ராமருடன் போர் புரிய முடிவெடுத்த ராவணன் மயில் ராவணன் என்று ஒரு அசுரனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் ராமரை அளிப்பதற்காக யாகம் ஒன்று நடத்துவதற்கு முடிவு செய்தான். அந்த யாகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் ராம-லட்சுமணன் உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இருக்கும் என விபீஷணன் கூறியதால் மயில் ராவணனை அழிப்பதற்கு ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார். இதனை அடுத்து ஆஞ்சநேயர் வராகர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடன் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியுடனும் சக்தியுடனும் மயில் ராவணனை வதம் […]
