Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற வாலிபர்…. சகோதரர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

வாலிபரை கத்தியால் குத்திய 2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கழனி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் அஜித்குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனால் அஜித்குமாருக்கு லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அஜித்குமார் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற குறை நாள் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  அறிக்கை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாலிபரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.  அந்த விசாரணையில் அவர் சூலுரை சேர்ந்த கார்த்திக் என்பதும், சத்யராஜ் உள்ளிட்ட 2 பேரிடம்  இருந்து  கஞ்சாவை வாங்கியது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக், சத்யராஜ், பாபிகான்  ஆகிய 3  பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடிரென நடந்த விபரீதம்…. திவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் சூரியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று வால்பாறை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு விரவு ஏற்றிக்கொண்டு வால்பாறை-சாலக்குடி சாலையில் லாரியில்  சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சூரியனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த  தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த  தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வலி தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கண் வலி தாங்க முடியாமல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில்  ஜெயலட்சுமிக்கு கண் பார்வை சரியாக தெரியாததால்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து நேற்று திடீரென கண் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் நல்ல தண்ணீர் வழங்கவில்லை…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள  கணபதி லெனின் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல தண்ணீருக்கு பதிலாக உப்பு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரூட்ஸ் கம்பெனி எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகர  […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆற்றில் கிடந்த பெண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ஆற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணல்திட்டு பகுதியில் காவிரி ஆறு  அமைந்துள்ளது. இந்த ஆற்றில்  நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பூமி பூஜை விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்…. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…..!!!!

குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்னமல்லிபட்டி கிராமத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி,  உதவி பொறியாளர் துரைசாமி, மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, கிளை செயலாளர் செல்வகுமார், நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை  சேதப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல்  நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் அருகே காரை நிறுத்திய மருத்துவர்…. மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வநகர் பகுதியில் கவுரி  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருத்துவரான இவ்பாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  இவ்பாஷினி  தனது காரை  வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர்  இவ்பாஷினியின்   கார்  கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவ்பாஷினி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

லாரி ஓட்டுநர்  வீட்டில் தங்க  நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிங்களாந்தபுரம் பகுதியில் லாரி ஓட்டுநரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசாத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராசாத்தி நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ராசாத்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும்  உள்ளே சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மயானத்துக்கு  செல்கின்றனர்.  இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விக்கிரவாண்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை மிரட்டுகிறார்கள்…. பெண் அளித்த புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ் ….!!!!

பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழவண்ணார்பேட்டை பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வங்கியில் பணிபுரியும் நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இளையராஜா தனது தம்பி பாலமுருகன் என்பவருடன் சேர்ந்து நித்யா பணிபுரியும் வங்கிக்கு சென்று நிலம் வாங்குவதற்கு கடன் தருமாறு  கூறி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் இளையராஜா,  தம்பி பாலமுருகன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற ஆசிரியர்…. திடிரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை சிவப்பிரகாசம் நகரில் அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரான ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக தென்னூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக 17 வயது சிறுவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ராஜியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராஜி சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முடிவடைந்த மீன்பிடி தடை காலம்…. மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள்….!!!

மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடை காலம் என்பதால் மீன்பிடிக்க  கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் படகுகளை பராமரிப்பது, வலைகள் உள்ளிட்ட உபகரணங்களை சீரமைப்பது போன்ற பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் கடலுக்கு சந்தோசமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக மண் அள்ளிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பனங்காட்டுகாடு பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக  சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சிலர் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மண் அள்ளி கொண்டிருந்த ராஜிவ்  என்பவரை கைது செய்தனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் மாணவர்கள்…. நடைபெறும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள்….!!!

நடைபெறும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் குறித்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தீபா கூறியதாவது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் மாணவர்கள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் , நன்னெறி மற்றும் நீதிக்கதைகள் கூறுதல், தனி நடிப்பு, விளையாட்டு, ஒரு பாடல் பாடுவது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் குடிநீர் வழங்கவில்லை…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீரபாண்டி-தேனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனக்கு பணம் தருவியா மாட்டியா?… வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான மரியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தங்கச்சி மகனான ஜெயக்குமார் என்பவர் மரியதாசிடம்  பணம் கேட்டுள்ளார். ஆனால் மரியதாஸ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கல்லால் மரியதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றும் 2  பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி…. அறிவித்த அதிகாரிகள்….!!!!

