Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழங்கப்படாத உதவித்தொகை…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…..!!

உதவி தொகை வழங்காததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்கத் தலைவரான சரவணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் திடீர் போராட்டம்…. வலியுறுத்திய 4 அம்சக் கோரிக்கைகள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகே பி.எஸ்.என்.எல் வளாகம் முன்பு 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் சத்யா முன்னிலை வகித்துள்ளார். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட வேண்டும் எனவும், பெட்ரோலுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரெயில் […]

Categories

Tech |