பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இவை கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் இருக்கும். இதுகுறித்து பிடிஐ செய்தியின் அடிப்படையில், தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கை வாயிலாக இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது. மத்திய அறங்காவலர் குழு அரசுக்கு அளித்த பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி இருக்கிறது என்று கூறப்பட்டது. நாட்டில் மொத்தம் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட […]
