Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு அரசு வேலை வழங்கனும்” மாற்றுத்திறனாளி தம்பதியினர் செய்த செயல்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

மாற்றுத்திறனாளி தம்பதியினர் அரசு வேலை வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலவாடி பகுதியில் சுரேஷ்-முத்துலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில் தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு தம்பதியினர் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி கோரிக்கையை வலியுறுத்தி தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்… மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை… ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்…!!

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு கொள்கை அரசாணையின்படி அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் 5% வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள்….. போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் அதை பற்றி கூறும்போது, அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தானியங்கி படிக்கட்டுகள் அமைப்பதற்கு அதிக செலவாகும். எனவே 10% பேருந்துகளில் மட்டும் தானியங்கி வசதி ஏற்படுத்தலாம் என்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வந்ததும் டெண்டர்க்கு விடப்பட்டு மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி மற்றும் அரசு பணி தேர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பள்ளி, கல்லூரி தேர்வுகள், அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள், இதர தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக விதிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான தேர்வுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தேர்வு எழுதும் நபர் / வாசிக்கும் நபர் / ஆய்வக உதவியாளர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்தின் பேரில் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தேர்வு எழுதும் ஒருவரை உதவியாளராக நியமிக்கும் போது, அவர் வேகமாக தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும். மாநில, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்… மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்… சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மட்டும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கார்டு வழங்க வேண்டும் என்றும், 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் திருமுருகன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரடு, முரடாக இருக்கு…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து 82 மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நல்லகவுண்டன்பாளையத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தலா 600 சதுர அடி வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மனை வழங்கப்பட்ட இடம் கரடு, முரடான பாறையாக இருந்ததால் அதனை அளவீடு செய்து சமன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்… கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு…!!

உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று எராளமான மாற்றுதிறனாளிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 1,500ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆர்பாட்டத்திற்கு முல்லை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்…. 3 மணிநேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து…. தர்மபுரியில் பரபரப்பு….!!

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் செட்டியப்பன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாநில பொருளாளர் சக்கரவர்த்தி கலந்து கொண்டு பேசியுள்ளார். இதில் வட்ட தலைவர் கிருஷ்ணன், வட்டச்செயலாளர் திம்மன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக குரல் கொடுத்த கமல்…. கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா…??

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 1-ம் தேதியன்று மாற்றுத்திறனாளிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது . எனவே மாற்றுத் திறனாளிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை…. ரூ.500 உயர்வு… தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு….!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை அதிகரிப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யும் வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 56% முதல் 100% வரை ஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆகவும், 66 சதவீதம் முதல் 85 சதவீதம் வரைஊனமுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 40 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை முகாம்…. போதிய வசதிகள் இல்லை…. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்….!!

அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாதத்தில் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாதம் 2 முறையாவது மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அதில் பல பகுதிகளிலிருந்து 500-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதன்பின் மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் முகாமில் மாற்றுத்திறனாளிகள் தேவையான தாழ்வான […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரயில்வே துறை சலுகைகள்… கண்டன ஆர்ப்பாட்டம்… வாழ்த்தி பேசிய அதிகாரிகள்…!!

ரயில்வே துறையில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பாக அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் இணைந்து உரிமைகளுக்காக சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் துளசிமணி, லட்சுமணன், மாரியப்பன், சுசீலா, இளங்கோ, வெங்கடாச்சலம், இடும்பன் போன்றோர் கோரிக்கைகள் பற்றி விளக்கி பேசியுள்ளனர். அதன்பின் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ஆர்ப்பாட்டம் பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு….. புதிய இணையதளம் அமைப்பு….!!!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்ட இணையதளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் விவரம் அறிந்து விண்ணப்பபடிவங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை, சுயதொழில் வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித் தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

பிளஸ் 2 துணை தேர்வை எழுத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 துணை தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: துணைத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி வழங்கப்படும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு… தமிழகத்தில் அரசு சூப்பர் அறிவிப்பு… WOW…!!!

தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பெறுவதற்கு ரேஷன் அட்டை மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கும் ரேஷன் கார்டு மிகவும் அவசியம். தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 நிவாரணம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆதார் கார்டும் மிக முக்கியமாகும். ஒரு தனி மனிதனின் அடையாளமாக ஆதார் கார்டு பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு வசதியில்லாத…. பேருந்துகளுக்கு தடை – அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2016ஆம் வருடம் மாற்றுத்திறனாளிகள் உரிமைகல உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி செல்லும் படி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் வகையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வைஷ்ணவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து தமிழகத்தில் இனி மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. இனி இவர்களுக்கும் இலவசம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ ஆணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 40 சதவீதம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்… அரசு வாவ் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளரும் கட்டணம் இலவசம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்ற கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். முதலில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தார் அதைத்தொடர்ந்து திருநங்கைகளுக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லை என அரசாணை பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள…. இந்த எண்ணுக்கு அழைக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி மையத்தையும் முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதற்கு மத்தியில் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். இருப்பினும், சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாம்…. முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் உடனே – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி மையங்களில்…. மாற்றுத்திறனாளிகளுக்கு – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் 20ம் தேதி வரை…. மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு…. அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் மாற்றுதிறனாளிகள் பணிக்கு வரவேண்டியதில்லை… வெளியான அதிரடி உத்தரவு…!!

நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டிய கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது . இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் மே 6-ஆம் தேதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக […]

Categories
சினிமா மாநில செய்திகள்

இது தமிழகத்துக்கு பெருமை…. ரொம்ப சந்தோஷமா இருக்கு…! கமலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நன்றி ….!!

துபாயில் நடைபெற்ற டிபிஎல்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் திரும்பிய தமிழக மாற்றுத்திறனாளி அணி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . துபாயில் DPL டி20 என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா, துபாயில் நடைபெற்ற இறுதிப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இவர்களுக்கு முன்னுரிமை….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க கஷ்டப்பட வேண்டாம்… எல்லாம் தயாரா இருக்கு… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தல் நாளன்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த 900 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் சக்கர நாற்காலிகள் அமைத்துக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 900 சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்தே ஓட்டு போடலாம்… நீங்க எங்கேயும் அலைய வேண்டாம்… நாங்களே உங்களை தேடி வாரோம்..!!

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில் குன்னம் தொகுதியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீங்க வீட்டிலிருந்தே போட்டுக்கொள்ளலாம்… அலுவலர்கள் மும்முர பணி… தேர்தல் அதிகாரி ஆய்வு..!!

பெரம்பலூரில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான முன்ன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அபுதாபி கடற்கரையில் விளையாட்டு திடல்… மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம்…!!

மாற்றுத்திறனாளிகளை மனதில்கொண்டு அவர்களுக்கு என்று தனியாக சிறந்த முறையில் விளையாட்டு திடலை அபுதாபி கடற்கரையில் 2 லட்சம் செலவில் அமைத்துள்ளது. அபுதாபியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கடற்கரை பகுதியில் விளையாட்டு மைதான திடல் உள்ளது. அதேபோன்று சமூகத்தில் உள்ள  மாற்றுத்திறனாளிகளின் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ள வகையில் பிரத்யோகமான முறையில் அவர்களுக்கென்று சிறந்த முறையில் புதிய விளையாட்டுத் திடல் கடற்கரை பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 22 லட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது . மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி நீங்க எல்லாம் இப்படி ஓட்டு போடுங்க… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ..!!

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தபால் மூலம் ஓட்டுப்போடும் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு போடும் விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தபால் ஓட்டு காண விண்ணப்ப […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மூணு கோரிக்கைகள் நிறைவேற்றுங்கள்… ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்…. கைது செய்த போலீஸ்…!!

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டத்தில்  ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்கள். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் ஐந்து விழுக்காடு வேலை வாய்ப்பு இடங்களை நிரப்ப வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளை கொண்டுநிரப்ப வேண்டும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 வரை பேருந்துகளில் இலவசம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்தி பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிப்ரவரி 18…. “தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு”… தவறாமல் கலந்து கொள்ளுங்கள்..!!

திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகம், மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றது. இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுகலை பட்டதாரிகள் […]

Categories
வரலாற்றில் இன்று

இவர்கள் மாற்றுத்திறனாளி அல்ல… உலகை மாற்றும் திறனாளிகள்… அவர்களுக்கான தினம் இன்று..!!

இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலக முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளையும், அவர்களின் நிலைமையையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஐநா சபை, உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் தினத்தை அனுசரித்தது. நம்மோடு வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வோம். அவர்களுக்கு நாம் கரம் கொடுப்போம், ஆதரவாக இருப்போம். இன்றைய நிலையில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இவர்கள் மாற்றுத்திறனாளி அல்ல, பலரை மாற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளை அவமதித்த குஷ்பு… ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள்… போலீசில் புகார்…!!!

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடிய வகையில் நடிகை குஷ்பு பேசியதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சென்று பாஜகவில் இணைந்த பிறகு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் நான் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால் அவர்கள் தனக்கு எந்த மரியாதையும் தரவில்லை. காங்கிரஸ் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் […]

Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன – பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாகராஜில் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் நடைபெற்ற நலத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 26 ஆயிரம் பயனாளர்களுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான சாதனங்கள் வழங்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பும் அவசியமானது. Prime Minister Narendra Modi distributes assistive aids&devices to senior citizens & the differently-abled, at […]

Categories

Tech |