அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதி மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து நகராட்சி தலைவர் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் கடந்த […]
