Categories
உலகசெய்திகள்

இவர்களை பத்திரமாக மீட்டாச்சு…. 3 மாதமாக அவதிப்பட்டுள்ள இந்தியர்கள்… தகவல் வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சர்….!!

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக இருந்த 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் கொடி பொருந்திய RwaBee என்ற சரக்கு கப்பலில் 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளார்கள். அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவர்களை கடத்தி சென்று மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக வைத்துள்ளார்கள். இதனையடுத்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அவர்கள் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா!

இந்திய கடற்படையை சேர்ந்த 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகத்தில் பரவிவருகின்றது.. அதிகபட்சமாக மகாராஷ்டிரா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மும்பையில் இருக்கும்  இந்திய கடற்படையில் 21 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள ஒரு கடற்படை மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது கடற்படையில் பதிவாகும் கொரோனா பாதிப்பின் […]

Categories
உலக செய்திகள்

114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு…. கடற்படை தலைவர் ராஜினாமா….!!

அமெரிக்க போர்க் கப்பலில் 114 மாலுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடற்படைத் தலைவர் தாமஸ் மோட்லி  ராஜினாமா செய்துள்ளார். அணுசக்தியில் இயங்கிவரும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டில்  பணியாற்றிவந்த 114 மாலுமிகள் கொரோனாவால் பாதித்திருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டு அந்தக் கப்பல் குவாம் தீவில் இருக்கும் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. கப்பலின் தலைமை அதிகாரியான குரோஷியர் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியதன் காரணமாகவே மாலுமிகள் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய […]

Categories

Tech |