ஆப்பிரிக்கா நாட்டில் ஒன்று மாலி. இங்கு ஜனநாயக ரீதியில் அமைந்த அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சி செய்கிறது. இந்த நாட்டில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவினைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் சாஹல் பிராந்தியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது. அவர்களை ஒழிக்கிற நடவடிக்கைகளில் அந்த நாட்டின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க முடியாமல் ராணுவமும் திணறி வருகிறது. இந்நிலையில் அங்கு […]