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து  சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது  அருவியில்  நீர் வரத்து  குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு…. சூறையாடிய யானை…. பொதுமக்கள் அளித்த புகார்….!!!!

தோட்டத்திற்குள் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதோடு மட்டும் இல்லாமல்  13 தோட்ட காவலாளிகளையும் கொன்றுள்ளது. இந்நிலையில் ஆசை என்பவர்  தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை பயிரிட்டுள்ளார். இதனையடுத்து  நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீ கள்ளக்காதலை கைவிடு…. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!!

கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் கூலி தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புகழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி பழனிசாமி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்திவேலின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படும்….. அறிக்கை வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

7  நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் ரயில்கள் இரவு 10.25 ,11.25 ,11.45  நேரங்களுக்கு  மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் அங்கிருந்து திரும்பும் ரயில்கள் இரவு 11.20-க்கும்  மற்றும் 11.40-க்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில்கள் நாளை முதல் 18-ஆம் தேதி வரையும், 20-ஆம்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்கிறார்…. சாதனை படைத்த வாலிபர்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற வாலிபரை பொதுமக்கள்  பாராட்டியுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி செல்லமுத்து நகரில் உமர் பாரூக்-முகமதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆசாத் சுலைமான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆசாத் சுலைமான் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும்  பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை  பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் முகமது சுலைமானின் தந்தையான உமர்பாரூக் கூறியதாவது. எனது மகனான ஆசாத் சுலைமான் 9 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் பரபரப்பு!!…. கட்டையால் அடித்து”வியாபாரி படுகொலை” …. வலைவீசி தேடும் போலீஸ்….!!!!

வியாபாரியை   கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தளபதிசமுத்திரம் மேலூர் பகுதியில்  ஜவகர்லால் நேரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜவகர்லால்  நேரு தனது வீட்டின் முன்பு அமைந்துள்ள திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் ஜவகர்லால்  நேருவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு வந்த தந்தை…. மகனின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தந்தையை கொலை செய்த  வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லபிள்ளைகுட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாரியப்பன் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் இரவு மாரியப்பன் மது குடித்துவிட்டு கிருஷ்ணகுமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  கிருஷ்ணகுமார் செங்கல்லை கொண்டு மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக கொண்டு வந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆடூர்கொளப்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக அட்டை பெட்டியுடன்  வந்த முதியவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர்  பெட்டியை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெட்டியை சோதனை செய்தனர். அந்த சோதனையில் பெட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அட்டை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய  5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே நேற்று காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பதும்,டெம்போவில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும்  தெரியவந்தது. இந்நிலையில் ஆறுமுகம் ஓட்டி வந்த டெம்போவை வழிமறித்த சிலர் ஆறுமுகத்தை   கடத்தி விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேர் பார்த்துள்ளனர்…. குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டம்….!!!!

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி  வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 லட்சத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டப்படும் பெருமாள் கோவில்…. நடைபெற்ற தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பெருமாள் கோவில் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு, தேவஸ்தான போர்டு ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி, தலைமை பொறியாளர் நாகேஸ்வரராவ், எம்.எல்.ஏ. மணிகண்டன், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் சம்பளம் வழங்கவில்லை…. ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட பல்வேறு   பகுதிகளில் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம்  ஊழியர்கள் நியமிக்கப்பட்டு  மாதந்தோறும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 2 ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டெம்போ…. ஏ.டி.எம். காவலாளிக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி பகுதியில் ஏ. டி.எம் கவலாளியான சிவதாணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வீரநாயக்கன்மங்கலம்-இறச்சகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவதாணுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவதாணுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு வாழ பிடிக்கல…. பெண்ணின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தண்டவாளத்தில் படுத்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் அன்புராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராதிகாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராதிகா வேளுக்குடி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ரயில் ராதிகாவின் மீது எறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த  ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் இதயதுல்லா என்பவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கார் தீப்பிடிக்க  தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இதயதுல்லா உடனடியாக காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார். இதுகுறித்து  பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…. திடீரென உயிரிழந்த வாலிபர்…. அதிரடியாக உத்தரவிட்ட மனித உரிமை ஆணையத்தின் தலைவர்….!!!!

