வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்கழனி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவர் அஜித்குமாரின் தங்கையை காதலித்து வந்துள்ளார். இதனால் அஜித்குமாருக்கு லோகேஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அஜித்குமார் நேற்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லோகேஷ் மற்றும் […]
