Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களே…. மாற்றுச் சான்றிதழில் திருத்தம் செய்ய கூடாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழில் ஜாதியை குறிப்பிடுவது நடைமுறையில் உள்ளது. அத்துடன் மாற்றுச் சான்றிதழில் ஜாதியைக் குறிப்பிடும் போது தவறுதலாக வேறு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்தின் மூலம் திருத்திக் கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு…. இது கட்டாயம் வழங்க…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பா செய்யப்பட்டனர். ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஒன்பதாம் […]

Categories

Tech |