மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் 6 வாரக் காலத்திற்குள் செய்து கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சென்னையில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சென்னையில் கட்டப்பட்ட 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் சுற்றறிக்கையின் படி ரயில் நிலையங்கள் கட்டப்படவில்லை எனவும், இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் புகார் கொடுத்தும் இதுவரை […]
