Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளை…. குஷிப்படுத்திய தன்னார்வ தொண்டு அமைப்பு…. என்ன பண்ணாங்க தெரியுமா?….!!!!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது பிறந்ததினம், குழந்தைகள்தினம் ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையில் டாய் டிரெயின் எனப்படும் மலை ரயில் இயக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் அடிப்படையில் இந்த ரயிலில் அவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பு பயணம் செய்ய வைத்து மகிழ்வித்துள்ளது. இது தொடர்பாக சிலிகுரி நகரிலுள்ள தன்னார்வ அமைப்பின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி குழந்தைகள்…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டார வள மைய பகுதியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காது கேளாதோர், கைகால் குறைபாடு உடையவர்கள், பார்வைத்திறன், உதடு பிளவு போன்ற குறைகள் உடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு” மிஸ் பண்ணாம போங்க…. சிறப்பு மருத்துவ முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ முகாம் வருகிற 22-ம் தேதி ராஜா மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி கடியபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 24-ம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25-ம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 26-ம் […]

Categories

Tech |