இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு சலுகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு கடந்த வருடம் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தியது. அதனைப் போலவே கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது புதுவையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் […]
