அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறியதற்கு இலங்கை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாளிகையை கொண்டு வந்துள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் […]
