துருக்கியில் மாற்றுத்திறனாளிகளை கடத்திச்சென்று கடுமையாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் மர்ம நபர் ஒருவர் மாற்றுத் திறனாளிகளை கடத்தி கடுமையாக தாக்கியதுடன் அவற்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நபருக்கு எதிராக மக்கள் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த பின்பே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நபரின் பெயர் Frat Kaiya. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது, மாற்றுத்திறனாளிகளை கடுமையாக தாக்குவது தொடர்பான புகைப்படங்கள் மட்டும்தான் பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களில் Engin […]
