Categories
இந்திய சினிமா சினிமா

“என் அம்மாவை பறித்த நோயிலிருந்து நான் மீண்டுள்ளேன்”…. புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம்…..!!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில், தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதன் பிறகு நான் ஈ மற்றும் ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்களில் நடிகை ஹம்சா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக […]

Categories
அரசியல்

“மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு”….. பெண்கள் செய்ய வேண்டியது என்னென்ன….? இதோ சில தகவல்கள்…..!!!!!

உலக அளவில் பொதுவாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த புற்று நோய் குறிப்பாக 30 வயதை கடந்த பெண்களுக்குத்தான் அதிக அளவில் ஏற்படும் என்று கூறப்படுவதால் பெண்கள் வருடம் தோறும் முறையாக மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதன் பிறகு சிறிய வயதில் வயதுக்கு வருவது மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகியும் மாதவிடாய் நிற்காமல் தொடர்ந்து வருவது, குழந்தைகளுக்கு […]

Categories
அரசியல்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று நோய்….. “புள்ளி விவரங்கள், தடுக்கும் முறைகள்”…. கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க…..!!!!

உலக அளவில் உள்ள பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு முக்கியமான உடல் பாதிப்பு என்றால் அது மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய். இந்த மார்பக புற்று நோயினால் உலக அளவில் 11.5 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 2.3 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இந்த புற்று நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பெண்கள் சிறிய வயதிலேயே வயதுக்கு வருவது தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதோடு பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே எச்சரிக்கை…. இந்த அறிகுறிகள் இருக்கிறதா….!!!!

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 2 பெண்களில் ஒருவர் இறந்து போகிறார். இந்தியாவில் ஏறக்குறைய 8 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 4,13,381. அவர்களில் 90,408 பேர் மார்பக புற்று நோயால் இறந்தவர்கள். மேலும் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் உள்ளது. பின்வரும் அறிகுறிகள் அதை முன்பே கண்டறிய உதவும்: மார்பகத்தின் வடிவம் அளவு மாறுதல். தாய்ப்பாலைத் தவிர முலை காம்பில் […]

Categories
மாநில செய்திகள்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு…. பிங்க் நிறத்தில் ஜொலித்த கட்டடம்….!!

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பற்றிய தகவல் மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் சேகர்பாபு திமுக எம்பி தயாநிதி மாறன் போன்றோர் ரிப்பன் மாளிகையில் ஆரம்பித்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன் இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 13 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார். எனவே நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் […]

Categories
உலக செய்திகள்

ஹனிமூன் சென்ற இடத்தில் தனக்கு இருந்த ஆபத்தை கண்டறிந்த இளம்பெண்….. உஷாரா இருங்க பெண்களே….!!

லண்டனில் திருமணம் முடிந்தது தேனிலவு சென்ற போது தனக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த இளம்பெண் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து மீண்டு வருகிறார். கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் சார்லோட் டூடூன் டக்கர் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றபோது அங்கு கேமிரான் என்ற இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் நடந்தபோது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் உடனடியாக தம்பதியால் லண்டனுக்கு திரும்ப முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுமண தம்பதி […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இந்த அறிகுறி இருக்கா?… உடனே போங்க… மிகக் கொடிய நோய்…!!!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 14 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மரபியல் மற்றும் வெளிப்புற காரணிகள் மார்பக புற்றுநோய்க்கு காரணம். முப்பது வயதை எட்டியவர்கள் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும். 40 வயது கடந்த பெண்கள் முதல்வர் ஆலோசனைப்படி மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்வது அவசியம். […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே… மார்பக புற்றுநோயை தடுக்க… இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க…!!!

பெண்கள் இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். உலக அளவில் பெண்கள் அனைவரையும் அதிக அளவு அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக்கொடிய நோய் மார்பகப் புற்றுநோய். அதற்கு பல்வேறு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சில உணவுகள் கூட மார்பக புற்றுநோயை தடுக்க மிகவும் உதவுகிறது. அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. மார்பகப் புற்றுநோயைத் தடுக்க இந்த உணவுகளை மட்டும் பெண்கள் சாப்பிட்டு வந்தால் போதும். […]

Categories
லைப் ஸ்டைல்

மார்பக புற்றுநோயா…? அலட்சியம் வேண்டாம்… மருத்துவரை அணுகுங்கள்..!!

நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மார்பக புற்றுநோய் வருவதற்கு காரணமாக உள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இந்த நோய் பாதிக்கின்றது. தற்போது 30 வயதுள்ள பெண்களுக்கும் இந்த புற்றுநோய் உண்டாகிறது. மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ரத்தப்போக்கு பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப காலத்திலேயே இதனை சரி செய்யாவிட்டால் ஆபத்துக்கள் ஏற்படும். இந்த நோயானது 10% பரம்பரை பரம்பரையாக வரும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே இந்த அறிகுறி இருக்கா?… உடனே போங்க… மிகக் கொடிய நோய்…!!!

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 14 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். மரபியல் மற்றும் வெளிப்புற காரணிகள் மார்பக புற்றுநோய்க்கு காரணம். முப்பது வயதை எட்டியவர்கள் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் முன்கூட்டியே கண்டறிந்து ஆரம்பத்திலேயே […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே இந்த அறிகுறி இருந்த உடனே செக் பண்ணுங்க… கடும் எச்சரிக்கை…!!!

பெண்களுக்கு நாற்பது வயதிற்கு மேல் மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் அதிக அளவு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயால் அதிக அளவு பெண்கள் பாதிக்க படுகின்றனர். அதனால் 40 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி வந்தால் தாமதிக்காமல் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். மார்பக காம்பில் நீர் வடிதல், காம்பு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களை குறிவைக்கும் புற்றுநோய் – ஆய்வில் தகவல்…!!

இந்தியாவில் புற்றுநோயினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய்களினால் இறப்பும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாக உயரும் என்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் […]

Categories

Tech |