வாலிபரை கொலை செய்த நபரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சில பெண்களை கேலி செய்துள்ளார். இதனை பார்த்த கேசவன் என்பவர் அலெக்சாண்டரிடம் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அலெக்சாண்டரின் வீட்டிற்கு வந்த கேசவன் அவரை கருங்கல்லை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டரை அருகில் […]
