மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு காவல்துறையினர் மனு கொடுக்க வருபவர்களை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் […]
