அதிபர் மாலத்தீவில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மக்களின் போராட்டத்தினால் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தப்பய ராஜபக்சே தற்போது மாலத்தீவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் நேற்று விமானப்படை விமான மூலமாக மாலத்தீவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்று இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவிற்கு சென்ற கோத்தப்பய மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி இருப்பதாகவும், ஒரு இரவு நாள் தங்குவதற்கு ரூபாய் 18 லட்சம் செலவு செய்வதாகவும் […]
