மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகாராஜன் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. அண்ணனை கட்டையால் அடித்து” கொலை செய்த தம்பி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் தங்கபாண்டியன்-ஆறுமுகதாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செல்லத்துரை, முத்துச்செல்வம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர்.  இந்நிலையில்  செல்லத்துரை தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்போல் நேற்றும்  மது குடித்துவிட்டு ஆறுமுகதாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டிலிருந்த கட்டையை கொண்டு செல்லத்துரையை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குறைந்த கடல் நீர் மட்டம்” குவிந்து வந்த சுற்றுலா பயணிகள்…. பாதிக்கப்பட்ட படகு போக்குவரத்து….!!!!

நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் படகுகளில் ஏறி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை  பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண்பதற்கு உள்நாடு மட்டும் இன்றி  வெளிநாட்டில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் நீர் மட்டம் தாழ்வு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் காலையில் கடல் உள்வாங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறப்பு” குளிப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்….!!!!

வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளபெருக்கு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் திற்பரப்பு  அணையில் குளிப்பதற்கு சில நாட்களுக்கு பிறகு அனுமதித்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பல ஆண்டுகளாக முடிக்க முடியாமல் இருந்த வழக்கு” கிடைத்த சிசிடிவி காட்சிகள்…. தீவிர விசாரணையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர்….!!!!

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து  காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர் எங்களை ஏமாற்றிவிட்டார்” காவல் நிலையத்திற்கு வந்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 மோசடி செய்த 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான முத்துக்குமார் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்  கடந்த 2000-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நான்  2.2 சென்ட்  நிலத்தை வாங்கினேன். இதனை சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து என்னுடன் நிலம் வாங்கிய 8 பேருடன் சேர்ந்து பத்திரம் பதிவு செய்தேன். இந்த நிலத்தை கோவை மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மீது வழக்கு பதிவு செய்வது ஏன்?…. மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

ஆட்சியரின் வீட்டின் அருகே  வாலிபர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர்  வீட்டின் அருகே தனது தந்தை, தாயார் ராசாத்தி, மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை  க தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் மாசானத்தின் மீது காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காரில் சென்று கொண்டிருந்த குடும்பம்” திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து தெற்கு காட்டான் சாலை பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனைவரும் காரில் இருந்து  இறங்கி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பேசுறீங்க…. மது பாட்டிலால் தாக்கி ” ஆட்டோ ஓட்டுந்ர் படுகொலை” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மோகனின் சகோதரனான செந்தில் என்பவர் மோகனை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மோகன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு தங்க நாணயம் வேணுமா?…. 30 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தங்க நாணயங்கள் எனக்கூறி 30  லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சவுகார்பேட்டை பகுதியில்  சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தோல் பை  தயாரித்து ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரை  சந்தித்து பேசிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் 4 கிலோ  தங்க நாணயங்கள்  இருப்பதாகவும், அதற்கு 30 லட்ச ரூபாய் பணம் தருமாறும்  கூறியுள்ளார்.  இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

லாரி பள்ளத்தில் விழுந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் புறவழி சாலையில் நாகர்கோவிலில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் லாரி  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில்  லாரியில்  இருந்த 4 பேரில்  ஓட்டுநர், மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் 2  பேர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி வெளியேவர […]

Categories

Tech |