உயிரிழந்த குற்றவாளியின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கொடுங்கையூர் காவல்துறையினர்  விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ராஜசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜசேகரை  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!!… மருத்துவர் கொலை “20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது” காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

20 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராயகர் நகரில் சித்த மருத்துவரான மலர்க்கொடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21-5-2002 அன்று  வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மலர்க்கொடியை  கொலை செய்துவிட்டு 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்ச ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மலர்கொடியை  கொலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும்…. நீண்டநேரம் காத்திருந்த பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் பேருந்துகள்  புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு அதிக அளவில்  இயக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என  அனைவரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தவறாக பேசியது ஏன்…. புகார் அளித்த நகரசபை உறுப்பினர்…. போலீஸ் விசாரணை….!!!!

முதல் அமைச்சரை தரக்குறைவாக பேசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனதாண்டவபுரம் பகுதியில் விஜயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது “டுவிட்டரில்”தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  தரக்குறைவாக பேசியுள்ளார். இதனை பார்த்த நகரசபை உறுப்பினர் மாசிலாமணி காவல் நிலையத்தில் விஜயராமன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராமன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

மின்னல் தாக்கி உயிரிழந்த மாடு மற்றும்  கன்றுக்குட்டிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பொதுமக்கள்  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வேங்கை நகரில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பசுமாடுகளை வீட்டின் பின் புறத்தில் அமைந்துள்ள ஒரு மரத்தில் கட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் திடீரென இடி மின்னலுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. அப்போது பெருமாள் மரத்தில் கட்டி இருந்த  1 மாடு மற்றும் கன்றுக்குட்டியை மின்னல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி…. திடீரென தவறி விழுந்த மூட்டைகள்…. கரூரில் பரபரப்பு….!!!!

லாரியில் இருந்து சாலையில் தவறி விழுந்த மூட்டைகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குறுக்குச்சாலை பகுதியில் அதிக மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த தவிட்டு மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த முறுக்கு…. குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 எண்ணெய் பாத்திரத்தில் தவறி  விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1  வயதுடைய பிவிஸ்கா  என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் குடும்பத்தினர் வீட்டில் கடந்த 7-ஆம் தேதி முறுக்கு செய்துவிட்டு எண்ணெய்  பாத்திரத்தை கீழே வைத்துள்ளனர். அப்போது விளையாடிக்கொண்டிருந்த பிவிஸ்கா நிலைதடுமாறி எண்ணெய்  பாத்திரத்தில் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  பிவிஸ்காவை அவரது பெற்றோர் மீட்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தால் ஏற்பட்ட முன்விரோதம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில்  செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜ்குமார் அவரது  நண்பர் கோதண்டம், சந்திரன் ஆகிய 3 பேர் செல்வத்தை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த விபரீதம்…. 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதி சடங்கு….!!!!

விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் ராணுவ மையத்தில்  ஹவில்தாராக வேலை பார்க்கும்  சங்கிலிராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ஆம் தேதி பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பார்த்துவிட்டு மணப்பாறை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கிலிராயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு …. குவியும் சுற்றுலா பயணிகள்…. தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்….!!!!

ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டில் இருக்கும்  முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தினம் தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது ஒகேனக்கல்லில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து எண்ணெய் மசாஜ் செய்து சினிபால்ஸ் மற்றும் காவேரி ஆற்றில் குளிக்கின்றனர். அதன்பின்னர் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!!!

பல்வேறு சுற்றுலா இடங்களை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று  காலை  ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில்  காத்திருந்து சூரியன் உதயமாகும் காட்சியை கண்டனர். இதனையடுத்து பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், காந்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 லட்சத்து 40 ஆயிரம் இடம் காலியாக உள்ளது…. ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள்….!!!!

பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நமது தமிழ்நாட்டில் மொத்தம் 490 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளது. ஆனால் இந்த கல்லூரிகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான இடம் காலியாக உள்ளது. இதற்கு காரணம் பாலிடெக்னிக் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதனை யாரும் நம்ப வேண்டாம்…. வைரலாகும் வீடியோ…. வனத்துறையினரின் கோரிக்கை….!!!!

ஊருக்குள் புலி சுற்றி திரிவது போல் வைரலாகி வரும் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  சேஷன் நகரில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக அருகில் இருக்கும் வன பகுதியில் இருந்து  புலி ஒன்று புகுந்து  மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை வேட்டையாடி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஊருக்குள் புகுந்து வேட்டையாடும் புலியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்…. திடீரென நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கார் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதிமடைபுதூர் பகுதியில் அண்ணன்மார்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்காக மகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜ், மாதம்மாள், பத்திரமா, பல்லவி, திவ்யா உள்ளிட்ட 7 பேரையும் அருகில் இருந்தவர்கள் […]

Categories

Tech |